அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இபிஎஸ்ஸுடன் இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். இபிஎசுடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது துரோக இரத்தம். நம்முடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது விசுவாச ரத்தம் எனக் கூறிய டிடிவி தினகரன், டெண்டர் நபர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ்ஐ வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என சூளுரைத்தார்.
இபிஎஸ் உடன் இணைய மாட்டோம்… அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more