சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தி குறிப்பில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு தகுதியுடையவர்கள் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதக்கம் வென்றவர்களுக்கு அரசு வேலை… அக்..31 வரை விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
5 நிமிஷ பேச்சு..! நீங்க பஞ்ச் டயலாக் பேசினது போதும். முதலில் இதைப்பற்றி ஒரு 5 நிமிஷம் பேசுங்க.. மீண்டும் டீச்சராக மாறிய ஜெயக்குமார்.. CM விஜய்க்கு பாடம் எடுக்கும் போட்டோ வைரல்..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் முதலமைச்சர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டி ஸ்டோரி மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்து செய்த அக்ஷன் ஆகியவற்றை கடுமையாக சாடியுள்ளார். ஏற்கனவே பல கட்சி தலைவர்கள் சட்டசபையை சூட்டிங் ஸ்பாட்…
Read moreBreaking: நடுங்கிப்போன தமிழகம்..! இயற்கை உபாதை கழிக்க சென்ற 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. 2 கல்லூரி மாணவர்கள் கைது…!!!
கல்பாக்கம் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு…
Read more