துரியோதனன் போல எடப்பாடி…  அகம்பாவத்தில் பேசிட்டு இருக்காரு… 2026 தேர்தலில் வீழ்ச்சி அடைவார்; டிடிவி தினகரன்…!!

செய்தியாளரிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் ரத்து செய்யும் என தெரியும். இது  தெரிந்த ஒன்றுதான.  நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக…

Read more

துரோக சிந்தனை கொண்ட எடப்பாடி…! ஒரு கண்ணுல சுண்ணாம்பு… ஒரு கண்ணுல வெண்ணெய் தடவிட்டாரு… டிடிவி கடும் காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்,  கடந்த இரண்டு வருடங்களாக தேவர் குருபூஜைக்கு செல்லாத எடப்பாடி பழனிசாமி இந்த வருஷம் செல்வது குறித்து,  நீங்கள் தான் அவர்களிடம் கேட்க வேண்டும்.  காரணம் 2021 தேர்தலில்…  ஆட்சி…

Read more

1st OPS கூப்பிடட்டும்… பிறகு யோசிப்போம்…. நீங்க அதை சசிகலாவிடம் கேளுங்க.. டிடிவி நச்சு பதில்…!!

செய்தியாளரிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமமுக அட்ரஸ் இல்லாமல் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிய தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வினாச காலே விபரீத புத்தி…

Read more

அவர் பெரிய விஞ்ஞானி… விஞ்ஞானி அவருடைய பேச்சு சாதாரண மக்களுக்கு புரியாது…. செல்லூர் ராஜுவை கிண்டல் செய்த டிடிவு…!!

பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமமுக அட்ரஸ் இல்லாமல் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிய தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வினாச காலே விபரீத புத்தி என சொல்வார்கள். அதே போல அழிய போறவங்க தான் அடுத்தவங்களை பார்த்து…

Read more

இபிஎஸ் உடன் இணைய மாட்டோம்… அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  இபிஎஸ்ஸுடன் இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். இபிஎசுடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது துரோக இரத்தம். நம்முடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது விசுவாச…

Read more

அழிவு உங்களுக்கு தான் எடப்பாடி – டிடிவி தினகரன் அதிரடி…!!

பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமமுக அட்ரஸ் இல்லாமல் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி பேசிய தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், வினாச காலே விபரீத புத்தி என சொல்வார்கள். அதே போல அழிய போறவங்க தான் அடுத்தவங்களை பார்த்து…

Read more

டிடிவி தினகரன் மீதான அமலாக்கத்துறை நோட்டீஸ் செல்லாது; ஐகோர்ட் உத்தரவு…!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவால் ஆனவர் என அறிவித்து 2001 இல் அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என ஐகோர்ட் தெரிவித்தது. நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த…

Read more

TTV ஒரு ஆளே கிடையாது; இந்த தேர்தலோடு அட்ரஸ் இல்லாமல் போவார்; எடப்பாடி பழனிச்சாமி..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசாங்கம் ஒரு சர்வாதிகாரப் போக்கில் இருக்கின்றது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சனையை எடுத்துச் சொன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அண்ணா திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…

Read more

டிடிவியும், நானும் டெல்லி பாஜகவிடம் பேசிட்டு இருக்கோம்; அதிரடி காட்டிய ஓபிஎஸ்!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய ஓபிஎஸ், சுத்தி சுத்தி இதுக்குள்ளேயே வந்துகிட்டு இருக்கீங்க. எங்க சுத்துவீங்களோ மறுபடியும் அங்கேயே…

Read more

டெல்லியில் இருந்து வரும் போன் கால் – செல்போனை காட்டி பரமபதம் ஆட்டம் தொடங்கிய ஓபிஎஸ்!!

நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், நீங்க கேட்டீங்க பாஜகவோடு தொடர்புல இருக்கீங்களா ? என்று…  தொடர்புல இருக்குன்னு சொல்லுறோம்.  தொடர்பில் உறுதியாக இருக்கிறோம். 3 மாதமாக நானும், TTVயும் தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டிருக்கிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில்…

Read more

டிடிவி மேல கேஸ் போட்ட E.D… வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு… பதறும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!!

டிடிவி தினகரனுக்கு எதிரான மேல்முறையீடு வழக்கின்  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைப்பு. 1995 – 1996 இல் இந்திய ரூபாயில் ரூ. 62.61 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாக பெற்று,  அதை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு…

Read more

செந்தில் பாலாஜியை பார்த்ததும்…. கஷ்டத்தில் துடிதுடித்து போன டிடிவி…அப்படி என்ன நடந்துச்சு ?

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இந்த இயக்கத்தை விட்டு போனவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்.  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் கூட்டம்…  சென்னையில…

Read more

வேற கட்சிக்கு போனால்…. ”விளங்க மாட்டாங்க”…. டிடிவி சொன்ன மாதிரி நடந்துடுச்சி!!

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இந்த இயக்கத்தை விட்டு போனவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்.  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் கூட்டம்…  சென்னையில…

Read more

40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி…. டிடிவி தினகரன் அறிவிப்பு… ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார்…???

நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கர்நாடக அரசை கண்டித்து மன்னார்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு பேசினார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

Read more

”20 லட்சம்”… ”25 லட்சம்”ன்னு சொன்னாங்க… இந்த துரோகிகள் யார் ? வெளிச்சம் போட்டு காட்டியதாக டிடிவி பேச்சு!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அதிமுக மதுரை மாநாட்டு அன்னைக்கு நான் சிவகாசியில் இருந்து இங்க வந்துட்டு இருந்தேன்.  தஞ்சாவூருக்கு வர வழியில்,,, குறிப்பாக…

Read more

”பழனிச்சாமி கும்பல்”… துரோகம் செய்யணும், காலில் விழுந்து பதவி வாங்கணும்.. டிடிவி சுளீர் பதிலடி!!

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை யாரோ,  ஒரு சிலர் பணத்திற்காக…. சுயநலத்திற்காக… சுய லாபத்திற்காக… சென்றிருக்கலாம்.  நான் 2017லே இங்கே உழவர்…

Read more

அரவேக்காடுகள்… பூஜ்யங்கள்.. AIADMKவை போட்டு துவைத்த டி.டி.வி தினகரன்!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அதிமுக மதுரை மாநாட்டு அன்னைக்கு நான் சிவகாசியில் இருந்து இங்க வந்துட்டு இருந்தேன்.  தஞ்சாவூருக்கு வர வழியில்,,, குறிப்பாக…

Read more

ஓஹோ.. இதுல விஷயம் இருக்கா ? அமமுக Win பண்ணனும்ன்னு நினைச்ச மக்கள்…. DMKவுக்கு ஓட்டு போட்டாங்க…!!

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நம் மீது எத்தனை விமர்சனங்கள் ? எத்தனை சோதனைகள் ? மத்தியில் ஆள்பவர்களும் சரி, இங்கே நம்மால் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தபட்ட…

Read more

தீய சக்தி பழனிச்சாமி… துரோகி பழனிசாமி… டி.டி.வி தினகரன் கடும் ஆவேசம்!!

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நம் மீது எத்தனை விமர்சனங்கள் ? எத்தனை சோதனைகள் ? மத்தியில் ஆள்பவர்களும் சரி, இங்கே நம்மால் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தபட்ட…

Read more

உங்களால் தான் இருக்கேன்… உங்களை நம்பி தான் ”அ.ம.மு.க” இருக்கு… எல்லாமே உங்களால தான் நடந்துச்சு…!! நன்றி சொல்லி உருகிய டிடிவி!!

மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், உண்மையிலேயே இது ஒரு எழுச்சி மிகுந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,  வீராங்கனைகள் கூட்டமாக தான் நடைபெறுகிறது காரணம் மாலை 4…

Read more

அசிங்கப்பட்ட ADMK…! பசியில் ”சாம்பாரை குடிச்ச” சம்பவம் …. உலகமே கைத்தட்டி சிரிக்குது….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், மதுரை மாநாட்டில் பார்த்திருப்பீர்கள்….  எல்லோருக்கும் அறுசுவை உணவு. பெருசா ஆடம்பரம் இருக்காது,  சுவையான உணவு போடுவோம் என சொன்னாங்க.…

Read more

ரூ.300 கோடி வேஸ்ட்டா போச்சு…. டம்மி ஆன ADMK மாநாடு… செம எடுத்துக்காட்டாக மாறிய மதுரை!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், நடந்தால் ஊர்வலம். நின்றால் மாநாடு என்ற சொல்லுகின்ற அளவுக்கு தலைவர், அம்மா அவர்களுக்கு தொண்டர்களிடமும், மக்களிடையே செல்வாக்கு இருந்தது.…

Read more

இது விடியல் ஆட்சி இல்லை… விடியா மூஞ்சி ஆட்சி… டிடிவி. தினகரன் விளாசல்!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், இது விடியல்லாட்சி அல்ல. விடியா மூஞ்சி ஆட்சி என்கின்ற அளவிற்கு இந்த ஆட்சி இன்றைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு…

Read more

”திமுக”  திருந்தாத தீய சக்தி; DMK ஆட்சியில் கர்நாடகாவுக்கு தைரியம் வந்துரும்; டிடிவி தினகரன்!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரே கையெழுத்தில் நீட்டை  விலக்கி விடுவோம் என்று சொன்னார்கள். இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. நீதிமன்ற தீர்ப்பு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.   மக்களை ஏமாற்றுகின்ற…

Read more

“மாநாடு நடத்தினால் மட்டும் நாங்க பயந்து விடுவோமா”… அதிமுக மாநாட்டை விமர்சித்த டிடிவி தினகரன்…!!!

அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி இன்று நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறும் மாநாடு குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்று அம்மா சொன்னது போல்…

Read more

ஸ்டாலின் மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்… 2026-இல் தெரியும்… டிடிவி தினகரன் ஸ்பீச்..!!!

தமிழகத்தில் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக இருக்கிறார் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், நானும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம். எடப்பாடி…

Read more

மதுரையில் அதிமுக மாநாடு; ரூ.250 கோடி செலவு செய்ய முடிவு…. பக்கா பிளான் போட்ட எடப்பாடி!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தரப்பினர் திமுகவுக்கு முன்பு… கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது,  ஈட்டிய செல்வத்தைக் கொண்டு… மக்களை எல்லாம் அள்ளிச் செல்லலாம் என்று பார்க்கிறார்கள். எப்படியும் எனக்கு…

Read more

ADMK மாநாட்டுக்கு ₹1000 கொடுத்து கூப்புடுறாங்க – T.T.V. தினகரன்!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தரப்பினர் திமுகவுக்கு முன்பு… கடந்த நான்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது,  ஈட்டிய செல்வத்தைக் கொண்டு… மக்களை எல்லாம் அள்ளிச் செல்லலாம் என்று பார்க்கிறார்கள். எப்படியும் எனக்கு…

Read more

விசுவாசம் கிலோ எவ்ளோன்னு கேட்பாங்க….. ஜெயக்குமார் விமர்சனத்துக்கு டிடிவி தினகரன் பதிலடி….!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன்…

Read more

கோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…

Read more

2024 மக்களவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வதுடன் இணைந்து போட்டியிடுவோம் – டிடிவி தினகரன்..!!

2024 மக்களவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வதுடன் இணைந்து போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பயணிப்போம். திமுகவின் இரண்டாம் கட்ட ஊழல் பட்டியலை இன்னும் பார்க்கவில்லை. அமமுக பாரதிய…

Read more

தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

#BREAKING : கோடநாடு வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம்.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.. கோடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் நடத்த உள்ள போராட்டத்தில் அமமுக பங்கேற்க உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

Read more

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா…. இவுங்க 3 பேருக்கும்….. மன்னிப்பே கிடையாது!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து,…

Read more

காலை நேரத்திலேயே மதுக்கடையை திறப்பதா?….. குடிபோதைக்கு வலுக்கட்டாயமாக தள்ளுவதற்குச் சமம்…. டிடிவி தினகரன் கண்டனம்..!!

டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே திறப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளர்.. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் மதுக்கடைகளை காலை நேரத்திலேயே…

Read more

அண்ணாமலை அரசியல் அறிவு இன்றி பேசுகிறார்… டிடிவி தினகரன் காட்டம்..!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்களுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை அரசியல் அறிவு இல்லாமல் ஜெயலலிதா பற்றி கூறி வருகிறார். இது அவரது அறியாமையையும் அனுபவம் இல்லாத தன்மையையும்…

Read more

“அதிமுகவுடன் இணைந்தது இரட்டிப்பு மகிழ்ச்சி”… பிள்ளையார் சுழி போட்டாச்சு…. டிடிவி தினகரன் ஸ்பீச்…!!!

அமமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்பட தொடங்கி விட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வைத்தியலிங்க இல்ல திருமண விழாவில் பேசிய அவர், சிலரின் பேராசையால் கனத்த இதயத்தோடு பிரிந்து அமமுக தொடங்கினோம். இப்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு…

Read more

“100 நாள் வேலை திட்டம்”…. பரிதாபமாக போன பெண் உயிர்… தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கல…? டிடிவி தினகரன் ஆவேசம்…!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண் 100 நாள் வேலைத்திட்டம் வழங்கப்படாததால் மன உளைச்சலில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு அமுமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை…

Read more

அரக்கர் எடப்பாடி…! கம்யூனிஸ்ட் போல செயல்பட ஓபிஎஸ் – டிடிவி முடிவு…. அதிமுகவை கைப்பற்ற பலே ப்ளான்..!!

ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கம்யூனிஸ்ட் போல செயல்படுவோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தனித்தனியாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல் படுகிறதோ அதுபோல ஓ. பன்னீர்செல்வம் நானும் அதிமுகவை மீட்டெடுக்க செயல்படுவோம்…

Read more

BREAKING: பெரிய டிவிஸ்ட்…. ஓபிஎஸ் – டிடிவி எடுத்த முக்கிய முடிவு…!!!

பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற…

Read more

மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்…. டிடிவி தினகரன், சசிகலாவுக்கு அழைப்பு…!!!

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் மாநாடு வருகின்ற 24-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இந்த முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, நாம் தொடங்கிய தர்மயுத்தம் எந்த வித பிசிறும்…

Read more

“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்”…. சொந்த பிரச்சனையால் கட்சி மாறுறாங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்….!!!!

ADMK-ல் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பதவி வெறியால் ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதனை மீண்டுமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறினார்.…

Read more

புது கூட்டணி ரெடி…. விரைவில் டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்… புதிய கட்சியை தொடங்கப் போறாங்களாம்…!?!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”…. துரோகிகள் கையில் இரட்டை இலை சின்னம்…. டிடிவி விமர்சனம்….!!!!

எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் ஈரோடு இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது எனக் கூறிய அவர், சுய காரணங்களுக்காக அதிமுகவினர் வேறு…

Read more

உஷாரான டிடிவி தினகரன்…! அமமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது பாஜக மற்றும் அமமுகவில் இருந்து பலர் இணைந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களில் அமமுக கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி…. EPS தான் காரணம்…. ஓபனாக பேசிய டிடிவி தினகரன்….!!!!

மதுரை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மகளின் திருமண நிகழ்ச்சி நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதையடுத்து மதுரை கோச்சடையிலுள்ள தனியார் விடுதியில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு இடைதேர்தலில்…

Read more

“இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுகவுக்கு இவ்வளவு மோசமான தோல்வி”…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இவர் 1,10,556 வாக்குகள் பெற்று…

Read more

வெற்றி பெற சின்னம் மட்டும் போதுமா?…. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து விமர்சித்த டிடிவி தினகரன்…..!!!!!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு மூலம் ஓபிஎஸ், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும்.…

Read more

“இரட்டை இலை தற்காலிகம் தான்”… அவர் கூட மட்டும் இணையமாட்டோம்?…. டிடிவி தினகரன் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல்…

Read more

Other Story