மொபட் மீது மோதிய கார்…. பிளஸ்-2 மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் நங்கநல்லூர் 24-ஆவது தெரு சந்திப்பில் வைத்து ஒரு மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

2 கிலோ தங்க நகைகளை வாங்கி மோசடி…. கணவன்-மனைவி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் அசோக் நகரில் தீபக்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷினி(27) என்ற மனைவி உள்ளார். இவர்கள் நகை பட்டறையில் தயாரிக்கும் தங்க நகைகளை வாங்கி கடைகளில் கொடுத்து விற்பனை செய்து வந்தனர். இதற்காக அவர்களுக்கு கமிஷன்…

Read more

குப்பைகளுக்கு தீ வைத்த பெண்…. சேலையில் தீப்பிடித்து உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருமாயி(36) என்ற மனைவி இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விருமாயி தனது வீட்டிற்கு அருகில் குப்பைகளை கொட்டி தீ வைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதனை…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் வீதியில் ஜோசப் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சகாயராணி என்ற மனைவியும், ஆரோக்கிய ரோஸி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

10 லட்சம் தாண்டிய #Vanakkam_Modi…. தமிழக மக்களுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை….!!!!!

மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை எதிர்க்கட்சிகள் டிரெண்ட் செய்வது வழக்கம். ஆனால் இந்த முறை #Vanakkam-Modi என்ற ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. எதிர்க்கட்சிகள் முயற்சித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டாப் இடத்தில் கொண்டு வந்தாலும்,…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

சீன எல்லைக்கு செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா… காரணம் என்ன…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல இருக்கிறார். ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு செல்லும் அமித்ஷா இந்தியா சீனா எல்லையில் அமைந்துள்ள கிபிதூ என்ற கிராமத்தில் அதிர்வு மிக்க கிராமங்கள்…

Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… 17 நாட்களுக்குப் பிறகு முட்டை விலை குறைப்பு… எவ்வளவு தெரியுமா…?

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முட்டை விலை 30 காசுகள் குறைக்கப்பட்டு 4 ரூபாய் 20 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களாக முட்டை விலை 4 ரூபாய் 50…

Read more

“ஆளுநரின் போக்கு மிகவும் மோசமாக இருக்கு”….. டைரக்டர் பா.இரஞ்சித் காட்டம்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

சென்னைக்கு வந்த பிரதமர் மோடி…. “ஆப்சென்ட்” ஆன அண்ணாமலை…. பின்னணி என்ன…? வெளியான உண்மை காரணம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகை புரிந்திருக்கும் நிலையில், விமான நிலையத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் உதயநிதி போன்ற பலர் வரவேற்றனர். ஆனால் பாஜக கட்சியின்…

Read more

“தசரா” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு….. இணையத்தில் ட்ரெண்டிங்……!!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் சென்ற 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தசரா”. ஸ்ரீகாந்த் ஒடேலா டைரக்டு செய்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும்…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு…

Read more

“திமுகவுடன் தேர்தலுக்காக சேரவில்லை”…. முதல்வர் ஸ்டாலினோடு கைகோர்த்து நிற்க இதுதான் காரணம்… தொல். திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் மகத்தான பணியை செய்கிறார். பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் கட்டிக் காத்த…

Read more

“செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியல்”…. நம்பர்-1 இடத்தை பிடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்…..!!!!

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் 2023ம் வருடத்தின்  செல்வாக்குமிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலை வெளியிட்டு உள்ளது. இப்பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்திருக்கிறார். டைம்ஸ் இதழ் வருடந்தோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை தங்களது வாசகர்களிடம் வாக்கெடுப்பு…

Read more

பாஜகவின் கோரிக்கையால் இது சாத்தியமானது?… -பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்…..!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்றே தமிழகத்தின் டெல்டா பகுதிகளில்…

Read more

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி”…. தொடங்கி வைத்த பிரபல நடிகர்….!!!!

கோவை வஉசி மைதானத்தில் திமுக சார்பாக முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டுகால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சியானது நேற்று தொடங்கி வருகிற 14-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இக்கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரையிலும் யாரும் காணாத பல்வேறு அரிய புகைப்படங்கள்…

Read more

கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா?…. பொன்னியின் செல்வன் ரிலீஸ் குறித்து…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!

மணிரத்னம் டைரக்டு செய்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து…

Read more

“அதிமுகவுக்கும் ஓபிஎஸ்-க்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை”…. இரட்டை இலையை முடக்க முடியாது… அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்….!!!

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்ததோடு, பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக தர்பூசணி வழங்கினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

சர்ச்சையில் சிக்கிய திரையரங்கு…. நரிக்குறவ மக்களுக்காக “முந்திரி காடு” சிறப்பு காட்சி…..!!!!

சென்னை கோயம்பேட்டிலுள்ள பிரபல திரையரங்கில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய “பத்து தல” படத்தை பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து அமைந்தகரை தாசில்தார் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதோடு நரிக்குறவர்…

Read more

“குடும்ப அரசியலும் ஊழலும் வேறு வேறு இல்லை”…. பிரதமர் மோடி கடும் தாக்கு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவுக்கு இன்று சென்றிருந்தார். அங்கு செகந்திராபாத்-திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக இருந்தது. அதன்படி பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர்…

Read more

ஏப்ரலில் அடுத்தடுத்து ரிலீஸ்காக காத்திருக்கும் சரித்திர படங்கள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஏப்ரல் மாதத்தில் வாரம் ஒரு சரித்திர திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. நேற்று ஏப்ரல் 7 ஆம் தேதி சுதந்திர காலக் கதையுடன் “ஆகஸ்ட் 16, 1947” படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகியுள்ளது. அதன்பின் வரும்…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு…

Read more

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் சுமார் 5000 கோடி மதிப்பில் நல திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். சற்றுமுன் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, எதிர்க்கட்சித்…

Read more

ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க சென்னைக்கு வந்த பிரதமர் மோடி… விமான நிலையத்தில் குவிந்த தலைவர்கள்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ரூ. 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக வந்துள்ளார். இன்று பகல் 2.45 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சென்னை…

Read more

மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…. பிரதமர் மோடி எச்சரிக்கை…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். முதலில் செகந்திராபாத்- திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.…

Read more

Breaking: சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு …!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள் கே.என்…

Read more

பிச்சைக்காரன்-2 படத்திற்கு எதிராக வழக்கு…. விஜய் ஆண்டனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு….!!!!

சசி டைரக்டில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் சென்ற 2016-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். பிச்சைக்காரன் -2 படம்…

Read more

“அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு”…. ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் வாபஸ்…!!!

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காததால் ஏப்ரல் 11-ம் தேதி கோட்டையை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்…

Read more

“இரண்டு வேளை உணவுக்கே போராட்டம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஸ்பீச்….!!!!

பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று…

Read more

அடக்கடவுளே!…. கறிசோறுக்காக அடித்துக் கொண்ட ஆளுங்கட்சி தொண்டர்கள்…. பரபரப்பு….!!!!

தெலுங்கானா மகபூபாத் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதியின் கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களுக்கு கறி விருந்து கிடைக்காது என நினைத்து குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தொண்டர்கள்…

Read more

“பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள்”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நீட் பயிற்சி மையத்தில்…

Read more

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… திருமுருகன் காந்தி அதிரடி கைது…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதுகாப்புக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு…

Read more

“டெல்டாவை போன்று கடலூரிலும் என்எல்சிக்கு தடை விதிக்க வேண்டும்”… மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

பாஜக கட்சியில் இணையும் ராஜாஜியின் பேரன்…. பதற்றத்தில் காங்கிரஸ்…!!!

இந்தியாவின் முதல் கவர்னரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். இவர் இன்று பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய கேசவன் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் கட்சியிலிருந்து விலகுவதாக…

Read more

யார் தலைமையில் கூட்டணி…? மீண்டும் மல்லுக்கட்டும் அதிமுக-பாஜக…. செல்லூர் ராஜு கருத்தால் திடீர் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியில் சமீப காலமாகவே சலசலப்புகள் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்…

Read more

தலைக்கேறிய போதை…. நடுவானில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணி…. பரபரப்பு….!!!!!

டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6E 308 எனும் விமானம் காலை 7:56 மணியளவில்…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் விவரம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வந்தே பாரத் ரயில் சேவையின் வாயிலாக சென்னை-கோவை இடையில் வெறும் 6 மணிநேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:50க்கு சென்னையும், சென்ட்ரலில் இருந்து 2.25க்கு புறப்பட்டு இரவு 8:15க்கு கோவையும் சென்றடைகிறது. புதன்கிழமையே தவிர்த்து…

Read more

“பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த இயலாது”….. -தமிழ்நாடு அரசு…..!!!!

பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்று முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை லேசானது முதல்…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல்”… நேரடியாக பிரதமர் மோடியை நாடும் முதல்வர் ஸ்டாலின்…!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போது அவரை சந்திப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில்…

Read more

“கர்நாடகா சட்டமன்ற தேர்தல்”… முதல்வர் வேட்பாளர் யார்?… சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!!!

கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதையடுத்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் 124 வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. அதன்பின் இரண்டாம் கட்டமாக 42…

Read more

“பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்”… சென்னையில் பதற்றம்…. போலீஸ் குவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி…

Read more

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு…. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்….!!!!

உலக மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றமே கொசுக்கள், வைரஸ்கள் பரவ காரணம் ஆகும். இந்த ஆண்டு 129 நாடுகளில் இருக்கும் மக்கள் டெங்கு அபாயத்தில் இருக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில்…

Read more

நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி ரத்து… இது தமிழ்நாட்டுக்கு முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி… அமைச்சர் உதயநிதி…!!!

தமிழகத்தில் டெல்டா பகுதிகளான தஞ்சையை சுற்றியுள்ள கருப்பூர், கொடியாலம், நெம்மேரி, கீழ்க்குறிச்சி, பரவன்கோட்டை, குப்பச்சிக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டணம், வடசேரி போன்ற பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கடும் கண்டனங்களை…

Read more

“செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை”… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் வேகமான ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்-திருப்பதி…

Read more

சற்று முன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்தது மத்திய அரசு…!!!

தமிழகத்தில் உள்ள டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மத்திய அரசாங்க திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று டெல்டா…

Read more

தொடர் விடுமுறை!… திருப்பதியில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்…. 50 மணிநேரம் காத்திருந்து தரிசனம்….!!!!!

பிரபல கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி கோவிலில் இலவச தரிசனப் பிரிவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் சுமார் 50 மணி நேரத்திற்கு அதிகமாக காத்திருந்து ஏழுமலையானை…

Read more

#BREAKING: தமிழகத்தில் நிலக்கரி சுரங்க திட்டம் நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட் செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை “விவசாயிகளின்…

Read more

Other Story