Breaking: மாநாடு நடத்த ஓபிஎஸ் அணிக்கு அனுமதி… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!

திருச்சியில் உள்ள ஜி கார்னர் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் வருகின்ற 24-ஆம் தேதி மாநாடு நடத்த இருக்கிறார்கள். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தற்போது காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணியின் செயற்குழு கூட்டம்…

Read more

Other Story