கனக சபை தரிசனம்…! தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்…!!

கனக சபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரதேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை  பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

பாதி வீடியோ தான் இது… முழு வீடியோ இல்ல..! அப்பாவு மீது கடும் அப்செட் ஆன வானதி சீனிவாசன்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு  வழக்கு NIA க்கு வந்து மாற்றப்பட்டு, இந்த வழக்கின் குற்ற பத்திரிகையில் ISIS திவீரவாத அமைப்பின்தொடர்புகள் எல்லாம் அம்பலப்பட்டுக்  கொண்டிருக்க கூடிய இந்த சூழலில்….   இம்மாதிரியான மத…

Read more

”கோயில் ஒன்றும் அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது” நீதிபதி கருத்து…!!

கோவில் ஒன்னும் அரசியல் செய்யும் இடம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் ஜெய ஆனந்த் என்ற கர்ணன் கோவில் குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் அவர்…

Read more

கோட்டையில் நடந்த டிஸ்கஸ்…! ஷாக் ஆகி போன கோவை… BJP பக்கம் சாயும் கொங்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், சிறையிலே நீண்ட வருடமாக இருக்கின்ற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் சட்டப்பேரவையி கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். அந்த…

Read more

10 தடவை கொடுத்தோம்… கொஞ்சம் கூட மதிக்கல… நாள் வாரியாக பட்டியலிட்டு, எடப்பாடி வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  சட்டப்பேரவையில் மாண்புமிகு பேரவை தலைவர் இடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் நியமனம் குறித்தும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில்…

Read more

உரிமமின்றி பட்டாசு விற்றால் குற்றவியல் நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடந்த அடுத்தடுத்த வெடி விபத்துகளால் பலரும் உயிரினந்தனர். இதனால் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்ய…

Read more

ஆயுதபூஜை விடுமுறைக்கு 1700 சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து பிற…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வராதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய்…

Read more

5 மாநகராட்சிகளில் உதவி ஆணையர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஐந்து மாநகராட்சிகளில் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் வெங்கட் திருச்சி மாவட்டத்திற்கும், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் நாகராஜன் ராஜபாளையத்திற்கும், ராஜபாளையம் நகராட்சி ஆணையர் சாரதி வேலூர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. புதிய வங்கிக் கணக்கு தொடங்கும் பெண்கள்…..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட…

Read more

திடீர் பாசம் காட்டும் ADMK… ரெடியா இருக்கீங்களா ? ஆர்.என் ரவி கிட்ட கேளுங்க… சவால்விட்ட முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், 8.10.2023  வரை 335  ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவர். இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை…

Read more

நீங்க ADMK… நீங்க வேற கட்சி…. அப்படிலாம் பார்க்க மாட்டேன்; முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

அப்படி நடந்துச்சா…! உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க… நியாயமா பேசுங்க உதயகுமார்…! அப்பாவு அட்வைஸ்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

”அந்த கோவிலை” கட்டுங்க…! கோரிக்கை வெச்ச வானதி… சூப்பர் பதில் கொடுத்த தமிழக அரசு..!!

காந்திபுரம் மேம்பாலம் பகுதியில இந்து அறநிலை துறைக்கு சொந்தமான கண்ணனூர் மாரியம்மன் கோயிலை மேம்பாலத்திற்காக அந்த மக்கள் விட்டு கொடுத்தார்கள்,  இடித்தார்கள். இதுவரைக்கும் அந்த கோவிலை கட்டப்படவில்லை . இது தொடர்பாக நான் மாநிலத்தினுடைய அமைச்சருக்கும் தகவல் கொடுத்து இருக்கேன்,  உடனடியாக…

Read more

உலகத்திலே நாங்க தான்…! 1,06,50,000 பேர்… ஒருவர் கூட குறை சொல்லல… கெத்தா பேசிய அப்பாவு…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

ஒரு கையில் குழந்தை… ஒரு கையில் செல்போன்… C.M ஸ்டாலின் முன் சீறிய ஆர்.பி உதயகுமார்…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே… கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி என்று  நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்,  நிலை உணர்ந்து கருணை காட்டியும்,  நடுநிலை தவறாமல் ஆட்சி…

Read more

10 வருஷமா கண்ணை மூடி இருந்தீங்க… ஒரு துரும்பை கூட கிள்ளி போடல… ADMKவை கோட்டையில் வச்சி செஞ்ச C.M ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,  இங்கு மாண்புமிகு எதிர் கட்சி தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சனை எடுத்து பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசி  முன் விடுதலை பற்றி அதிமுக பேசுகின்ற பொழுது….  நான் கேக்கின்ற ஒரே கேள்வி…  நீங்கள்…

Read more

கோட்டையில் பேச முற்பட்டேன்…! என்னை பேச விடல… கடுப்பில் கிளம்பிய எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உட்பட 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்ட பேரவையிலே கவன ஈர்ப்பு தீர்மானம் அண்ணா திமுக சார்பாக கொடுக்கப்பட்டது. அதே போல…

Read more

இந்து கடவுளை ஏற்கிறோம்; இந்துக்களை அதரிக்கிறோம்; கோட்டையில் முழங்கிய சேகர்பாபு…!!

தமிழக சட்டசபையில் பேசிய ஹிந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு,  ஒரு மனிதனுக்கு சசிஸ்டர்பூஜை என்பது 60 ஆண்டுகள் நிறைந்து, மத நம்பிக்கை இருபவர்கள், தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள், அவர்கள் வழிபடுவது அவர்கள் தனிப்பட்ட உரிமை. அதற்காக நீங்கள் சொல்லுகின்ற சனாதனத்தை…

Read more

ரூ.1000 விவகாரம்; C.M ஸ்டாலின் சொன்ன ”அந்த வார்த்தை”.. கேட்டுட்டு Thanks சொன்ன BJP…!!

தமிழக சட்டசபையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர்  உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன்,  மாண்புமிகு பேரவை தலைவர் உள்ளிட்டு சபையினருக்கு வணக்கத்தை தெரிவித்து கொண்டு,  பேரவை துணை தலைவர் அவர்களே….  அரசாங்கத்தினுடைய திட்டங்களை செயல்படுத்துவது,  அந்த திட்டங்களுடைய பலன்களை எல்லாம் மக்களுக்கு எடுத்து…

Read more

8-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு…!! செந்தில்பாலாஜி வெளியே வருவதில் சிக்கல்…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியினுடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு ஒரு முறை சட்ட…

Read more

2026 தேர்தல் கருத்துக்கணிப்பு; 48% வாக்கு… 40 சீட்டு… தட்டி தூக்கும் DMK… தமிழத்தில் கலக்கும் I.N.D.I.A கூட்டணி..!!

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான களம் தற்போதைய தமிழக அரசியலில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்களை,  தேர்தல் பிரச்சாரங்களை முன்வைக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் கூட்டணியை உறுதி…

Read more

BREAKING: இன்று முதல் ரேஷன் கடைகளில் அமல்…. தமிழக அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னை ஆவடி மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருள்கள் பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புறநகர் பகுதிகளில் 588 562 நியாய விலை கடைகளிலும், மாணவரில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்… தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு 25% அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட வேண்டும் என அந்தந்த துறைக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி மின்வாரியத்தில்…

Read more

தமிழக மக்கள் டெங்கு காய்ச்சல், கொசு ஒழிப்பு குறித்து புகார் அளிக்க…. உதவி எண்கள் வெளியீடு….!!!

தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளில் 23 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது 3542 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலகம் நகர்ப்புறங்களில் வார்டுக்கு ஒரு சுகாதார அலுவலகம் மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலர்களும்…

Read more

இனி இந்த பகுதியில் மரங்களை வெட்டினால் அபராதம்…. தமிழக மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை…!!!!

தமிழகத்தில் பல பகுதிகளிலும் சாலையோரங்களில் உள்ள மரங்களை பொதுமக்கள் தங்களுடைய தேவைக்காக வெட்டுகின்றனர். இதனால் நாளடைவில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு மண்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனை சரி செய்ய தமிழக அரசு சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் புறம்போக்கு பகுதியில்…

Read more

நில வழிகாட்டி மதிப்பு மோசடிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பெரும்பாலான குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகளில் உள்ளது. அவற்றின் விற்பனை மற்றும் பதிவு சமயங்களில் குடியிருப்பு களுக்கான மதிப்பில் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி குறைவு என்பதால் அரசுக்கு அதிக…

Read more

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள 2250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களின் சேவையை…

Read more

பைக் பிரியர்களுக்கு தமிழக அரசு கொடுத்த ஷாக்…. வரி உயர்வு…!!!!

புதிய பைக் களுக்கான வாழ்நாள் வரி ஒரு லட்சத்திற்கும் கீழ் அதன் விலையில் 10 சதவீதம், ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் 12 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய மோட்டார் சைக்கிள்களில் ஒரு ஆண்டு பழையதாக உள்ளவற்றுக்கு 8.25 சதவீதம், ஒரு…

Read more

வரியை உயர்த்திய தமிழக அரசு….. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பைக், கார்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ், சுற்றுலா வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் வழியே உயர்த்துவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு வரிகளை அரசு உயர்த்தவில்லை.…

Read more

திருப்பதியில் 19 தமிழர்கள் கைது…. செம்மரக் கட்டைகள் கடத்தியதாக நடவடிக்கை…..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் அடிக்கடி செம்மரம் வெட்டுவது தொடர்பாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து சோதனை…

Read more

IASOfficersTransfer: மொத்தமாக மாற்றிய தமிழக அரசு…!!

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா சுற்றுலாத்துறைக்கு பணியிட…

Read more

பேச்சுவார்த்தை நடத்த தயார்… அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி…!!!

ஆசிரியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் மற்றும் ஜே இ இ…

Read more

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் ரவுடிகள் சுட்டுக்கொலை….!!

சென்னை சோழவரத்தை அடுத்த புதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடிகள் முத்து சரவணன்  மற்றும் சண்டே சதீஷ் ஆகியோரின் உடல்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் சோழபுரம் காந்தி நகரை…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்..!!!!

தமிழக துணை மின் நிலையங்களில் இன்று அக்டோபர் 12-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9  முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரணுமா?… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் நாட்களில் கருவிழி மூலமாக ரேஷன்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம்…. அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும்…

Read more

குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும்…. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த எச்சரிக்கை….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக பேசினார். அதன்படி திருச்சி முக்கொம்பில் சிறிது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கவனம் ஏற்ப தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நிலையில் அப்போது…

Read more

தீபாவளிக்கு நவம்பர் 11ம் தேதி பயணம் செய்வோருக்கு… முன்பதிவு இன்று தொடக்கம்… உடனே முந்துங்க…!!!!

நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதனால் அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு பேருந்துகள்…

Read more

06.01.2024இல் கோவையில் மாநாடு; ஓ.பி.எஸ் அறிவிப்பு !!

சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள்,  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  பல்வேறு செய்திகளை, கருத்துக்களை,  பரிமாற்றங்களை நாங்கள் செய்திருக்கிறோம். எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்குகின்ற நாம் என்னென்ன பணிகளை …

Read more

#BREAKING: 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் ; தமிழக அரசு அதிரடி…!!

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக உள்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவில் சப்ளை டி.ஜி.பி வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…!!

அக்டோபர் 9ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆனது தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடர் ஆனது நிறைவடைந்திருக்கிறது. சட்டப்பேரவை தற்போது தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்து இருக்கிறார். இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.…

Read more

தஞ்சையில் அக். 25 உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

கோடநாடு – தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர்: முதல்வர்

கோடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கு குறித்து வைத்தியலிங்கம் கொண்டு வந்த கவன  ஈர்ப்பு தீர்மானதிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாரணை…

Read more

முதல்வர் ரங்கசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ்!!

பட்டியலின பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more

குடையோடு வெளியே போங்க…! 1இல்ல… 2இல்ல… 13 மாவட்டத்தில் வெளுக்க போகுது மழை… உங்க பகுதியும் இருக்கலாம்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரையில் இன்று கனமழை பெய்யும்.  அதே போல விருதுநகர்,…

Read more

OPS இருக்கை விவகாரம்: ”நான் வீம்புக்கு பண்ணல” சபாநாயகர் அப்பாவு மீண்டும் விளக்கம்….!!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓபிஎஸ் க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கடிதம் அளித்துள்ளோம். ஓபிஎஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய…

Read more

Other Story