சிம்மம் ராசிக்கு…! ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்…! திட்டங்கள் நிறைவேறும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

கடகம் ராசிக்கு…! வெற்றி வாய்ப்பு உண்டாகும்…! நினைத்த காரியம் அனைத்தும் பூர்த்தியாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மனதில் தைரியம் உண்டாகும்…! துணிச்சலுடன் எதிலும் அணுகுவீர்கள்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! குழப்பங்களை சரி செய்வீர்கள்…! சிந்தனையுடன் செயல்படுவீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகும் குழப்பத்தை சரி செய்வீர்கள். முக்கிய செலவுகளுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி…

Read more

மேஷம் ராசிக்கு…! வீண் அலைச்சல் இருக்கும்…! உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். வீண் அலைச்சல் ஏற்படும். இன்று பெரியவர்களின் பாதையை பின்பற்றுவீர்கள். உபரிப்பண வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மனைவியின்…

Read more

இன்றைய (10-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 10-04-2023, பங்குனி 27, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.37 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.  அனுஷம் நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு கேட்டை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் –  10.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 10…!!

ஏப்ரல் 10 கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 837 – ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கிமீ) வந்தது. 1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக…

Read more

பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழபளுவஞ்சி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு அரசு…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. யாராவது கடத்தி சென்றார்களா…? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூமிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூமிகா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் பூமிகாவை…

Read more

மது குடிக்க பணம் கேட்டு தகராறு…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தெற்கு மீனவன்குளத்தில் கூலி வேலை பார்க்கும் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் மது குடிப்பதற்கு தாமோதரனிடம் பணம்…

Read more

கிணற்றில் விழுந்த தொழிலாளி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்….. பாராட்டிய பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விஜய ரெகுநாதபட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 40 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு அமைந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் கிணற்றுக்கு அருகே நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக…

Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் போஜன் அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன், ரமேஷ் ஆகியோருடன் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக கன்னிவாடி நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த…

Read more

இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இளம்பெண்…. மாமனாரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இட்டேரியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துமாரி(28) என்ற மனைவி உள்ளார். தங்கராஜனின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம்…

Read more

மது குடித்ததை தட்டி கேட்ட நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி ஜே.ஜே நகரில் சுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே பாலாஜி, துரைப்பாண்டி ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரராஜன் அவர்களை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த பாலாஜியும், துரை பாண்டியும்…

Read more

விளக்கு ஏற்றிய போது…. உடையில் தீப்பிடித்து சிறுமி உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பையர்நாயக்கம்பட்டி கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் மோனிகா 5- ஆம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோனிகா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுமையின் உடையில்…

Read more

இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பெண் குழந்தைக்கு கார்த்திகேயனின் குடும்பத்தினர் கேட்ட 5 பவுன் தங்க நகையை ரேணுகாவின்…

Read more

விவசாயி மீது தாக்குதல்…. 3 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கலியபெருமாளும், அவரது மகன் கவியரசனும் கொளஞ்சி என்பவரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு மயானத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் திரு விநாயகமூர்த்தி, அஜித், திருமூர்த்தி…

Read more

இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபர்…. நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்வாணன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கீழ்குப்பம் துணை மின் நிலையம்…

Read more

மகனுடன் சென்ற தி.மு.க நிர்வாகி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேலூர் அம்மாபாளையத்தில் தி.மு.க கிளை செயலாளரான மாதையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகன் தீபக்குடன் மோட்டார் சைக்கிளில் தும்பல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அம்மாபாளையம் பிரிவு சாலை காட்டு பகுதியில் சென்ற போது…

Read more

சட்ட விரோதமான செயல்…. தொழிலாளி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம் ஜி.எம் நகர் நீர்ப்பண்ணை சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோட்டைபுதூர் பகுதியில் வசிக்கும்…

Read more

ரகசியமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர்….? வாலிபர்கள் தாக்கியதாக புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் ராமு என்பவர் தனது வீட்டிற்கு அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி மாணவர் ஒருவர் ஜெராக்ஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை ராமு செல்போனில்…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் தனியார் மில் நிறுவன ஊழியரான ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசீலன் உள்ளிட்ட சிலர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர்…

Read more

டுவிட்டரில் புதிதாக கணக்கு தொடங்கிய அமைச்சர் உதயநிதி… எதற்காக தெரியுமா…?

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக twitter கணக்கை தொடங்கியுள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவரது பெயர்…

Read more

“முகலாய வரலாறு பாட புத்தகங்களிலிருந்து நீக்கம்”… வரலாற்றை மறக்க முடியுமா…? மத்திய அரசிடம் ஜம்மு காஷ்மீர் EX. முதல்வர் கேள்வி…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜம்மு காஷ்மீரின் நிலைமை தற்போது மேம்பட்டுள்ளது. தற்போது தீவிரவாதம் சற்று குறைந்துள்ள நிலையில் முழுமையாக மறைந்து விடவில்லை என்பதை காவல்துறையே ஒப்புக் கொண்டுள்ளது. எல்லாம்…

Read more

நடிகர் தனுஷ் தயாரிக்கும் புதிய படம்… இயக்குனர் யார் தெரியுமா…? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என கலக்கி வருகிறார். நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 50-வது படத்தை…

Read more

இந்திய மீனவர்களுக்காக கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்…. பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…!!!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி வந்திருந்த நிலையில் அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதில் கச்சத்தீவை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என ஒரு முக்கிய கோரிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் வைத்திருந்தார். அதாவது தமிழக…

Read more

பாஜகவுக்கு பொதுமக்களின் வலி புரியுமா…? ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. இதற்கு நாடு…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் விடுமுறை…. செம ஜாலி தான்…!!!

தமிழகத்தில் இந்த வாரத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு விடுமுறை வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 தினங்கள் விடுமுறை வந்துள்ளது. இதேபோன்று 3 நாள் தொடர் விடுமுறை அடுத்த வாரமும் வருகிறது. அதாவது வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டை…

Read more

“எங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் தலைவர்”…. காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் பரபரப்பு பேச்சு…!!!

தென்காசியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பழனி நாடார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எங்களுக்கும் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான். நாங்கள் முதல்வர் ஸ்டாலினை எளிதில் சந்திக்கலாம். காங்கிரஸ் கட்சியின்…

Read more

“எப்போதும் வாடகை தாயாக இருந்தே பழகியவர்”…. அண்ணாமலையை விமர்சித்த கி.வீரமணி….!!!!

தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு கூட்டம் மற்றும் எந்த திட்டத்தையும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்தும்போது மாநில அரசின் ஒத்திசைவோடு அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதையடுத்து கி.வீரமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது…

Read more

“முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக இந்நிலைமைக்கு வரல”…. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெருமித பேச்சு….!!!!

கோவை வஉசி மைதானத்தில் இப்போது திறக்கப்பட்டுள்ள எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து…

Read more

“பிரதமர் மோடியிடம் இருந்து காங்கிரஸ் கற்க வேண்டும்”…. எம்பி செந்தில்குமார் டுவிட்….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். அதன்பின் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க சொன்னார்…

Read more

#BREAKING: நிகோபார் தீவு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்…..!!!!!

அந்தமான் நிகோபார் தீவுகளில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாகவும் அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இது…

Read more

ரூ.222-க்கு 50 ஜிபி INTERNET…. ஜியோ பயனர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

ஜியோ தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல ரீசார்ஜ் திட்டங்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு குறைந்த விலை டேட்டா பேக்குகளை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.222க்கு…

Read more

#JUSTIN: ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆன நடிகை குஷ்பு….!!!!

பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு சமீபத்தில் கடுமையான வைரஸ் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குஷ்பு இன்று சிகிச்சை முடிந்து…

Read more

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த மினி சரக்கு வேன்…. சமையல் எண்ணெய் சாலையில் கொட்டியதால் பரபரப்பு…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஏற்றி கொண்டு மினி சரக்கு வேன் மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு வேனை அருண் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பழைய…

Read more

விவாகரத்து ஆகாத பெண்ணுடன் நிச்சயம்…. கால தாமதம் ஆனதால் வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான யுகேஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் திருமணமான இளம்பெண் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றவுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தொடர்பான…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்”….. வி்சாரணை அதிகாரி ஆலோசனை….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் விசாரணை அதிகாரி அமுதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நெல்லையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்க, விசாரணை அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்தது.…

Read more

“அது லுங்கி அல்ல வேஷ்டி”… சல்மான் கான் தென்னிந்திய உடையை அவமதித்துவிட்டார்…. முன்னாள் கிரிக்கெட் வீரர் கண்டனம்..!!!

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான வீரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்த நிலையில் தற்போது ஹிந்தியில் கிஸி கி பாய் கிஸி கி‌ ஜான் என்ற பெயரில்…

Read more

கடை வழியாக சென்ற திருட்டு மின் வயர்…. ஷட்டரை திறந்த வாலிபர் பலி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு வ.உ.சி நகர் ஆறாவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை கோபி மளிகை கடை ஷட்டரை திறந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில்…

Read more

நண்பருக்கு கடன் கொடுத்த வாலிபர்…. தாயுடன் ஏற்பட்ட தகராறு…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கணக்கர் தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமாரின் தாய் அமுதா…

Read more

“கஷ்டத்திலும் தல அஜித்தை விட்டுக் கொடுக்காத விக்னேஷ் சிவன்”… என்ன சொன்னார் தெரியுமா…? ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு ஏகே…

Read more

நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டம்: “அண்ணமலையால் ஒன்னும் நடக்கல”…. செல்லூர் ராஜு ஸ்பீச்….!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதால்தான் டெல்டா பகுதிகளில் நிலக்கரி…

Read more

மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி?… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 18 வருடங்கள் வாழ்ந்த நிலையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் திடீரென தனுஷ்…

Read more

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பணம் எங்கிருந்து வந்தது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“நடிப்பதற்கு தடை போட்ட மாமனார்”… ஜோதிகா எடுத்த முடிவு… மன உளைச்சலில் சிவக்குமார்… பரபரப்பை கிளப்பிய பயில்வான்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் அண்மையில் குடியேறிவிட்டார். நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறியதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இணையத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான…

Read more

#Justin: அந்தமான் நிகோபார் தீவில் சற்றுமுன் நில அதிர்வு….!!!!!

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. முன்னதாக அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

Read more

“ஜோசியம் பார்த்து சூப்பர் ஹிட் படத்தில் நடித்த தல அஜித்”?…. எந்த படம் தெரியுமா…? தீயாய் பரவும் தகவல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. துணிவு படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்திற்கு தல…

Read more

“ஆளுநர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது”…. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

Other Story