தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம் இன்று அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் அட்டைதார்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு… உடனே போங்க…!!!
Related Posts
“த.வெ.க அரசு சமரசமின்றி போராட வேண்டும்” நீட் ஒழிப்பிற்கு உதயநிதி விடுத்த அதிரடி கோரிக்கை….!!
சேலம் மாவட்டத்தில் நீட் மறுதேர்வு குறித்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சலூன் கடை…
Read more“எங்களுக்கு எதிரா பேசுறதா நெனச்சு…. மக்கள் கொடுத்த தீர்ப்பை சிறுமைப்படுத்தாதீங்க” திமுக சிவசங்கருக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை…
Read more