அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என அறிவித்துள்ளது. இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும். குறிப்பாக உத்திரபிரதேசம்…

Read more

பத்மஸ்ரீ விருது பெற உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?…. ரவீனா தாண்டன் பதிலடி….!!!!

தமிழில் சாது திரைப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் தான் ரவீனா தாண்டன். மேலும் இவர் இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு கே.ஜி.எப்-2 படத்திலும் நடித்து இருந்தார். அண்மையில் ரவீனாவுக்கு மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதற்கு…

Read more

“அந்த படத்தில் நடித்ததால் என் கனவு நிறைவேறியது?”…. மனம் திறந்த சமந்தா…..!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னனி கதாநாயகியாக உள்ள சமந்தா, இப்போது “சாகுந்தலம்” என்ற புராண படத்தில் நடித்து உள்ளார். சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் கூறியதாவது “எனக்கு சிறு வயதில்…

Read more

ஜெயம் ரவியின் 32-வது படத்தில் இணையும் கீர்த்தி ஷெட்டி?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்…

Read more

பிரபல தயாரிப்பாளரிடம் இருந்து விருது பெற்ற சிவகார்த்திகேயன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இப்போது மேடன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து உள்ளார். அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன்பின்…

Read more

டைரக்டர் வெங்கட் பிரபு கைது…. கவனம் ஈர்க்கும் “கஸ்டடி” படத்தின் புரோமோ வீடியோ…..!!!!

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது உருவாகி இருக்கும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாக…

Read more

சுயதொழில் செய்வோருக்கு குட் நியூஸ்… பி.எம் முத்ரா திட்டத்தில் ரூ. 2.32 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு…!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் அல்லாத பண்ணை, சிறு, குறு தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு பிணை இல்லாமல் 10 லட்ச ரூபாய் வரை…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு…. இனி கவலையை விடுங்க…. IRCTC வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு அமைப்பில் புது அம்சத்தினை சேர்க்க இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இணையதளத்தில் உங்களது தகவல்களை நிரப்ப வேண்டி இருந்தது. அதற்கென நீங்கள் தட்டச்சு செய்யும் உதவியை பயன்படுத்துவீர்கள். எனினும் இந்த…

Read more

அடடே சூப்பர்!…. மூத்தகுடிமக்கள் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறணுமா?…. இதோ முழு விபரம்….!!!!

2023-24 ஆம் வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்ட முதலீட்டு வரம்பை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மாதாந்திர வருமானம் பெறுவதற்கு மூத்தக்குடிமக்கள் தம்பதியினர் வங்கி (அ) போஸ்ட் ஆபிஸில் ரூ.60…

Read more

ALERT: உங்க செல்போன் பேட்டரி ரொம்ப சூடாக இருக்கா?…. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தொழில்நுட்பம் வளரவளர மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். இதனிடையே ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவதன்  வாயிலாக அது சூடாகலாம். அதே வெப்பநிலையில் ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தால் பேட்டரி சேதமடையும். குறிப்பாக சில நேரங்களில் அதிக…

Read more

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வங்கியில் கடன் பெறுவது ரொம்ப சுலபம்…. புதிய வசதி அறிமுகம்…!!

இந்தியாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் மொபைல் பேக்கிங் போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல்…

Read more

அடடே சூப்பர்…. “இனி ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி”… வந்தாச்சு புதிய வசதி…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு வசதிகள் அதிகம் என்பதால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இதனால் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து…

Read more

மீனம் ராசிக்கு…! குழப்பங்கள் உண்டாகும்…! நெருக்கம் அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம்…

Read more

கும்பம் ராசிக்கு…! பணம் உதவி கிடைக்கும்…! எவ்வித செயலையும் திறமையாக செய்து முடிப்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும். மனக்குழப்பங்கள் தீரும். திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில்…

Read more

மகரம் ராசிக்கு…! பயணங்கள் மேற்கொள்வீர்கள்…! பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று இறைவனின் வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.…

Read more

தனுசு ராசிக்கு…! ருசியான உணவு உண்டு மகிழ்வீர்கள்…! பணிச்சுமை இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று இன்பங்கள் பெருகும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். இன்று உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிர்பார்த்த காரியங்கள் நல்ல விதத்தில் நடக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உறவினர் வருகை இருக்கும்…! ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாய்ப்புகள் தேடிவரும். சோதித்து முடிவுகளை எடுக்க வேண்டும். பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். பணம் பல வழியில் வந்துசேரும். பேசினால்…

Read more

துலாம் ராசிக்கு…! எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…! அமைதி நிலை அமையும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும். அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு…

Read more

கன்னி ராசிக்கு…! கலகலப்பான சூழல் இருக்கும்…! இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பணவரவு பெருகும். எடுத்த முடிவுகளை யோசித்து செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பகையை…

Read more

சிம்மம் ராசிக்கு…! பிரச்சனையில் தீர்வு கிடைக்கும்…! நட்பின் மூலம் உதவிகள் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். சந்திராஷ்டமம் பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி, சிக்கல்கள் தீரும். மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். யோசனை செய்து பின்னர் காரியங்களில்…

Read more

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்…! வெற்றி உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! உத்தியோகத்தில் எச்சரிக்கை அவசியம்…! ஆதரவு உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் பழிக்கும் நாளாக இருக்கும் செயல்களில் வெற்றி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு உண்டாகும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை யாரையும் நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! மதிப்பு பெருகும்…! சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள்…

Read more

மேஷம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்…! கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்தவரின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். உத்தியோகத்தில் வேலைபளு…

Read more

இன்றைய (09-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 09-04-2023, பங்குனி 26, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி காலை 09.36 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி.  விசாகம் நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு அனுஷம்.    நாள் முழுவதும் மரணயோகம்.  சங்கடஹர சதுர்த்தி விரதம்.  விநாயகர் வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 9…!!

ஏப்ரல் 9 கிரிகோரியன் ஆண்டின் 99 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 190 – தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர். 1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர். 1288 –…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு பின்புறம் கவியரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன டிரைவராக இருக்கிறார். நேற்று கவியரசன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு…

Read more

போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி…. சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணம்…

Read more

போலீசுக்கு தகவல் தெரிவித்த முதியவர்…. அரிவாளால் வெட்டிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனை பரந்தாமன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. இன்ஜினியரிங் மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி பகுதியில் ஜெகபர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹசின் அப்துல்லா(20) தொட்டியம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 5- ஆம் தேதி கல்லூரி முடிந்து அப்துல்லா…

Read more

வீட்டிற்கு வர மறுத்த சகோதரி….. வாலிபர் விஷம் குடித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள களத்துப்பட்டியில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சத்தியமூர்த்தி கேட்டரிங் முடித்துள்ளார். இவரது சகோதரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமா மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சத்தியமூர்த்தி தனது சகோதரியை…

Read more

பணம் வைத்து சூதாட்டம்…. போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் வாய்க்கால் கரை பகுதியில் சிலர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு…

Read more

முள்வேலி அமைப்பது தொடர்பாக தகராறு…. தந்தை-மகன் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு பேர் வீட்டிற்கு நடுவே இருக்கும்…

Read more

பேருந்து நிறுத்தத்தில் நின்ற தொழிலாளி…. கைவரிசை காட்டிய தாய்- மகள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சநல்லூர்-மதுரை ரோட்டில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உசேன் பையில் இருந்த 400 ரூபாய்…

Read more

செலவுக்கு பணம் கொடுக்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை நடுவக்குறிச்சியில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முருகசுந்தரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே…

Read more

காதல் மனைவி அளித்த புகார்…. விசாரணைக்கு வந்த போது விஷம் குடித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூங்கிலடி வடக்கு தெருவில் இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி சென்னையை சேர்ந்த ரூப்பேஷ்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர்.…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ராஜவல்லிபுரத்தில் குருநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதனின் மனைவி இறந்து விட்டார். நேற்று மாலை ராஜவல்லிபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குருநாதன் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால்…

Read more

“சாகுந்தலம் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் திடீரென பாதியில் வெளியேறிய நடிகை சமந்தா”…. காரணம் இவர்கள்தான்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த உடல்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை ஆவின் பாலகம் பின்புறம் பி.ஏ.பி மெயின் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் சுரங்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது”…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுப்பாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலாஜியும்(23) பட்டணம் பகுதியில் வசிக்கும் யோகேஸ்வரி(22) என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த யோகேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

“தி லெஜண்ட் பட நாயகி ஊர்வசி ரவுதாலா”-வை திருமணம் செய்து கொள்ள நான் தயார்”… அதிர வைத்த பாக். வீரர்…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதாலா. இவர் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதன்பிறகு அருள் சரவணன் நடிப்பில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஊர்வசி ஹீரோயின் ஆக நடித்திருந்தார். நடிகை ஊர்வசி…

Read more

நாங்க 5 பேரும் சினிமா துறையை விட்டு விலகவே மாட்டோம்?…. சல்மான்கான் ஸ்பீச்….!!!!

இந்தி சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் சல்மான்கான். மானை வேட்டையாடிய சர்ச்சையில் தொடர்ந்து இவருக்கு கொலை மிரட்டல்கள் வருகிறது. இதனால் அவர் பாதுகாப்போடு வெளியில் செல்கிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் சல்மான்கான் கலந்துகொண்டு பேசியபோது…

Read more

“அவப்பெயரை நீக்க கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற நடிகர் சூர்யா”… போட்டுடைத்த பயில்வான்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூர்யா அண்மையில் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள், தந்தை சிவக்குமார் உட்பட குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்துக்கு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்நிலையில் நடிகர் சூர்யா எதற்காக குடும்பத்துடன் கீழடி…

Read more

விடுதலை படம் பார்த்துவிட்டு தியேட்டர் வாசலிலேயே கணவரை அடித்த தேவதர்ஷினி…. நடிகர் சேத்தன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமான நடிகராக இருப்பவர் சேத்தன். தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வரும் சேத்தன் தற்போது வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தில் ஓசி எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். காவல் நிலையங்களில் இப்படியும் ஒரு அருவருப்பான காவல்…

Read more

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி….. பாஜக, திமுக தொண்டர்களால் சலசலப்பு….!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக…

Read more

பிளஸ்-2 மாணவர்களே!… அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே…

Read more

“தற்கொலை செய்ய முயற்சி செய்தேன்”… பரபரப்பை கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை… ரசிகர்கள் ஷாக்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை லாவண்யா. இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாக பரபரப்பு…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட போது…. இளம்பெண்-குழந்தை உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு ஜனகவள்ளி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“வீர ராஜ வீர”… மனதை வருடும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு… இணையத்தில் ட்ரெண்டிங்…!!!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் பிரம்மாண்டமான படத்தை இயக்கியுள்ளார். இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று…

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண் இன்ஜினியர்…. அத்துமீறிய டெலிவரி நிறுவன ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜெயபால் துரைப்பாக்கம் எம்.சி.என் நகரில் இருக்கும் வீட்டில் மளிகை பொருட்கள் டெலிவரி…

Read more

Other Story