பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு… கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி…

Read more

+2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கலாம் : அரசு தேர்வுகள் இயக்ககம்.!!

பிளஸ் 2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண்ணை பதிவிறகலாம். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 27…

Read more

எத்தனை தடைகள் வந்தாலும்…. படிப்பை மட்டும் விட்டுடாதீங்க…. மாணவர்களுக்கு CM அறிவுரை…!!

எத்தனை தடைகள் வந்தாலும் படிப்பை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். படிப்பு மட்டும்தான் யாரும் திருடமுடியாத நிலையான சொத்து என மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார். மதுரையில் பேசிய அவர், கல்வியில் தமிழகம் முதலிடம் பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொண்டு…

Read more

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறை தற்போது நடைபெற்ற வரும் நிலையில் அதற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு குறித்த தேதி இன்னும் வெளியிடப்படாத நிலையில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக தெரிந்து…

Read more

துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்…

Read more

202122க்கு முன்பு +2 படித்த மாணவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.9% முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 2021-22 மற்றும் 2022 &23 ஆம் கல்வி ஆண்டுகளில் பிளஸ் டூ முடித்தவர்கள் ஆளறி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் தகுதிகள் எமிஸ்…

Read more

இளைஞர்களே!…. இந்த விஷயத்தில் ஆர்வமாக இருங்க?…. நடிகர் கார்த்தி சொன்ன அட்வைஸ்….!!!!

போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு காவல்துறை பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியாது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசியதாவது, இன்றைய காலக்கட்டத்தில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்கி…

Read more

ஜூன் 27ஆம் தேதி அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும்…

Read more

‘நண்பா, நண்பீஸ்’ பிரமாண்ட ஏற்பாடு தயார்… இன்று ஊக்கத்தொகை வழங்குகிறார் நடிகர் விஜய்..!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு 234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்க உள்ளார். சென்னையில் இதற்கான அரங்கம் பிரம்மாண்டமாக தயார்…

Read more

JUSTIN: பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்…. பரபரப்பு…..!!!!

திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு…

Read more

பள்ளிகள் திறந்த உடனே மாணவர்களுக்கு…. ஆசிரியர்களுக்கு பறந்த புதிய உத்தரவு…!!!

கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி, 7ஆம் தேதி என இரண்டு முறை…

Read more

தங்கும் விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழக அரசு ஆள் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வானவர் மற்றும் மாணவிகளுக்கான 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் சார்பாக வரவேற்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள்…

Read more

“ரூ. 2 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள்”…. ஜூன் 17-ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்..‌!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்…

Read more

+2 மறுகூட்டல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை இணையத்தில் பதிவிறக்கம் செய்வது மற்றும் மறு கூட்டல் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று முதல்…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்…. மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… உயர் நீதிமன்றம் உத்தரவு….!!!

தமிழகத்தில் 14 வயது வரையில் அனைவருக்கும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பொருளாதார வாரியாக பின்தங்கிய மாணவர்கள்…

Read more

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை…. மே-31 கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு..!!!

கடந்த 2012 ஆம் வருடம் தமிழகத்தில் விஐடி பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர் கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் கீழ் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுடைய உயர் கல்விக்கு உதவும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது .…

Read more

மாணவர்கள் அரசு வேலை பெற அரிய வாய்ப்பு…! நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

தமிழகத்தில் பள்ளி காலத்தில் மாணவர்களின் திறனறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி கொடுத்து தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

“அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் நடிகர் விஜய்”…. விரைவில் அரசியலில் களமிறங்குவாரா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய நிலையில் அதன் மூலம் பல்வேறு நபர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும்…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் இன்று(மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் நாளை (மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

கல்விக்கடன், உதவித்தொகை…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை…

Read more

நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது நீட் தேர்வு…. மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?… இதோ முழு விவரம்…!!!

நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர்…

Read more

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கு… செப்டம்பர் 15க்குள் சேர்க்க உத்தரவு….!!!

நாடு முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிடைத்தால்…

Read more

அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் பலி..!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி,…

Read more

மகிழ்ச்சியில் மாணவர்கள்…! இன்று(ஏப்ரல் 4) முதல் தொடர் விடுமுறை…. இதையும் மனசுல வச்சிக்கோங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மாணவர்கள் தேர்வுகளை சிறந்த முறையில் எழுதி முடித்ததால் இன்று முதல் மாணவர்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையில் மாணவர்கள் ஜாலியாக இருந்தாலும், அடுத்தக்கட்ட படிப்புகளுக்கான வேலை திட்டத்தையும்…

Read more

“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

10,+2 மாணவர்கள் சுய விவரம் ரூ. 3,000, ரூ.5,000க்கு விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு ரகசியமாக…

Read more

TN Budget 2023-24: தமிழக மாணவர்களுக்கு ரூ.7,500 வழங்கப்படும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக் கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்…

Read more

திருவாரூர் நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி… கலந்து கொண்ட மாணவ மாணவிகள்…!!!!!!

தேசிய அறிவியல் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமையை  பார்வையிட்டு பாராட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் நகர் மன்ற தலைவர்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.…

Read more

தாடியை ஷேவ் செய்தது குத்தமா?…. 4 மாணவர்கள் சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் இருக்கிறது. தலோல் உலோம் டியொபெண்ட் எனும் இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ்…

Read more

உணவில் கிடந்த புழுக்கள்…. மாணவர்கள் 6 பேருக்கு உடல்நல பாதிப்புகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு….!!!!

கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் 6…

Read more

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி… 2,000 பேர் பங்கேற்பு…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 2022 -2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பிரிவிலும் அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவிலும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.…

Read more

11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வித்தியாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிவகங்கை மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகம் சார்பாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு டேபிள் டென்னிஸ் செயலாளர் பிரபாகரன் வரவேற்று…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் பிப்ரவரி…

Read more

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2…

Read more

மார்ச் 25ஆம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 1 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட்நுழைவுத் தேர்வு வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த தேர்வுக்கு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை…

Read more

கல்லூரி மாணவர்கள் இதனை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் chat GPT என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இது அமெரிக்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான Open AI இல் உருவாக்கப்பட்ட சாட்போட் ஆகும். இந்த மென்பொருள் பயனர்கள் உள்ளிடும் கேள்விகளுக்கு விரிவான…

Read more

முதுகலை நீட் நுழைவுத்தேர்வு….. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை பொறுத்து மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதுகலை மருத்துவ…

Read more

மாணவர்களே தேர்வு பயமா?…. கவலையே வேண்டாம்…. இன்று பிரதமர் மோடியுடன் பேசுங்கள்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து இன்று  ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

+1 தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்கள் வெளியீடு…. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

மாணவர்கள் தேர்வு குறித்து பிரதமரிடம் உரையாட…. புதிய தொலைபேசி எண் அறிமுகம்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

அடிப்படை கணிதத்தில் தினறும் தமிழக மாணவர்கள்… ஏஸர் கல்வி அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

பிரதம் என்னும் கல்வி அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து வருடம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது  கல்வி நிலை குறித்த ஆண்டு அறிக்கை என…

Read more

சென்னை பல்கலை. தேர்வு முடிவு தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வியில்  பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 23 வெளியாகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வியில் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஜூன் மாதம் நடைபெற்ற எம்சிஏ, எம் எஸ் சி தேர்வு முடிவுகள் வருகின்ற ஜனவரி 23ஆம்…

Read more

Other Story