ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை… அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆவின் என்ற பெயரில் பால் விற்பனை செய்து வருகின்றது. இந்த நிலையில் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை சார்பில் தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் செயலாற்றுயாளர்களுக்கு பயிற்சி வகுப்பு…

Read more

தமிழகத்தில் அக்.10 ஆம் தேதிக்குள்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த தகவல்களை பராமரிப்பதற்காக EMIS தளம் உள்ளது. அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த தகவல்களை உடனே…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு…

Read more

அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.1000…. குடும்பத் தலைவிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் உரிமைத்…

Read more

ADMK பற்றி வருத்தம் இல்லை… 2026இல் 39க்கு 39 BJP ஜெயிக்கும்; அண்ணாமலை மாஸ் ஸ்பீச்…!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை,  வருத்தம் என்று இல்லை. அந்தந்த கட்சிகள் அந்தந்த கட்சியினுடைய வளர்ச்சியைத்தான் பார்க்கும். பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய வளர்ச்சி பாக்குது. எதற்கு வருத்தப்படணும் ?…

Read more

கேவலமா இருக்கு…! காரித்துப்பினா கூட எச்சி வீணாகிடும்… சீமான் ஆவேசம்..!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அறிவை விதைக்கிற, விதை நெற்களாக  இருக்கிற ஆசிரியர்களை  வீதியில தூக்கி போட்டுட்டு,  12 நாட்களாக போராடியவர்களை அதிகாலையில் அடிச்சு,  எந்த அடிப்படை வசதியும் இல்ல.  ஒரு கழிவறை போக கூட வசதி…

Read more

ஒரே தாண்டா கடலை தாண்டுங்க… மலையை தாண்டுங்க… ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்..!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலக ஆசிரியர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது, போற்றப்படுகின்றது.  ஆனால் நம்முடைய ஆசிரிய பெருமக்களுக்கு நேர்ந்திருக்கிற,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கொடுமையை நீங்கள் பார்க்கணும். நம்மளில் பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு போராட்டம் ஆசிரியர்கள் 12…

Read more

பட்டாசு கடைகளில் தீ விபத்து… பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

ஓசூர் அருகே  பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூ வாடி பகுதியில் உள்ள அத்திப்பள்ளி சோதனை சாவடி அருகே உள்ள பாலாஜி பட்டாசு குடோனில் தமிழகத்தின்…

Read more

குமரி மாணவி தற்கொலை…! பாலியல் துன்புறுத்தல் – வெளியான கடிதம்….!!

குமரி மாவட்டத்தில் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி. இங்கு பயின்ற மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக குலசேகரம் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.  கல்லூரியில் பயின்று…

Read more

டாஸ்மாக் கடைகளில் பார் அமைக்க திட்டம்: இ-டெண்டர் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 4829 அரசு மதுபான கடைகள் இயங்குகின்றது. இங்குள்ள 2000 கடைகளில் மட்டுமே தற்போது பார்கள் இயங்கி வரும் நிலையில் மீதமுள்ள கடைகளில் அரசு பார்கள் இல்லை. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு…

Read more

12 நாளாக ஒரே சட்டை…! கக்கூஸ் போக வசதி இல்லை… வேதனைபட்டு பேசிய சீமான்…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அறிவை விதைக்கிற, விதை நெற்களாக  இருக்கிற ஆசிரியர்களை  வீதியில தூக்கி போட்டுட்டு,  12 நாட்களாக போராடியவர்களை அதிகாலையில் அடிச்சு,  எந்த அடிப்படை வசதியும் இல்ல.  ஒரு கழிவறை போக கூட வசதி…

Read more

”ரூ.2,500” சம்பவம்..!  தம்பி அன்பில் மகேஷுக்கு எதுமே தெரில…! டென்ஷன் ஆன சீமான்…!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க டெட் தேர்வு எழுதி இருக்காங்க. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இருக்காங்க. எல்லோருமே உரிய கல்வி தகுதி வைத்து தேர்வு எழுதி,  தேர்ச்சி பெற்று இருக்காங்க. பணி நியமனம் செய்,…

Read more

கருணாநிதி சொன்னாங்க…! ஜெயலலிதா சொன்னாங்க… OPS சொன்னங்க… EPS சொன்னங்க… MKS சொன்னாங்க… சீறிய சீமான்..!!

செய்தியாளரிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உலக ஆசிரியர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது, போற்றப்படுகின்றது.  ஆனால் நம்முடைய ஆசிரிய பெருமக்களுக்கு நேர்ந்திருக்கிற,  நிகழ்ந்து கொண்டிருக்கின்ற கொடுமையை நீங்கள் பார்க்கணும். நம்மளில் பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு போராட்டம் ஆசிரியர்கள் 12…

Read more

விவசாயியை கலால் எட்டி உதைத்து சம்பவம்: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்…!!

விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை…

Read more

முதல்வரின் தனிப்பிரிவில் மக்களின் மனுக்கள்… அரசுத்துறை அதிகாரிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தீர்வு கிடைக்காத நிலையில் முதல்வரின் தனி பிரிவுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய மனுக்களை அனுப்புகின்றனர். அவற்றின் மீதான நடவடிக்கையை முறைப்படுத்துவதற்கு முதல்வரின் முகவரி என்ற திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நேரடியாகவும் தபால் மற்றும் ஆன்லைன் முறையிலும் பெறப்படும்…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.750,00,00,000…! சிக்கலில் கோடக் மகேந்திரா வங்கி..!!

சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின் வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அண்மையில்…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.750,00,00,000…! தேனாம்பேட்டை நபருக்கு அதிஷ்டம்…!!

சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரின்  வங்கிக் கணக்கில் தவறாதாக 750 கோடி ரூபாய் கிரெடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும் முகமது முகமது இத்ரீஸ் வங்கி கணக்கை கோடக் மகேந்திரா வங்கி முடக்கி வைத்துள்ளதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது.…

Read more

உங்க ஊர் ஓட்டல்ல உணவு சரியில்லையா?…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் சமீப காலமாக உணவகங்களில் பழைய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உணவு தரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பல ஹோட்டல்களில் மாவட்ட நியமன அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனி ஆதார் விவரம் கட்டாயம்…!!!

தமிழகத்தில் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் முன்னுரிமை ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் 20 கிலோ 30 கிலோ வரை அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்த முன்னுரிமை அட்டைதாரர்களில் பலரும் மாதந்தோறும் அரிசியை முறையாக பெறாததால்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்..10 முதல் ஆவினில் தீபாவளி இனிப்பு விற்பனை….!!!!

தமிழகத்தில் தீபாவளி இனிப்புகள் விற்பனை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவின் நிறுவனம் மூலமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள் தயாரித்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது…

Read more

மகளிர் உரிமைத்தொகை… மேல்முறையீடு செய்ய இதுதான் கடைசி நாள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இன்று(அக்..7) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று (அக்.07) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சென்னை: அம்பத்தூர்: ஜெ.ஜெ. நகர், அம்பேத்கர் நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி, கங்கையம்மன் நகர் மெயின் ரோடு சிட்கோ பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில்…

Read more

தமிழகம் முழுவதும் 3,6,9ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக எஸ் இ ஏ எஸ் என்ற திறனறிவு தேர்வு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது . இந்த தேர்வை ஏழு புள்ளி 42 லட்சம்…

Read more

TTV ஒரு ஆளே கிடையாது; இந்த தேர்தலோடு அட்ரஸ் இல்லாமல் போவார்; எடப்பாடி பழனிச்சாமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் போக்கில் இருக்கின்றது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சனையை எடுத்துச் சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அண்ணா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…

Read more

அண்ணாமலை வேண்டுமென்றே பேசுகின்றார்; எடப்பாடி பழனிச்சாமி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள்முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வருவதற்கு முன்பாக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்  போது இன்றைய முதலமைச்சர்,  அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள்.…

Read more

தமிழகத்தில் பிரதான எதிர் கட்சி அதிமுக தான் ; எடப்பாடி பழனிச்சாமி…!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள்முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் வருவதற்கு முன்பாக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்  போது இன்றைய முதலமைச்சர்,  அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள்.…

Read more

பைல் எடுத்துட்டு வாங்க…! ஆசிரியர்கள் போராட்டம்… வீட்டில் வச்சு உத்தரவிட்ட C.M ஸ்டாலின்…!! ஆசிரியர் சங்க நிர்வாகி பரபர பேச்சு..!!

கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.756,00,00,000… மொபைலுக்கு வந்த குறுச்செய்தி… தஞ்சையில் பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சையில் கோடக் வங்கி வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி வந்துள்ளது.  குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 9000 கோடி வரவு  வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையானது. தற்போது தஞ்சையில் கோடக் மகேந்திரா…

Read more

ஆசிரியர் போராட்டம் வாபஸ்; ஆசிரியர் சங்கம் அறிவிப்பு …!!

சம வேலைக்கு,  சம ஊதியம் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மாணவர்களின் பள்ளி மாணவர்களின் நலன் கருதி…

Read more

உடனே இணைக்கவும்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உத்தரவு……!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசு சார்பில் பல நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் அன்னை யோஜனா திட்டத்தின்…

Read more

விவசாயியை தாக்கிய விவகாரம் : ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன்…!!

கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும்,  கடந்த அக்டோபர்…

Read more

சனாதன விவகாரம்…! உதயநிதி என்ன பேசினாரா ? ”ஆதாரம் கொடுங்க”.. ஐகோர்ட் உத்தரவு…!!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேச்சு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த மூன்று மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் துணைத் தலைவர் மனோகரன், ஜெயக்குமார், கிஷோர் குமார்…

Read more

பேச்சுவார்த்தைக்கு வர இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு…!!

கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.…

Read more

#SanatanaDharma: அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு..! சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதால் எந்த அடிப்படையில் பதிவில் நீடிக்கிறார்கள் என விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிஷோர் குமார் என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமைச்சர் தரப்பில்  உயர் நீதிமன்றத்தில்…

Read more

ரேஷன் கார்டில் உங்க பெயரை நீக்கணுமா?… வீட்டிலிருந்தே ஈஸியா வேலையை முடிக்கலாம்… இதோ எளிய வழி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே அடிக்கடி…

Read more

ஆளுநர் RN.ரவி அவர்களே..! படிக்க மாட்டீர்களா ? உருப்படியா வேலைய செய்யுங்க… தீடீரென சீறிய துரைமுருகன்..!!

சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி அவர்கள் ஒரு கருத்தினை தெரிவித்து இருந்தார். அதாவது தமிழ்நாட்டில் தமிழக அரசு சமூக நீதி அரசு என்று பேசி வருகிறது.  ஆனால் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இனத்தை சேர்ந்த…

Read more

சொத்து வரி செலுத்துவோர்களுக்கு 5% ஊக்கத்தொகை…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற தின்பண்டங்கள்… மாணவர்களை எச்சரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தின் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சுகாதார மன்றத்தின் பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்று மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எச்சரிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுத்தம் மற்றும் சுகாதாரம்…

Read more

அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இன்று ஒரு மணி நேரம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் சாதனை படைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மறு…

Read more

பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் இன்று கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு வார விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பிற இடங்களுக்கு கூடுதலான பயணிகள் பயணம் செய்வார்கள். இதனால் அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில்…

Read more

அதிமுகvபாஜக கூட்டணிக்குள் போக விரும்பல; வேற கேள்வி கேளுங்க; அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  ஏடிஎம்கே என்டிஏ-வில் இல்லையென்றால் தனித்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு,  எனக்கு தெரியாது. நான் ஏற்கனவே சொன்னது போல அதற்கான கருத்துக்களை… நம்முடைய தலைவர்கள் சொல்வார்கள். தேசிய தலைவர், NDAவினுடைய ஒருங்கிணைப்பாளர் இதைப்பற்றி…

Read more

டெய்லி 4 மணி நேரம் தான் தூங்குறேன்; 6,500 கலோரி போயிடுது.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. அதிமுக குறித்து பேச மறுத்த அண்ணாமலை..!!

நீங்கள் சொல்கிறீர்கள் பாஜக வலுவாக இருக்கிறது என்று.. ஆனால்  அதிமுகவின் பதிலடிகளை பார்க்கும்போது அப்படி தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அவர்களுக்கு எதற்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு என்  வேலை இருக்கின்றது. 7 மணி நேரம் நடக்கிறேன், 6500…

Read more

நான் ஜோசியர் இல்லை…! எனக்கு தெரியது.. BJP எத்தனை சீட் ஜெயிக்கும் என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில்..!!

நீங்கள் சொல்கிறீர்கள் பாஜக வலுவாக இருக்கிறது என்று.. ஆனால்  அதிமுகவின் பதிலடிகளை பார்க்கும்போது அப்படி தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அவர்களுக்கு எதற்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு என்  வேலை இருக்கின்றது. 7 மணி நேரம் நடக்கிறேன், 6500…

Read more

டாஸ்மாக்கில் குடிகாரன் மாதம் 10,000 செலவு செய்கிறான்; பழ. கருப்பையா…!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா,  வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு ஒரு அடிப்படை குடும்பம் எதுவும் செய்ய முடியாது. ஏதோ ஒன்றுமில்லாததற்கு இது கிடைத்தால்…  சும்மா கொடுத்தால் நாமே ஏதாவது போற வழியில் ஒருத்தன்…

Read more

BJP மீது தமிழக கட்சிகள் பயத்துல இருக்காங்க..!! 2023இல் எங்களோட பலம் தெரியும்;  எனர்ஜிடிக்கா பேசிய அண்ணாமலை..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை,  ஏடிஎம்கே என்டிஏ-வில் இல்லையென்றால் தனித்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு,  எனக்கு தெரியாது. நான் ஏற்கனவே சொன்னது போல அதற்கான கருத்துக்களை… நம்முடைய தலைவர்கள் சொல்வார்கள். தேசிய தலைவர், NDAவினுடைய ஒருங்கிணைப்பாளர் இதைப்பற்றி…

Read more

”அந்த ரெண்டையும் உடைக்கணும்”  நான் நேர்மையா இருக்கேன்… நச்சின்னு பேசிய அண்ணாமலை…!! 

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி அவங்க சொன்னாங்க.  மனிதனுக்கு ஏழு காடினஸ் இருக்கு. அதுல ரெண்டு முக்கியமானது  அரசியல்வாதிக்கு  பொருந்தும். ஒன்று பாலிடிக்ஸ் கொள்கை. கொளகை இல்லாம அரசியல் செஞ்சீங்கன்னா…  பெரும் குற்றம் என்கிறார்கள்.…

Read more

ADMK EXமினிஸ்டர்கள் மாத்தி மாத்தி பேசிப்பாங்க; நான் ஏன் புதுசா பேசணும்; அண்ணாமலை விளக்கம்..!!

நீங்கள் சொல்கிறீர்கள் பாஜக வலுவாக இருக்கிறது என்று.. ஆனால்  அதிமுகவின் பதிலடிகளை பார்க்கும்போது அப்படி தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அவர்களுக்கு எதற்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு என்  வேலை இருக்கின்றது. 7 மணி நேரம் நடக்கிறேன், 6500…

Read more

எவரையும் நம்பி நாம் தமிழர் கட்சி இல்ல; ”குளத்துல தூண்டி வீசல” பெரும் கடல்ல வலை வீசுறேன்..!!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சீன பெரும் தேசத்தின் புரட்சியாளன் Mao Zedong, பெரும்பயணம் போகிறபோது…  பல பேர் இறந்து போகிறார்கள். உயிர் அற்றவர்கள் உடலை தூக்கி சுமப்பது சிரமம். அங்கங்க…

Read more

நான் பேசுறதை அப்படியே ட்விஸ்ட் பண்ணி ADMK கிட்ட கேட்பீங்க; அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி அவங்க சொன்னாங்க.  மனிதனுக்கு ஏழு காடினஸ் இருக்கு. அதுல ரெண்டு முக்கியமானது  அரசியல்வாதிக்கு  பொருந்தும். ஒன்று பாலிடிக்ஸ் கொள்கை. கொளகை இல்லாம அரசியல் செஞ்சீங்கன்னா…  பெரும் குற்றம் என்கிறார்கள்.…

Read more

Other Story