தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
“20 லட்சம் கோடியைத் தொடுமா தமிழகத்தின் கடன்?”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் கிளம்பிய அதிரடி விவாதம்.. நிதிநிலை அறிக்கையின் தரவுகள்..!!!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரும் 2026-2027 ஆம் நிதியாண்டில் மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து…
Read moreபோற்றுதலுக்குரிய, வழக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா புகாரே கொடுக்கல..! அப்புறம் ஏன் அவசரமா அரெஸ்ட் பண்ணிங்க… வச்சு செஞ்ச சாட்டை துரைமுருகன்.. பரபரப்பு வீடியோ..!
பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…
Read more