புது வீட்டுக்கு வந்த பெட்டி…. திறந்ததும் காத்திருந்து அதிர்ச்சி…. போலீஸ் இடம் ஓடிய பெண்….!!

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்த துளசி தற்போது புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கட்டுமான பணி நடக்கும்…

Read more

தப்ப முயன்ற அகதிகள் படகு…. கடலில் கவிழ்ந்து விபத்து…. 8 பேர் பலி….!!

கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவு அருகே அகதிகள் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ரோந்து படகை பார்த்து பயந்து தப்பிக்க முயற்சித்த போது தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

பள்ளியில் கத்திக்குத்து…. 6 பேர் படுகாயம்…. சிறுமி உயிரிழப்பு….!!

ஐரோப்பிய நாடான குரேஷியாவின் தலைநகர் சாக்ரேப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இன்று நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள்…

Read more

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை…. இலங்கையை வென்ற இந்திய அணி….!!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற ஆறு அணிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டியில் மோதி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா, நேபாளம், வங்காளதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்…

Read more

சிறுமியை சீரழிச்ச கொடூரன்…. இரட்டை ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வைரவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் POCSO மற்றும் கொலை வழக்கு…

Read more

எத்தனை முறை இப்படியே நடக்குது…. பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் கடந்த 11 நாட்களில் இது ஆறாவது முறையாகும். வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட பள்ளிகளில்…

Read more

நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்…. படைவீரர்கள் படுகாயம்….!!

சத்தீஸ்கர் மாநிலம் கச்சப்பால் கிராமத்தில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கச்சப்பால் கிராமம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வைத்து நக்சல்கள்…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவமனையில் பிறந்த குழந்தை…. தலைமறைவான தந்தை….!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பிறகுதான் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுமிக்கு அழகிய குழந்தை…

Read more

41 வினாடிகளில் 31 அறை…. காவல் அதிகாரி அட்டூழியம்…. வைரலான காணொளியால் சஸ்பெண்ட்….!!

உத்திரபிரதேசத்தில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஒரு நபர் தனக்கு நீதி வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சுதாகர் காஷ்யப், நீதி…

Read more

என்ன ஒரு துணிச்சல்…. காலிங் பெல் அடித்து செயின் பறிப்பு…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!

ஹைதராபாத்தில் உள்ள சன் சிட்டியின் ஹைதர் ஷா கோட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் காலிங் பெல்லை மர்ம நபர் ஒருவர் அடிக்கிறார். வீட்டின் கதவை திறக்கப்பட்டதும் உங்களை சென்று அங்கிருந்த பெண் கழுத்தில் இருந்த தங்கச்…

Read more

நல்ல திட்டங்கள் அவங்களுக்கு பிடிக்காது…. திமுகவை குத்திய எடப்பாடி பழனிச்சாமி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது திமுகவுக்கு நல்ல திட்டங்கள் பிடிக்காது. ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவுடைய அற்புதமான திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது. மினி…

Read more

கட்டுமான பகுதியில் திடீர் தீ விபத்து…. 9 பேர் பலி….!!

தைவானின் மத்திய பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உணவுப் பொருட்களை பதப்படுத்தும் பிரிவுக்காக புதிய ஐந்து தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது கொழுந்து…

Read more

பாலியல் குற்றங்கள்…. கஞ்சா போதை…. தமிழகத்தில் அவல ஆட்சி…. திமுகவை குற்றம் சாட்டிய எடப்பாடி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம். நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப…

Read more

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்…. குழந்தைகள் உட்பட 16 பேர் பலி….!!

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் – காசா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் அல்…

Read more

எல்லைக்குள் வந்த 84 ட்ரோன்கள்…. “சுட்டு தள்ளிட்டோம்ல” ரஷ்யா பெருமிதம்….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட உக்கரைன்…

Read more

ஒரே சாலையில் இரு விபத்துகள்…. 50 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் – கந்தஹார் நெடுஞ்சாலையில் நேற்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. அதே நெடுஞ்சாலையில் நேற்று மற்றொரு விபத்தும் நடந்துள்ளது. இவ்வாறாக இரண்டு வெவ்வேறு விபத்துகளில் பெண்கள்,…

Read more

கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

கோரத்தாண்டவம் ஆடிய சிடோ புயல்…. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு….!!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று அதற்கு சீடோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கிழக்கு ஆப்பிரிக்கா கடற்பகுதியில் நிலைக் கொண்டிருந்ததால் மலாவியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து…

Read more

கலை நிகழ்ச்சியில் பரிசுகள்…. பள்ளியில் கூடிய கூட்டம்…. நெரிசலில் சிக்கி 30 பேர் பலி….!!

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளும் வழங்க…

Read more

கணக்கில் வந்த கோடிக்கணக்கான பணம்…. சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

பீகார் மாநிலம் முசாஃபர்பூரை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் சைஃப் அலி, சில தனிப்பட்ட வேலைகளுக்காக உள்ளூர் சைபர் கஃபேவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 500 எடுக்க முடிவு செய்தார். ஆனால் தனது…

Read more

அமித்ஷா மன்னிப்பு கேட்கணும்…. மக்களவையில் பரபரப்பு….!!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கூடிய மக்களவையில் தான் பேசியது தவறு என்று அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்…

Read more

பணத்தை சாலையில் வீசி பந்தா…. Youtuber-க்கு போலீஸ் வச்ச ஆப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் சப்ஸ்க்ரைபர் வேண்டும் என்பதற்காகவும் அதிக லைக்குகள் வேண்டும் என்பதற்காகவும் பலர் வித்தியாச வித்தியாசமாக யோசித்து ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த youtuber ஆன பாலுச்சந்தர் என்பவர் தனக்கு அதிக…

Read more

“அமித்ஷா பதவி விலகனும்” தண்டவாளத்தில் படுத்து விசிகவினர் போராட்டம்…. 50-க்கும் மேற்பட்டோர் கைது….!!

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்பூர் ரயில் நிலையத்தில் விசிகவினர் அமைச்சரவையில் இருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில்…

Read more

“அமித்ஷா விவகாரம்” விவாதங்கள் எங்களை புண்படுத்தக் கூடாது – கமல்ஹாசன் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் அவர்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக கூறி பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் கல்லூரி மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மநீம கட்சியின் தலைவரான கமலஹாசன் அவர்கள் X வலைத்தள பக்கத்தில்…

Read more

கடலில் விழுந்த கார்…. “எல்லாமே வீணா போச்சு” ஓட்டுநர் சடலமாக மீட்பு….!!

சென்னை துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக கடற்படை அதிகாரி காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கார் ஓட்டுநர் முஹம்மத் சஹி கடலில் மூழ்கி மாயமானார். அவரைத்…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு…. ஜமைக்காவில் உயிரிழந்த நெல்லை இளைஞர்….!!

மேற்கிந்திய தீவான ஜமைக்காவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த விக்னேஷ், ராஜா மணி, சுடலை மணி, சுந்தரபாண்டி ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று…

Read more

புற்று நோய்க்கு தடுப்பூசி…. ரஷ்யா சாதனை…. வெளியான தகவல்….!!

நோய்களில் கொடுமையான புற்றுநோயை குணப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார த்துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை…

Read more

பெண்கள் கம்பார்ட்மெண்டில் நிர்வாணமாக ஏறிய நபர்…. அலறிய பெண் பயணிகள்…. வைரலாகும் காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட உள்ளூர் ரயிலின் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஒரு ஆண் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஏரி பயணிகளுக்கு அதிர்ச்சளித்துள்ளார். அவரைப் பார்த்த பெண்கள் கூச்சலிட்டு டிக்கெட் பரிசோதகரை வரவழைத்தனர். பின்னர் அவர் நிர்வாணமாக பயணித்த…

Read more

“கூரன்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!!

இயக்குனர் நிதின் வேமுபதி நாயை மையமாக வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் கூரன். ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்று போராடுவது போன்று கதைக்களம் அமையப்பெற்றுள்ள இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர், சத்யன், ரோபோ சங்கர்…

Read more

Jackie Chan ரசிகர்களுக்கு குட் நியூஸ்…. வெளியான “Karate Kid Legends” டிரைலர்….!!

90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் ஜாக்கிசான் ஜாக்கிசானின் சண்டைக் காட்சிகளுக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கும். அவரது நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கராத்தே கிட் இந்தப் படம் வசூல் ரீதியாக பெரும் சாதனையை புரிந்தது.…

Read more

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 25 பேர் பலி…. தொடரும் தேடுதல் பணி….!!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மைடோபி மாகாணத்தில் உள்ள இங்கான்கோ நகரின் பெமி ஆற்றில் இருந்து படகு ஒன்று 100 பயணிகளுடன் அருகே இருந்த மற்றொரு நகரத்திற்கு சென்றுள்ளது. ஆனால் அதிக பயணிகளுடன் சென்ற அந்த படகு நடு ஆற்றில் திடீரென…

Read more

சொட்டு மருந்து கொடுக்கப் போனது தப்பா….? பயங்கரவாதிகள் அட்டூழியம்…. 3 போலீசார் பலி….!!

உலக அளவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தான் அதிக அளவு போலியோ நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க அவ்வப்போது சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாதிகள்…

Read more

பொங்கல் சிறப்பு தொகுப்பு…. 199 ரூபாய்க்கு 7 பொருட்கள்…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

பொங்கலை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை சார்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து…

Read more

குடும்பத்தையே தீர்த்து கட்டிய சிறுவன்…. 16 வயதில் ஏன் இந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

மெக்சிகோவை சேர்ந்த டியோகோ லீவா என்ற 16 வயது சிறுவன் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தான் தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்து விட்டதாக கூறி வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது சிறுவன் கைகளை மேலே…

Read more

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியா…. இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்….!!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ள வரி குறித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர் சில அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% அளவிற்கு வரி விதித்துள்ளது. தொடர்ந்து இதேபோன்று இந்தியா…

Read more

அயன் பட பாணியில்…. வயிற்றில் வைத்து கடத்தப்பட்ட கொக்கைன்…. வசமாக சிக்கிய பெண்….!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேண்யாவை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் போதைப் பொருளான கொக்கையினை தனது வயிற்றில் வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார்…

Read more

ரிவர்ஸ் எடுக்கப்பட்ட கார்…. கடலில் விழுந்ததில் ஓட்டுநர் மாயம்…. தேடுதல் பணியில் அதிகாரிகள்….!!

நேற்று சென்னை துறைமுகத்தில் கார் ஒன்று கடலில் விழுந்து ஓட்டுனர் மாயமாகியுள்ளார். துறைமுகத்தில் ஓட்டுனரான முஹம்மத் சஹி காரை பின்னோக்கி எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கடலில் கார் விழுந்தது. அப்போது காரில் இருந்த கடற்படை அதிகாரி சிறு காயங்களுடன்…

Read more

வீட்டில் தீ விபத்து…. 6 பேர் பலி…. ஜம்மு காஷ்மீரில் சோகம்….!!

ஜம்மு & காஷ்மீர் மாநிலம் கத்துவ மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வீட்டில் வாடகைக்கு 10 பேர் வசித்துள்ளனர். இந்த 10 பேரில் 2 சிறுவர்கள் உட்பட ஆறு பேர் தீ விபத்தால் ஏற்பட்ட…

Read more

கோவில் மீது தாக்குதல்…. இந்துக்களின் வீடுகளையும் விட்டு வைக்கல…. ஐந்து பேர் கைது….!!

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்…

Read more

அல்லு அர்ஜுன் தேசிய விருது பெற்றவர்…. போலீசார் நடத்திய விதம் சரியல்ல…. கண்டனம் தெரிவித்த ரோஜா….!!

பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் வந்தபோது அவரைப் பார்க்க நினைத்து வந்த ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக…

Read more

இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்…. 3 பேர் பலி…. தாய்லாந்தில் பதட்டம்….!!

தாய்லாந்தின் தக் மாகாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒன்பதாயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

Read more

பிரேக் பிடிக்காத கார்…. அமெரிக்காவில் இந்திய மாணவி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகள் நாகஸ்ரீ வந்தனா பரிமளா 2022 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இந்திய மாணவர்கள் பயணித்த கார் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது.…

Read more

இந்தியர்கள் வரமாட்டேங்குறாங்க…. சீனர்களை குறி வைக்கும் மாலத்தீவு…. பக்காவாக போட்ட திட்டம்….!!

கடந்த ஆண்டு மாலத்தீவின் அதிபராக முகமது முய்சு பதவியேற்ற பின் இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு செல்வதை தவிர்த்து உள்ளனர். கடந்த வருடம் இரண்டாம் காலாண்டில் 54,207 இந்திய சுற்றுலாப்…

Read more

தேர்வறையில் துடித்த மாணவர்…. திடீரென நடந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த் மாஸல். பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த சித்தாந்த் சம்பவத்தன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். தேர்வரையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சித்தாந்த் திடீரென தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக அறையில்…

Read more

வீடியோ காலில் ஆய்வு…. காய்கறி வாங்க சென்ற பள்ளி முதல்வர்…. விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித் துறை தலைமைச் செயலாளர்….!!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள முஷாரி பகுதியில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர் பள்ளி நேரத்தில் காய்கறிகள் வாங்கச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கினார். நாள் ஒன்றுக்கு பத்து பள்ளிகளை…

Read more

“எனக்கு இந்த வேலை பிடிக்கல” விரல்களை வெட்டிக் கொண்ட நபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மயூர் தாராபரா. இவரது குடும்பத்தினர் வைர நகைகளை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர் குடும்பத்தாரின் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மயூர் தாராபரா தனது இடது கையில் நான்கு விரல்கள் வெட்டப்பட்ட…

Read more

தொடக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு…. இரண்டு மாணவர்கள் பலி…. மர்ம நபர் தற்கொலை….!!

கலிபோர்னியாவின் ஓரோவில்லில் உள்ள ஃபெதர் ரிவர் என்ற தொடக்கப் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்த நிலையில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் தன்னைத்…

Read more

“ஐயையோ அது பேய்” மக்களின் அலட்சியம்…. மூன்று நாளாக கிணற்றில் தவித்த இளைஞர்….!!

சீனாவை சேர்ந்த Liu Chuanyi என்ற 22 வயது இளைஞர் தாய்லாந்து – மியான்மர் எல்லை அருகே சுற்றித்திரிந்தபோது புதர்களால் சூழப்பட்டிருந்த கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். கிணற்றில் விழுந்த அவர் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். ஆனால் அப்பகுதியினர்…

Read more

இந்திய மாணவர் குத்திக்கொலை…. கனடாவில் கொடூரம்….!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த குராசிஸ் சிங் முதல்நிலைப் பட்டம் பயில கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார். இவர் கிராஸ்லி ஹன்டர் என்ற நபருடன் ரூமை பகிர்ந்து கொண்டார். சம்பவத்தன்று குராசிஸ் சிங் மற்றும் கிராஸ்லி ஹன்டர் இடையே சமையலறையில்…

Read more

குடும்பத்தையே கொன்ற குத்துச்சண்டை வீரர்…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!

டெல்லியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – கோமல் தம்பதி. இந்த தம்பதிக்கு கவிதா, அர்ஜுன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் தேசிய குத்துச்சண்டை வீரர் ஆவார். ஆனால் அர்ஜுனன் பெற்றோருக்கு அவர் படிப்பை விட விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்காமல் இருந்துள்ளது.…

Read more

Other Story