எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினரிடையே மாறி மாறி கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பெரும் அமளி ஏற்பட்டது. சட்டசபை இருந்து எடப்பாடி தரப்பினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். உடனடியாக அவை காவலர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையுமே தற்போது வெளியேற்றினார்கள். அரசுக்கு எதிராக முழக்கமிட்ட வாரே பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேறினார்கள்.