அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இபிஎஸ்ஸுடன் இனி இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். இபிஎசுடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது துரோக இரத்தம். நம்முடன் இருப்பவர்கள் உடலில் ஓடுவது விசுவாச ரத்தம் எனக் கூறிய டிடிவி தினகரன், டெண்டர் நபர்களால் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ்ஐ வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள் என சூளுரைத்தார்.
இபிஎஸ் உடன் இணைய மாட்டோம்… அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more