பானி பூரிக்கு ஆசைப்பட்ட சிறுவன்…. வடிவேல் நேர்ந்த சோகம்…. உயிரைப் பறித்த Air Bag….!!

மும்பை வாசி பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா தனது தந்தையுடன் பானி பூரி சாப்பிடுவதற்காக காரில் பயணித்துள்ளார் காரின் முன் இருக்கையில் சிறுவன் அமர்ந்திருந்த நிலையில் திடீரென இந்த கார் விபத்தில் சிக்கி இருந்த மற்றொரு…

Read more

5 மணி நேரத்தில் ரூ.5,00,000 அபராதமா…. போக்குவரத்து போலீசார் அதிரடி….!!

பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அடுத்து அந்த ஒரு நாளில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேல் அபராத…

Read more

காலிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. சடலத்துடன் சென்ற ஆம்புலன்ஸ் விபத்து….!!

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட காலிஸ்தானி கமாண்டோ படையைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் உ.பி காவல்துறை கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன. இதில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குர்விந்தர் சிங், ரவி என்ற…

Read more

தற்கொலைக்கு முயற்சித்தவருக்கு மரண தண்டனை…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரமதேஸ் கோசல் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து குடும்பத்தின் செலவுகளை சமாளித்து வந்தார். சம்பவத்தன்று மாணவர் ஒருவர் பிரமதேஸ் வீட்டிற்கு சென்ற போது கொடூரமான காட்சிகளை பார்த்துள்ளார். இதையடுத்து மாணவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார்…

Read more

உண்மையில் சாண்டா கிளாஸ் யார்…. இது உங்களுக்கு தெரியுமா….?

கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் என்கிற கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரா என்பது பலருக்கும் தெரியாது. சாண்டா கிளாஸ் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுவதுண்டு அதில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம். 4ஆம் நூற்றாண்டில்…

Read more

பேர குழந்தை வேணும்…. மொத்த குடும்பமும் தற்கொலை செஞ்சுப்போம்…. அதுல் சுபாஷ் தந்தை ஆதங்கம்….!!

பெங்களூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரான அதுல் சுபாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி நிகிதா மற்றும் நிகிதாவின் குடும்பத்தினர் சேர்ந்து சுபாஷ் மீது போலியான வழக்குகள் கொடுத்ததும் அவரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதும் தான் தற்கொலைக்கான…

Read more

அரிசி ஏற்றுமதி…. தடைக்காலம் நீட்டிப்பு…. ரஷ்ய அரசு தகவல்….!!

ரஷ்யாவில் 2022 ஆம் ஆண்டு நடந்த விபத்து மற்றும் நெல் வயல்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற காரணங்களால் அந்நாட்டு அரசு அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிகமாக தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. உள்நாட்டு சந்தைகளுக்கு விநியோகத்தை உறுதிப்படுத்த இந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி…

Read more

வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து…. 13 பேர் பலி…. துருக்கியில் சோகம்….!!

துருக்கி நாட்டில் ராணுவ வீரர்களுக்கு தேவைப்படும் ஆயுதங்களுக்கான வெடி மருந்தை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் 50க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று இந்த வெடி மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவல்…

Read more

நடுக்கடலில் திடீர் தீ விபத்து…. 14 மாலுமிகள் மீட்பு…. இருவர் மாயம்….!!

கடந்த 12 ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள ஜெயின் பீட்டர்ஸ் பெர்க் நகரத்திலிருந்து இருந்து சரக்கு கப்பல் ஒன்று விளாடிவொஸ்டோக் நகரத்திற்கு புறப்பட்டது. அந்த கப்பல் கடந்த 22 ஆம் தேதி சர்வதேச கடற்பரப்பில் மத்திய தரை கடலில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

பாப்கானுக்கு GST…. இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது – செல்லூர் ராஜு

நிர்மலா சீதாராமன் அவர்கள் பாப்கானுக்கு விதிக்கப்பட்ட வரியை வெளியிட்டதிலிருந்து அது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் “எந்த அடிப்படையில் வரி விதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.…

Read more

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்…. 2 மணி நேரத்தில் கட்டுக்குள் வந்து நிலைமை….!!

அமெரிக்காவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி விமான நிறுவனம் தான் அமெரிக்கன் ஏர்லைன்ஸ். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்…

Read more

விருப்பம் இருந்தா படிக்கட்டும்…. கட்டாயப்படுத்தி திணிக்கிறத ஏற்க முடியாது – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இன்று சென்னை அண்ணாசாலையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “பாஜக இந்தியை தேசிய கல்விக் கொள்கை மூலமாக திணிப்பதில் உறுதியாக இருக்கிறது. தாய்மொழியை கற்க எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கட்டாயமாக இந்தி…

Read more

அதிமுக மலர துணையாய் இருக்கணும்…. அவங்க கூட தான் கூட்டணி – செல்லூர் ராஜு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது “அதிமுகவின் தலைமையை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் ஆக்குவதற்கும் எங்களது கட்சி மலர்வதற்கும் துணையாக யார் முன் வருகிறார்களோ அவர்களிடம் தான் அதிமுக…

Read more

இது ஞாபகம் இருக்கா….? ரயில் முன் தள்ளிவிட்டு…. மாணவி கொல்லப்பட்ட வழக்கு…. ஜன-27 ஆம் தேதி தீர்ப்பு….!!

கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற பெண் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருதலை காதலால் இந்த கொலை…

Read more

“நாங்க காதலிச்சோம் என்ன தப்பு” 15 வயது சிறுவனுடன் திருமணம்…. 30 வயது பெண்ணின் செயல்….!!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சீமா. இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சீமா தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது சீமா 15 வயது சிறுவனை…

Read more

மருதாணி கூட அழியல…. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு…. புதுமண பெண்ணின் கதறல்….!!

கடந்த ஒன்பதாம் தேதி கான்பூரை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் லக்னோவை சேர்ந்த சோனாலி என்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் தேனிலவுக்காக கோவா சென்றுள்ளனர். கோவாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். சனிக்கிழமை காலையில்…

Read more

ஆம்லெட் செய்வது எப்படி….? OLA ஓட்டுனருக்கு வச்ச ஆப்பு…. வைரலான காணொளி….!!

மும்பையை சேர்ந்த டார்க் நைட் என்ற எக்ஸ் பையனர் சமீபத்தில் ஓலா கேப் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது கேப் ஓட்டுநர் பயணத்தின் போது ஆம்லெட்…

Read more

வயிற்றில் இருந்த பொருள்…. மதிப்பு 21 கோடியா….? ஷாக் ஆன அதிகாரிகள்….!!

பிரேசிலை சேர்ந்த லூக்கஸ் ஹென்றி என்ற நபர் டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஹென்றியை பிடித்து விசாரித்தனர். அப்போது 1. 383 கிலோ எடை…

Read more

என் BOSS கூட அப்படி இப்படி…. கணவன் செய்ய சொன்ன கேவலம்…. மறுத்ததால் முத்தலாக்….!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சோஹைல் ஷேக். இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 45 வயதான இவர் கடந்த ஜனவரி மாதம் 28 வயதுடைய பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில்…

Read more

பெத்த தாயை தவிக்க விட்டுட்டு…. சுற்றுலா முக்கியமா போச்சா….? பரிதாபமா போன உயிர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் லலிதா துபே. 80 வயது மூதாட்டி ஆன இவருக்கு அருண், அஜய் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன் அருணுடன் தான் லலிதா துபே வசித்து வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக உடல்நிலை…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி…. 150வது அடியில் சிக்கி தவிப்பு…. வெளியான கேமரா காட்சிகள்….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் திங்கள்கிழமை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

காற்றில் பறந்த மெக்கானிக்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. வைரலாகும் காணொளி….!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் டயர் கடையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் அப்துல் ரஷீத். இவர் கடந்த 21 ஆம் தேதி பள்ளி வாகனம் ஒன்றின் டயரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது. இதில் அப்துல் ரஷீத்…

Read more

தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கிறார்…. ஸ்கூல் போக கூடாதுன்னு சொல்றார்…. அப்பா மீது புகார் கொடுத்த மகள்….!!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ஒருவர் நீதி கேட்டு வந்துள்ளார். தன்னை பள்ளிக்குப் போக கூடாது என்று தந்தை கூறுவதாகவும் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னையும் தனது தாயையும் அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின்…

Read more

ஐயோ இப்படி பண்ணிட்டியேம்மா…. 3ம் பிஞ்சு குழந்தைகள்…. கதறி துடிக்கும் மாமனார் – மாமியார்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.…

Read more

10,000km கடந்து…. தாஜ்மஹாலை பார்க்க வந்த கனடா பெண்…. ஆனா நடந்ததே வேற….!!

கனடாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுமார் 10,000 கிலோ மீட்டர் கடந்து ஆக்ராவுக்கு வந்துள்ளார். ஆசையாக தாஜ்மஹாலை பார்க்க வந்த அவருக்கு, நடந்த அநீதி அவரை நிலை கொள்ளைய செய்துள்ளது. கடந்த மார்ச்…

Read more

அவர்தான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்…. மகனுக்கு விராட் கோலியை அறிமுகப்படுத்திய தந்தை…. வைரலாகும் காணொளி….!!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 26 ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிரமாக வலைப்…

Read more

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி…. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் அவரது காலகட்டத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக போற்றப்பட்டார். இவர் இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டிகளிலும் 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். 10000-க்கும்…

Read more

சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை…. கொந்தளித்த மக்கள்…. வெளியான காணொளி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியில் நிறுவப்பட்டிருந்த பாபாசாகேப் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அம்பேத்கர் அவர்களின் மூக்கும் கண்ணாடியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்துவந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு…

Read more

என் Lover சப் – இன்ஸ்பெக்டரு…. வர சொல்லவா…. டெல்லி மெட்ரோவில் சூடு பிடித்த வாக்குவாதம்….!!

டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படி இம்முறை இரண்டு பெண்கள் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய…

Read more

மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஜோடி…. இந்த கொடுமைக்கு என்ன காரணம்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை சுற்றி சில மக்கள் கூடியுள்ளனர் அவர்கள் இருவருக்கு இடையேயான தொடர்பை வைத்து தான் இந்த பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக…

Read more

மாணவர்களே உஷார்…. கவனமா படிங்க…. இனி பாஸ் பண்ணி விட மாட்டாங்க….!!

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை Fail ஆக்க கூடாது என்ற கொள்கை இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த கொள்கையை தற்போது ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள்…

Read more

பசி பட்டினியால் அவதி…. அன்னதான நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்…. 32 பேர் பலி….!!

நைஜீரியாவை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் ஒகிஜா நகரத்தில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அன்னதானத்தில் பங்கேற்று பசியாற ஏராளமானோர் முண்டி அடித்துக் கொண்டு அங்கு குவிந்தனர். இதனால் கூட்ட…

Read more

மைதானத்தில் ஏற்பட்ட பிரசவ வலி…. போர்டில் திரையிடப்பட்ட தகவல்…. வைரலாகும் புகைப்படம்….!!

தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர்களாக வந்த ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மைதானத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ…

Read more

கற்களை வீசி தாக்குதல்…. வீட்டை விட்டு வெளியேறிய அல்லு அர்ஜுனின் குழந்தைகள்….!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இந்த படத்தின் விளம்பரத்திற்காக அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அதிக கூட்டம் கூடிய நிலையில் நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிர் இழந்து விட்டார். இது தொடர்பாக…

Read more

அத்தாடியோ இவ்ளோ பெருசா….? 100 கிலோ எடையில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு….!!

அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள அசாம் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு அருகில் 17 அடி நீளமுள்ள 100 கிலோ எடையுள்ள பர்மா நாட்டு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மலைப்பாம்பை மீட்பதற்கான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பிஷால்…

Read more

மது போதையில் ஓட்டுநர்…. 3 உயிர் போயிருச்சு…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கஜானன் ஷங்கர் டோட்ரே என்ற இளைஞர் மது போதையில் டெம்போ லாரியை ஒட்டிவந்துள்ளார். போதையில் இருந்த அவர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர்…

Read more

கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை…. போலீஸ் விசாரணை….!!

கர்நாடகா மாநிலம் கடக் கஜேந்திரகாட் பகுதியை சேர்ந்தவர் அன்னபூர்ணா சிவப்பா ரத்தோட். பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இவர் அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மரக்கட்டையால் அன்னபூர்ணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து…

Read more

குழந்தை கண்ணெதிரே…. சொந்த நாய்களால் பலியான இளைஞர்….!!

கலிபோர்னியாவின் மிரா மேசாவில், 26 வயதான பெட்ரோ ஒர்டேகா என அடையாளம் காணப்பட்ட ஒரு நபர், பிட் புல்ஸ் போன்ற ‘அமெரிக்கன் புல்லி’ என்று வர்ணிக்கப்படும் மூன்று நாய்களை வளர்த்துள்ளார். இந்த நாய்களை வளர்ப்பது சட்டத்திற்கு புறம்பானது. இந்நிலையில் பெட்ரோ தனது…

Read more

எல்லாருக்கும் தெரிஞ்சு அவமானமா போச்சு…. பள்ளி முதல்வர் விபரீத முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் 55 வயதான பள்ளி முதல்வர் ஒருவர் வகுப்பறையில் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றோரிடம் கூற அவர்கள் கிராமத்தில் உள்ள சிலரிடம் கூற இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக…

Read more

தூங்கிக் கொண்டிருந்த பெண் எரித்துக் கொலை…. போலீஸ் விசாரணை….!!

நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள கோனி தீவு-ஸ்டில்வெல் அவென்யூ சுரங்கப்பாதை நிலையத்தில் எஃப் ரயிலில் இருந்தபோது ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தீ விபத்து பற்றிய புகாரைப் பெற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அங்கு செயலற்ற…

Read more

விபத்தில் சிக்கிய விமானம்…. 10 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பிரேசிலின் கிராமடோவில் சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நகரத்தின் மத்தியில் இருந்த கட்டிடங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவல் அறிந்து அந்த வருடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில்…

Read more

குவைத்தில் இந்திய தேச பக்தி பாடல்…. அசத்திய பாடகர்…. வெளியான காணொளி….!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் குவைத்துக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு மோடி அவர்களின் வருகையை கொண்டாடும் ஒரு பகுதியாக ஷேக் சாத் அல் அப்துல்லா உள் விளையாட்டு வளாகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிந்து செய்தியாளரை…

Read more

கை கால்கள் இழந்த சிறுவன்…. ஒரு காணொளியால் கிடைக்கப் போகும் பரிசு…. துபாய் இளவரசர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குழந்தைகளும் அடங்குவர் அப்படி இஸ்ரேலால் தாக்கப்பட்டதில் தனது இரண்டு காய்களையும் ஒரு கையையும் இழந்த ஏழு வயது சிறுவன் தான் முகமது சயீத் ஷபான். https://x.com/GulfTimes_QATAR/status/1868526413235605654 இந்த…

Read more

ரஷ்யாவின் ட்ரோன்கள்…. “எந்த உயிரிழப்பும் இல்ல” சுட்டு வீழ்த்திய உக்ரைன்….!!

உக்ரைனின் வான் பாதுகாப்புப் படையினர் இரவோடு இரவாக ஏவப்பட்ட 103 ரஷ்ய ஆளில்லா விமானங்களில் 52 விமானங்களை வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் 44 ட்ரோன்கள் தடத்தை விட்டு விலகியதாகவும் ஒரு ட்ரோன் உக்ரைனை விட்டு பெலரஸ்…

Read more

இரவு நேர OLA பயணம்…. காரை சுற்றிய நான்கு பேர்…. நடந்தது என்ன….?

தில்லியைச் சேர்ந்த ஷாஜியா என்ற பெண், குருகிராமுக்கு OLA வண்டியில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பயம் நிறைந்த அனுபவம் குறித்து தனது LinkedIn கணக்கில் பகிர்ந்துள்ளார். “இரவு நேரம் OLA-வில் சென்று கொண்டிருந்தபோது டோல்கேட் ஒன்றை தாண்டியவுடன் OLA ஓட்டுநர் காரை…

Read more

விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி…. மேலே ஏறி இளைஞர் செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையின் சான்டாக்ரூஸ் மேம்பாலத்தில் கால் டாக்ஸி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த டாக்ஸியின் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு டாக்ஸி ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு…

Read more

கொசுபத்தியால் வந்த வினை…. 2 சிறுவர்கள் உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் காசியபத் பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கு அருண் மற்றும் வன்ஸ் இரண்டு மகன்கள் இருந்தனர். சம்பவத்தன்று இரவு 1 மணி அளவில் சிறுவர்கள் இருவரும் தங்கள் அறையில் கொசுபத்தியை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். இரவு 2:30 மணி…

Read more

குளிக்கப் போன சிறுமி…. பாத்ரூமில் துடி துடித்து…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மகி. இவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது கழிவறையில் இருந்து வெளியான வாயுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளார். மகியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தவர் திரும்பி வந்து பார்த்தபோது…

Read more

யாருமே எதிர்பார்க்கல…. டயர் வெடித்து விபத்து…. 37 பேர் பலி…. !!

பிரேசில் நாட்டின் சால் ஃபாலோ நகரை நோக்கி நேற்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது.…

Read more

கடலில் கலந்த 40000 டன் கச்சா எண்ணெய்…. டால்பின்கள் உயிரிழப்பு….!!

ரஷ்யாவில் உள்ள கேட்ச் கடற் பகுதியில் கடந்த வாரம் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஒன்பதாயிரம் டன் எரிபொருளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு கப்பல்கள் அனபா கடற்பகுதியில் வந்த போது புயல் தாக்குதலால் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இவ்வாறு மோதி…

Read more

Other Story