அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ADMK…! எல்லாரும் வெளியே போயிருங்க.. டென்ஷன் ஆகி  உத்தரவிட்ட சபாநாயகர்…!!

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மாறி மாறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபை இருந்து எடப்பாடி தரப்பினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக அவை காவலர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித்…

Read more

அன்னைக்கு ADMK செஞ்ச சம்பம்…! Boomerang மாதிரி திருப்பி அடிக்கும் DMK… கடுப்பில் வெளியேறிய எடப்பாடி…!!

அதிமுக சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த போது 66 எம்எல்ஏக்களோடு வந்தார்கள். அப்போது ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஆறு மாத காலத்திற்குள் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை காரணமாக பல்வேறு வழக்குகள் எல்லாம் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.…

Read more

அதிமுக, காங். தீர்மானம்…! ”சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை”  முதல்வர் ஸ்டாலின் பதில்…..!!

முக்கொம்பு சிறுமிக்கு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை  செய்தது குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு  தீர்மானத்தை அதிமுக – காங்கிரஸ் கொண்டு வந்தது. அதற்க்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,நவல்பட்டு காவல் நிலைய காவலர் பிரசாத், திருவரம்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து பணியில்…

Read more

ஓபிஎஸ் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்க: இபிஎஸ்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை…

Read more

OPS சீட்டை கேட்டு ADMK கோரிக்கை…! NO சொன்ன சபாநாயகர்… பேரவையை வெளிநடப்பு செஞ்ச ADMK…!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை…

Read more

ஓபிஎஸ் இருக்கை விவகாரம்; சபாநாயகர் விளக்கம்…!!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, 10 முறை நாங்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்ஐ முன் வரிசையில் இருந்து எடுத்துவிட்டு,  அந்த இடத்தில் ஆர்பி உதயகுமாரை போடணும் என்று பலமுறை சொல்லியும், இதுவரை சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை…

Read more

தமிழகத்தில் 9 தொகுதிகள் மீது தனி கவனம்…. பாஜக அண்ணாமலை புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழக பாஜக மிகவும் தெளிவாக உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும்…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. யாரும் போக வேண்டாம்…!!!

கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அடுத்த முறையும் DMK ஆட்சி தான்…. அமைச்சர் துரைமுருகன்…!!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் எவ்வளவோ நிறைவேற்றி விட்டோம் இன்னும் கொஞ்சம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சட்டப்பேரவையில் os மணியன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடைசி ஆண்டில் தான் இதனை நீங்கள்…

Read more

TNassembly: சுங்கச்சாவடிகள் வேண்டாம்; மத்திய அரசுக்கு வலியுறுத்தல்…!!

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பகுதிக்கு சாலைகள் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை எழுப்பி விடுகிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டையில் நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே அங்கு உள்ள சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி தர வேண்டும்…

Read more

காவேரி- தமிழக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதம்…!!

திமுகவின் துரோகத்தை கண்டித்து அக்டோபர் 16-இல் கும்பகோணம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் என அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவேரியில் நீர் திறக்கப்படவில்லை. கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிக்காமல் கண்துடைப்பு தீர்மானத்தை தமிழக அரசு…

Read more

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை…

Read more

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா?…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயிரம்…

Read more

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழகத்தில் உள்ள எட்டு டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்த…

Read more

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க முடியாது என்று அறிவித்தது. ஆனால் தமிழக விவசாயிகள் கர்நாடகா அரசு காவிரி நீரை கட்டாயம் திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதை…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000…. பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி புதிய அப்டேட்…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.…

Read more

கைவிரல் ரேகை பதிவு அவசியம் இல்லை…. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு….!!!

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகை பதிவு அவசியம் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எம்எல்ஏ சின்னதுரை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கைரேகைகளை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.…

Read more

நாங்க 10 வருஷம்…! DMK 35 மாசம்… இனி ADMK இல்ல, பாஜக தான்… தமிழக அரசியலை புரட்டி போட அண்ணாமலை ஸ்கெட்ச் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவா ? பாஜகவா ? என்ற சவால் வைக்கின்றேன். திமுக இங்கு ஆளுங்க. பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கு. போட்டி எங்க ரெண்டு பேருக்கும் தான். அதனால நான் ரெண்டு…

Read more

#கோவை_மன்னிக்காது: கோட்டையில் பேசிய எடப்பாடி…!! ட்ரெண்ட் ஆக்கிய பாஜக..!!

இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்டப்பேரவையில் கவனயிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, பிப்ரவரி 14. 1998…

Read more

அவரு தெரியாம பேசிட்டாரு; நீங்க அதை பெருசு படுத்தாதீங்க; மீடியாவுக்கு பொன்னார் அட்வைஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், வருகின்ற பாராளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக சந்திக்கும் முகமாக என்னென்ன விஷயங்களை கவனம் கொடுத்து செய்ய வேண்டும் என்பது குறித்து பாஜக  கூட்டத்திலே விவாதிக்கப்பட்டது, கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்…

Read more

திமுகvsபாஜக தான்…! அதிமுக லிஸ்ட்லயே இல்லை..! அண்ணாமலை சவால்…!!

அதிமுகவா ? பாஜகவா ? என்கின்ற சவாலை முன்வைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, திமுகவா ? பாஜகவா ? என்ற சவால் வைக்கின்றேன். திமுக இங்கு ஆளுங்க. பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் ஆளுங்கட்சியாக இருக்கு. போட்டி எங்க ரெண்டு பேருக்கும் தான்.…

Read more

#BREAKING: DMK எம்.பி ஆ.ராசா சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய அமைச்சரும்,  தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான இருக்கக்கூடிய ஆ. ராசா உடைய தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. 2002 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரும் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது  15…

Read more

தமிழகத்தில் மாவட்டம் தோறும் தோழி விடுதி…. சட்டப்பேரவையில் அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கி பணியாற்றும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் அதிநவீன வசதிகளுடன் தோழி என்ற பெயரில் அரசு…

Read more

நம்ம மதுரைக்கு வருகிறது டைடல் பார்க்… இவ்வளவு பேருக்கு வேலையா?…. அரசு போட்ட பக்கா பிளான்…!!!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 5…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த உத்தரவு… உதவி எண் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ஆயிரம்…

Read more

தமிழகத்தில் அக்.13 கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களின் போது மக்கள் அனைவரும் வெளியூர் செல்ல ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மகாலய அமாவாசை தினம் என்பதால்…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?… டிக்கெட் முன்பதிவுக்கு 2 நாட்கள் மட்டுமே டைம்… உடனே முந்துங்க…!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக தமிழக அரசு சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை, பெங்களூரு மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த வருடம்…

Read more

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

தமிழக மக்களே… இன்று முதல் ஆவினில் தொடங்குகிறது தீபாவளி இனிப்புகள் விற்பனை….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவின் நிறுவனம் மூலமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள் தயாரித்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வருடம் சிறப்பு இனிப்பு வகைகள் விலைமாற்றம் இல்லாமல் விற்பனை…

Read more

முழு அடைப்பு : தமிழ்நாட்டில் வெடிக்கும் போராட்டம் …!!!

காவிரி நதிநீர் உரிமைக்காக வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. கர்நாடகாவை கண்டித்து தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை…

Read more

தமிழக மக்களே…. மருத்துவரை அணுகாமல் மருந்து உட்கொள்ளாதீர்கள்…. மாநகராட்சி ஆணையர் அறிவுரை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறை சார்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காய்ச்சலின் மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை எனவும் 30 வகையான…

Read more

விவசாயிகளே… இனி உங்க ஊர் விவரங்கள் அனைத்தும் உழவன் செயலியில்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு குறித்த விவரங்களை உழவன் செயலி மூலமாக விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. அதாவது விவசாயிகள் தங்களுடைய கிராமத்தில் பயிர் காப்பீட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் கட்டண விவரங்கள் என அனைத்தையும் உழவன் செயலி மூலமாக…

Read more

டெங்கு பரிசோதனை…. இனி 6 மணி நேரத்திற்குள்… பொது சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, சளி இருமல் மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உடன் சிகிச்சைகளுக்காக பலரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை…

Read more

சம்பா பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா ராவி பருவம் பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் காப்பீடு…

Read more

தமிழகத்தில் இன்று(அக்..9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!

தமிழக துணை மின் நிலையங்களில் இன்று அக்டோபர் 9-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. விரைவில் வெளியாகப்போகும் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் வரவேண்டிய அகலவிலைப்படி மே மாதம் வழங்கப்பட்டது. அதுவும் ஏப்ரல் 1ஆம் தேதி முன் தேதியிட்டு  நான்கு சதவீதம்…

Read more

தட்டச்சு தனித்தேர்வர்கள் இன்று(அக்..9) முதல் தேர்ச்சி சான்றிதழை பெறலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு வணிகவியல் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொருள் கல்வி சார் தகவல்களை மேலாண்மை செய்யும் அமைப்பு என்று அழைக்கப்படும் எமிஸ் என்ற தளத்தை ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாமல் கல்வி சாரா மற்ற…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு…. குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு…

Read more

1 மாசமா ”2 பொம்பள” வச்சிட்டு என்னைய சுத்தி சுத்தி வந்த; டக்குன்னு டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அறிவை விதைக்கிற, விதை நெற்களாக  இருக்கிற ஆசிரியர்களை  வீதியில தூக்கி போட்டுட்டு,  12 நாட்களாக போராடியவர்களை அதிகாலையில் அடிச்சு,  எந்த அடிப்படை வசதியும் இல்ல.  ஒரு கழிவறை போக கூட வசதி…

Read more

ADMK மட்டுமல்ல…! நிறையா பேர் என் மேல குறை சொல்லுவாங்க.. அதெல்லாம் கண்டுக்க கூடாது; அண்ணாமலை நறுக் பதிலடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சி வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.  தலைவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தொண்டர்களுடைய நோக்கமாக இருக்கிறது. 2024 என்பது பாரத…

Read more

எங்க அம்மா…. எங்க அக்கா….தகுதி பாக்க, நீ யாரு 1st சொல்லு ? DMK அரசு மீது சீறிய சீமான்..!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் கொடுமை. நாங்கதான் படிக்க வச்சோம், நாங்க தான் கல்வி கொடுத்தோம். நாங்க வந்து கொடுக்கலைன்னா… சீமான் எல்லாம் படிச்சு இவ்வளவு பேசி இருப்பானான்னு சொல்லுறானுங்க. படிக்க வச்சவன் படிக்காதவன் என்…

Read more

”உங்க கிட்ட ஏன் சொல்லணும்.. மக்கள் கிட்ட சொல்லுவோம்..” – மீடியாவிடம் சீறிய அண்ணாமலை ..!!

பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் களத்தில் தனித்து போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதா ? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது டென்ஷன் ஆன தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை, அதை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்?  பிரஸ் கிட்ட ஏன் சொல்லணும் ?…

Read more

ஓஹோ…! மகளிருக்கு ”ரூ.1000” RTI-இல் வந்த உண்மை…! அம்பலப்படுத்திய சீமான்…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் கொடுமை. நாங்கதான் படிக்க வச்சோம், நாங்க தான் கல்வி கொடுத்தோம். நாங்க வந்து கொடுக்கலைன்னா… சீமான் எல்லாம் படிச்சு இவ்வளவு பேசி இருப்பானான்னு சொல்லுறானுங்க. படிக்க வச்சவன் படிக்காதவன் என்…

Read more

ADMK சொன்னதுக்கு பதில் சொன்னா சரியா இருக்காது; ஒரே போடுபோட்ட அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சி வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய நோக்கமாக இருக்கிறது.  தலைவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. தொண்டர்களுடைய நோக்கமாக இருக்கிறது. 2024 என்பது பாரத…

Read more

ஒரே தாண்டா கடலை தாண்டுங்க… மலையை தாண்டுங்க… ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்..!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலக ஆசிரியர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது, போற்றப்படுகின்றது.  ஆனால் நம்முடைய ஆசிரிய பெருமக்களுக்கு நேர்ந்திருக்கிற,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கொடுமையை நீங்கள் பார்க்கணும். நம்மளில் பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு போராட்டம் ஆசிரியர்கள் 12…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் புதிய ரக பீர் அறிமுகம் எதற்கு?…. அமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் குடிமகன்கள் விரும்புவதால் டாஸ்மாக் மது கடைகளில் புதுப்புது ரகங்களை அறிமுகம் செய்கிறோம் என்று மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு அருகே உள்ள மதுக்கடைகள் பாதிப்பு இல்லாத இடங்களுக்கு…

Read more

”இது எங்களுடைய கல்யாணம்” நாங்க வேலை செய்ய போறோம்; அண்ணாமலை அறிவிப்பு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கூட்டணி முறிவு குறித்து ஏன் அமைதி காக்க வேண்டும்? இதில் அமைதியாக இருக்க என்ன இருக்கின்றது ? எங்களை பொறுத்தவரை 2024 எங்கள் கட்சியைச் சார்ந்த பிரதமர் மந்திரி வேட்பாளர். நரேந்திர…

Read more

”ரூ. 5 கேட்டா ரூ.2.50 கொடு”… மனசை தொட்டு சொல்லுங்க… காசு கொடுப்பீர்களா ? இல்லையா… சீமான் கேள்வி..!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இதெல்லாம் கொடுமை. நாங்கதான் படிக்க வச்சோம், நாங்க தான் கல்வி கொடுத்தோம். நாங்க வந்து கொடுக்கலைன்னா… சீமான் எல்லாம் படிச்சு இவ்வளவு பேசி இருப்பானான்னு சொல்லுறானுங்க. படிக்க வச்சவன் படிக்காதவன் என்…

Read more

தமிழகத்தில் 3ஆவது பெரிய கட்சி BJP: 2024 ரிசல்ட் வரட்டும்… அப்போ தான் நம்புவீங்க… எனர்ஜிட்டிக்கா பேசிய அண்ணாமலை…!!

அதிமுக வெளிப்படையாக சொல்லிட்டாங்க கூட்டணி தொடர்பாக பாஜக ஏன் அமைதி காக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இதில் ஏன் அமைதி காக்க வேண்டும்? இதில் அமைதியாக இருக்க என்ன இருக்கின்றது ? எங்களை பொறுத்தவரை 2024 எங்கள் கட்சியைச் சார்ந்த…

Read more

Other Story