எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மாறி மாறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபை இருந்து எடப்பாடி தரப்பினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக அவை காவலர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையுமே தற்போது வெளியேற்றினார்கள். அரசுக்கு எதிராக முழக்கமிட்ட வாரே பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்கள்.
அரசுக்கு எதிராக முழக்கமிட்ட ADMK…! எல்லாரும் வெளியே போயிருங்க.. டென்ஷன் ஆகி உத்தரவிட்ட சபாநாயகர்…!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!
தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…
Read moreபொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…
Read more