அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்…. கவர்னரை சந்தித்த விஜய் மற்றும் அண்ணாமலை….!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இது தொடர்பாக இன்று கவர்னரை சந்தித்து பேசி உள்ளார்.…

Read more

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல்…. 8 பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இடையே கடந்த சில தினங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதற்கு பதில் தாக்குதலாக தலிபான்கள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினர்.…

Read more

அளவுக்கு மிஞ்சிய வேகம்…. பாக்-ல் பேருந்து விபத்து…. 10 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் மியான்வாலியில் இருந்து ராவல்பிண்டி பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

Read more

கடல் அலையில் தத்தளித்த மருமகள்…. காப்பாற்ற போன தொழிலதிபர் பலி….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கே.எம்.சஜ்ஜத் அலி. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 10 பேருடன் திருமண விழா ஒன்றிற்கு சென்று விட்டு பின்னர் சோமேஸ்வர் கடற்கரைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சஜ்ஜத் அலியின் மருமகள் கடல்…

Read more

ஆபத்தான வகையில் பைக் சாகசம்…. ஹெல்மெட் கூட போடல…. இளைஞர் கைது….!!

பெங்களூரு, தலகட்டாபுரா பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது இளைஞர் நேற்று ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாமல் இருந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு…

Read more

சுறாவால் கடித்து குதறப்பட்ட பாதிரியார்…. மீன் பிடிக்கப் போன இடத்தில் சோகம்….!!

ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் கடற்பரப்பில் 40 வயதான லூக் வால்ஃபோர்ட் என்ற இளம் பாதிரியார் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று சுறா ஒன்று அவரை கடித்து குதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்…

Read more

அய்யய்யோ பேய்…. ஆள் இல்லாமல் ஓடிய ஸ்கூட்டர்…. வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை….!!

குஜராத் மாநிலம் பவுநகர் பகுதியில் இருந்து வெளியான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சடைய செய்துள்ளது. அந்த காணொளியில் ஸ்கூட்டர் ஒன்று ஆளில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது அங்கிருந்து சிசிடிவி கட்சியில் பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.…

Read more

பேச மறுத்த காதலன்…. பேசிப் பார்த்தும் பயனில்லை…. இளம் பெண் எடுத்த முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் உப்பல்வாடியை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் அவரது காதலர் பேசாமல் இருந்துள்ளார். இதனால் அந்த பெண் தனது சகோதரன் மற்றும் மற்றொரு நண்பரை அழைத்துக் கொண்டு காதலனை சந்திக்க சென்றுள்ளார். அங்கு காதலனிடம் தன்னிடம் பேசுமாறு கேட்டபோது…

Read more

திருமணத்திற்கு மறுப்பு…. 17 வயது மகளை கொல்ல முயன்ற தந்தை….!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டிம்பர்லைன் உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியூட்டும் “கௌரவக் கொலை” முயற்சி நடந்துள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுமியின் தாய் ஜஹ்ரா சுபி மொஹ்சின் அலி மற்றும் தந்தை இஹ்சான் அலி. இவர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

ஆழ்துளை கிணற்றில் 10 வயது சிறுவன்…. 16 மணி நேரப் போராட்டம்…. இப்படி வீண் ஆயிருச்சு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சுமித். இவர் நேற்று மதியம் 3:30 மணி அளவில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டார். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

தென்கொரியா விமான விபத்து…. மன்னிப்பு கேட்ட விமான நிறுவன CEO….!!

தாய்லாந்தில் இருந்து தென்கொரியாவிற்கு பயணிகள் விமானம் ஒன்று 181 பேருடன் பயணித்தது ஆனால் இந்த விமானம் தென்கொரியாவில் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது இதில் முதலில் 85 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இரண்டு பேர் தான்…

Read more

மற்ற ஆண்களுடன் அரட்டை…. கண்டித்த கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்…. மனைவியின் வெறிச்செயல்….!!

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ் – அமராவதி தம்பதி. தினக்கூலி தொழிலாளியான சுரேஷ் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொலைபேசியில் அதிகம் பேசுவதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமராவதி சுரேஷ் தூங்கிக் கொண்டிருந்த சமயம்…

Read more

3வது பெண் குழந்தையா….? மனைவியை உயிருடன் எரித்த கணவர்…. கொடூரத்தின் உச்சம்….!!

மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே – மைனா குண்டலிக் காலே தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சமீபத்தில் மைனா மூன்றாவது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து…. மேற்கூரை இடிந்து…. 3 பேர் படுகாயம்….!!

மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து…

Read more

பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்…. 19 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு….!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் என 46 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்து இருந்தது.…

Read more

ரஷ்யாவின் தீவிர தாக்குதல்…. 450 உக்ரைன் வீரர்கள் பலி…. ஒரே நாளில் ஏற்பட்ட இழப்பு….!!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் உக்கரைன் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பயங்கர…

Read more

பைபாஸ் சாலையில் பைக் சாகசம்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. இருவர் பலி….!!

பெங்களூரை சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞன் மற்றும் மனோஜ் என்ற சிறுவன் ஆகிய இருவரும் இணைந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள பைபாஸ் சாலையில் இருவரும் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர் திசையில் வந்த…

Read more

பீட்சா டெலிவரிக்கு வந்த பெண்…. 2 டாலர் டிப்சால் சிக்கல்…. 14 முறை கத்திக்குத்து….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 22 வயதான ப்ரியானா என்ற பெண் பீட்சா டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்துள்ளார். இவர் ஹோட்டல் ஒன்றுக்கு பீட்சா டெலிவரி செய்ய சென்றபோது அங்கிருந்த பெண் 2 டாலரை டிப்ஸாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ப்ரியானா…

Read more

அவங்க குழந்தைன்னா இவ்வளவு நாள் ஆகுமா…. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியின் தாய் வேதனை….!!

ராஜஸ்தானின் கோட்புட்லி மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி சேத்னா ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். அவரை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுமியின் தாய் தோலி தேவி செய்தியாளர்களை…

Read more

இந்த வயசுல இப்படி ஒரு செயலா….? 83 வயது முதியவருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

பெங்களூரை சேர்ந்த 83 வயதான முதியவர் சூரியநாராயணன். இவர் தான் குடியிருக்கும் பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க விரும்புவார். எந்த அளவிற்கு என்றால் தூய்மை பணியாளர்கள் வரவில்லை என்றால் சூரிய நாராயணன் அவர்களே இறங்கி தெருவை சுத்தப்படுத்துவது ஓடையில் இருக்கும் குப்பைகளை…

Read more

ஆன்மீகப் பயணம் “இறைவனிடம் செல்கிறோம்”…. ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை….!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் யாசர் – ப்ரியா தம்பதி. இந்த தம்பதிக்கு ஜலந்தரி மற்றும் ஆகாஷ் குமார் என ஒரு மகள் மகன் இருந்தனர். இந்த குடும்பம் திருவண்ணாமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இவர்களுக்கு சொந்தமான…

Read more

திருமண கொண்டாட்டம்…. பூந்தோட்ட வீசிய புரோகிதர்…. வைரலாகும் காணொளி….!!

சமீப காலங்களாக திருமண வைபவத்தில் நடக்கும் வேடிக்கையான சம்பவங்கள் காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகும். அப்படி தற்போது காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. அந்த காணொளியில் மணமகனும் மணமகளும் திருமணம் முடிந்து சுற்றி வரும் போது சுற்றி இருந்த உறவினர்கள்…

Read more

காளி கோவிலில் திருட்டு…. தங்கம், வெள்ளி, பணம் எல்லாம் போச்சு…. போலீஸ் விசாரணை….!!

திரிபுரா மாநிலத்தில் இருக்கும் தைத்யேஸ்வரி காளி கோவிலில் நேற்று தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பணம் திருடு போயுள்ளது. கோவிலின் கதவு உடைந்து இருப்பதை பார்த்த பூசாரி அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் காணாமல் போனது…

Read more

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து…. 8 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தல்வாண்டிலிருந்து பதிண்டா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும் மீட்டுப்…

Read more

நாய் கூண்டில் சிறுமி…. சாப்பாடும் கிடையாது தண்ணீரும் கிடையாது…. கைது செய்யப்பட்ட கொடுமைக்கார பெண்….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ரோஸ் அண்ட்ரசன் என்ற பெண் தனது 7 வயது மகளை நாய் கூண்டில் அடைத்து கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியில் வைத்துள்ளார். மேலும் சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காததோடு கழிவறையை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளார்.…

Read more

அடக்கொடுமையே… சப்பாத்தி தர Late ஆகிட்டு…. தடைப்பட்ட திருமணம்….!!

உத்தரபிரதேச மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஹமித்பூர் கிராமத்தில், மெஹ்தாப் என்ற இளைஞனுடன் இளம்பெண் ஒருவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 22 அன்று, திருமண விழாக்கள் மிகவும் உற்சாகத்துடன் தொடங்கியது. மணமகளின் குடும்பத்தினர் மணமகனின் குடும்பத்தினரை இனிப்புகள்…

Read more

என்ன ஒரு துணிச்சல்…. காசு இல்லன்னா இப்படியா….? ரயில் பெட்டிக்கு அடியில் பயணித்த நபர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த டாணாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ஊழியர்கள் வழக்கம் போல் கியர் சோதனை செய்ய சென்றனர். அப்போது s4 கோச் அருகே சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் பெட்டியின் அடியில் ஒரு…

Read more

தந்தையுடன் சண்டை…. சேவிங் ரேசரை விழுங்கிய இளைஞர்…. வெளியான புகைப்படம்….!!

டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் சேவிங் செய்ய பயன்படும் சேவிங் ரேசரை இரண்டு பாகங்களாக விழுங்கி விட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு…

Read more

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்…. 10 பேர் உயிரிழப்பு….!!

இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. இதில் இரண்டு தரப்பினருக்கும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழி…

Read more

உடைந்து விழுந்த மின் கோபுரம்…. 3 தொழிலாளர்கள் பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தில் 400 கிலோ வாட் உயர் மின் கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அங்கு பழைய கோபுரங்களை மாற்றி விட்டு புதிய கோபுரங்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென உயர்மின் கோபுரம் இடிந்து விழுந்து…

Read more

திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறல்…. கிராமத்தை விட்டு ஓடிய இளைஞர்…. இளம் பெண்ணின் விபரீத முடிவு….!!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தை சேர்ந்த அருண் திவான் என்ற இளைஞர் அக்டோபர் 26 அன்று ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அருண்…

Read more

ரஷ்ய படையில் உயிரை விட்ட இந்தியர்…. ஆறு மாதம் கழித்து வந்த சடலம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையா யாதவ் என்ற 41 வயது நபர் கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய இராணுவத்தில் சமையல் நிபுணராக பணியில் சேர்ந்தார். பின்னர் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த போரில் ராணுவ படையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜூன்…

Read more

போதையில் இருந்த ஓட்டுநர்…. டிரக் மோதி விபத்து…. தாத்தா – பேத்தி பலி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியை சேர்ந்த 50 வயதான ஜிதேந்திர பவ்சர், தனது 3 வயது பேத்தியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் ட்ரக் ஓட்டி வந்த நபர் இவர்களது…

Read more

விபத்தில் இறந்த இளைஞர்…. முதல் முறையாக எலும்புகள் தானம்…. 6 குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்….!!

கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன்…

Read more

‘என் மகன் இறந்துட்டான்’ திரிஷாவுக்கு ஏற்பட்ட இழப்பு…. மகன் பற்றி வெளியிட்ட பதிவு….!!

நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும். ஆனால் திரிஷாவின் வீட்டில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்து போய் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட திரிசா அதில்…

Read more

சினிமா மீது அவ்ளோ காதல்…. தனுஷ் பற்றி பேசிய சமுத்திரகனி….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனுஷ் வலம் வருகிறார். இயக்குனராக தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி முடித்து…

Read more

1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 3 பேர் பலி….!!

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் இருந்து 27 பயணிகளுடன் பேருந்து ஒன்று நைனிதல் மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மலை பாதையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 1500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…

Read more

240 வருட தொடர்பு…. அமெரிக்காவின் தேசிய பறவை…. வழுக்கை கழுகை அங்கீகரித்த அதிபர்….!!

அமெரிக்காவின் வடபகுதியில் தான் வழுக்கை கழுகு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தலை பகுதி மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த கழுகுக்கும் அமெரிக்க வரலாற்றுக்கும் 240 வருடங்களுக்கு மேலாக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வலிமை மற்றும் சக்தியின் அடையாளமாக இந்த கழுகு…

Read more

போலீஸ் வேலையே கை வைக்கிறியா…. ரஷ்யா கொடுத்த தண்டனை….!!

நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்ட ஹெரி ஜானிஸ் என்ற நபர் கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் வைத்து ரஷ்ய காவல் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹெரியை கைது செய்த அதிகாரிகள் அவரை…

Read more

பாரம் அதிகமாயிடுச்சு…. கடலில் கவிழ்ந்த சுற்றுலா படகு…. ஒருவர் உயிரிழப்பு….!!

கோவாவில் உள்ள ஹெலங்கெடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் 21 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இது…

Read more

இனி இவர்களுக்கு இலவச சிகிச்சை…. டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு….!!

டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகமாக பாலியல் வன்கொடுமை…

Read more

இனி பேருந்தில் பயணிக்க…. கையில் காசு தேவையில்லை…. வந்தாச்சு டிஜிட்டல் பரிவர்த்தனை….!!

கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) குடகு மாவட்ட பயணிகளுக்கு பேருந்தில் டிக்கெட் எடுக்கும் வசதியை எளிதாக்கியுள்ளது. அதன்படி இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க நினைப்பவர்கள் கையில் சில்லரை ரூபாய் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனில் பணத்தை செலுத்தி…

Read more

ரயில் தண்டவாளத்தில் படுத்த நபர்…. அடுத்து நடந்தது கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ரயில்வே டிராக்கில் படுத்து கொள்கிறார். அவர் படுத்ததும் ரயில் ஒன்று அந்த ட்ராக்கில் செல்கிறது. ரயில்…

Read more

காணாமல் போன 8 வயது சிறுமி…. சடலமாக மீட்பு…. நடந்தது என்ன….?

டெல்லியில் கடந்த திங்கள் கிழமை மாலை 8 வயது சிறுமி காணாமல் போய் உள்ளார். அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரித்ததில் 19…

Read more

பாலியல் குற்றவாளி…. ஜாமினில் வந்து மீண்டும் அதே தப்பு….!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் சைலேஷ் ரத்தோட் என்ற 35 வயது நபர் 18 மாதங்களுக்கு முன்பு 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். தற்போது ஷைலைஸ் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் சைலேஷ் மீண்டும்…

Read more

அதிக பனிமூட்டம்…. வெடித்து சிதறிய விமானம்…. 42 பேர் பலி….!!

அசர்பைஜனில் இருந்து 72 பயணிகளுடன் விமானம் ட்ரோஸ்னி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதிகப்படியான பணி காரணமாக திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் கஜகஸ்தான் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்துள்ளது. அப்போது திடீரென கீழே விழுந்த விமானம் வெடித்து…

Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ்…. நாசா வெளியிட்ட காணொளி….!!

ஆறு மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காணொளியை நாசா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் பூமியில் இருக்கும் அனைவருக்கும் விண்வெளி வீரர்களான எங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Read more

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்…. ஜப்பானில் நடந்த சிரிப்பு திருவிழா….!!

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று சொல்வார்கள். அதனை செயல்முறைப்படுத்த ஜப்பானில் ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள் சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் 2025 புத்தாண்டு பிறக்க இருப்பதால் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட மனக்கசப்புகள் கவலைகள்…

Read more

ஆப்கானில் திடீர் நிலநடுக்கம்…. 4.4 லிட்டர் அளவு பதிவு….!!

ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1:27 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நில நடுக்கம் 170 கிலோமீட்டர் பாலத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால்…

Read more

பாகிஸ்தான் பொழிந்த குண்டு மழை…. 15 பேர் பலி…. ஆப்கானில் பதட்டம்….!!

நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் ஜெட் விமானம் மூலமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பக்திகா மாகாணத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தொடர் தாக்குதலால் ஏழு கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உட்பட…

Read more

Other Story