அட பாவமே… பாசமான தாத்தாவா அல்லது காம மிருகமா?… பேத்திக்கு நேர்ந்த பயங்கரம் – 70 வயது தாத்தா செய்த அந்த காரியம்… போலீஸ் பிடியில் சிக்கிய முதியவர்…!!!
திரிபுரா மாநிலம் சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள சோனாமுரா பகுதியில், 10-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுமியின்…
Read more