Breaking: ஓமனில் எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்… இந்தியர் பலி… பெரும் பரபரப்பு..!!!

ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு, எண்ணெய்…

Read more

உச்ச தலைவர் படுகொலைக்கு பழிக்குப் பழி…! “இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை சிதைத்த ஈரான்”.. நெதன்யாகு கதி என்ன..? பதற்றத்தில் உலக நாடுகள்..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மூன்றாவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்ந்து தீவிரமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை…

Read more

உலக எண்ணைய் சந்தையை உலுக்கிய தாக்குதல்…! சவுதி அரேபியாவின் மிகப்பெரிய ஆலை மீது ஈரான் பயங்கர தாக்குதல்… பற்றி எரியும் தீ.. பயங்கர பரபரப்பு..!!!!

உலகிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவூதி அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள அராம்கோ ஆலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

“இனி அமெரிக்காவுடன் பேச்சே கிடையாது!”… டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு மறுத்த ஈரான்… பெரும் பதற்றமான சர்வதேச அரசு..!!!

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியை ஈரான் அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இது குறித்துப் பேசிய ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி, அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்தப் போவதில்லை…

Read more

Breaking: “உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஆலை தாக்குதல்!”… ஈரான் கொடுத்த அடுத்த ஷாக்.. சவுதி அரேபியாவில் போர்பதற்றம்… எகிறப்போகும் பெட்ரோல்,டீசல் விலை?

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ராஸ் தனூரா ஆலை மீது ஈரான் தனது ‘ஷாஹெட்-136’ டிரோன்களை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு…

Read more

Breaking:”மெக்காவில் சிக்கிய தமிழக தலைமை ஹாஜி!”… வளைகுடா போர் பதற்றத்தால் ஏற்பட்ட பெரும் சிரமம்.. பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்..!!

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காகக் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் இருந்து மெக்கா சென்ற தமிழக அரசின் தலைமை ஹாஜி மௌலானா உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, அங்குச் சிக்கித் தவித்து வருகிறார். வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம்…

Read more

“எங்கும் பிணக்குவியல்… சுடுகாடாக மாறிய 131 நகரங்கள்!”… ஒரே நாளில் 555 உயிர்கள் பறிபோன கொடூரம்… நிலைகுலைந்த ஈரான்.!!

ஈரான் தேசம் இதுவரை கண்டிராத ஒரு மிக மோசமான வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அந்நாட்டின் முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 131 நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் ஈரான் நிலைகுலைந்து போயுள்ளது. விண்ணிலிருந்து பொழிந்த ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால் குடியிருப்புப்…

Read more

“காட்டுமிராண்டித்தனமான செயல் இது!” .. வடகொரியா ஆக்ரோஷ கண்டனம்.. மத்திய கிழக்கு பதற்றத்தில் புதிய திருப்பம்..!!!

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா/இஸ்ரேல் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், வடகொரியா நேரடியாக இதில் தலையிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை காட்டுமிராண்டித்தனமான செயல் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் சர்வதேச அமைதிக்கு…

Read more

Breaking: ஈரான் மீதான பயங்கர தாக்குதல்..! 3 அமெரிக்க வீரர்கள் பலி.. 5 பேர் படுகாயம்.. அமெரிக்க ராணுவம் அறிவிப்பு… நீடிக்கும் பதற்றம்..!!!!

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், இதுவரை 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சைப்…

Read more

“பெரும் பதற்றம்!”… நேரடியாக மோதலில் இறங்கிய ஈரான்.. அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்… பதிலடி கொடுக்க தயாராகும் அமெரிக்கா…!

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் மீண்டும் அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளது. வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை குறிவைத்து, ஈரான் தரப்பிலிருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால்…

Read more

“கமேனி ஆலோசகர்கள் உட்பட ஒருத்தர விடல!”… 40-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் படுகொலை… ஈரான் ராணுவத்திற்கு பேரிழப்பு… அதிர வைக்கும் இஸ்ரேல் அறிக்கை..!!

ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ள சூழலில், இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ராணுவ கட்டமைப்பை முற்றிலும் முடக்கும் நோக்கில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படை தளபதி மற்றும் உச்சத் தலைவர்…

Read more

“போர் பதற்றத்துக்கு மத்தியில் நடுக்கடலில் பரபரப்பு!”.. எண்ணெய் கப்பல் மீது அதிரடி தாக்குதல்… 15 இந்தியர்கள் மீட்பு… 4 பேர் படுகாயம்.. கடல்வழிப் போக்குவரத்து அச்சுறுத்தல்..!!!

மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலாவ் (Palau) நாட்டு கொடியுடன் சென்ற ‘ஸ்கைலைட்’ (Skylight)…

Read more

“போருக்கு ரெடியா இருந்தாங்க அழிச்சிட்டோம்!”… ஈரானின் விமானப்படைக்கு அடுத்தடுத்து பேரிடி… போர் விமானங்களை துவம்சம் செய்த இஸ்ரேல்.. வைரலாகும் பதட்டமான வீடியோ..!!

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய ராணுவம் அதிரடி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில் உள்ள தப்ரிஸ் விமான நிலையத்தில், போருக்கு தயாராக நின்றிருந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான இரண்டு எஃப்-4 மற்றும்…

Read more

” தனிமைப்படுத்தும் வட்டம் விரிவடைவதை யோசிங்க!”.. எங்களுக்கு பதிலடி கொடுக்க உரிமை இருக்கு!… ஈரானுக்கு யுஏஇ அதிரடி எச்சரிக்கை..!!!

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து, ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடாமல், புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) கடுமையான அறிவுரை வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கையில் ஈரானின் உச்ச தலைவர்…

Read more

“பயங்கர பழிவாங்கல்”… நரகத்தின் வாசலை திறப்போம்… தாக்குதலை தீவிரபடுத்திய ஈரான்… அமெரிக்க கடும் எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு ஆசியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர் மூண்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க தளங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் மிகக்கடுமையான…

Read more

“இதற்கான விலையை கொடுத்தே தீரனும்!”… ஈரானில் நேரடி ஒளிபரப்பில் கதறி அழுத செய்தி வாசிப்பாளர்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

ஈரான் நாட்டின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். “எபிக் பியூரி” (Epic Fury) எனப் பெயரிடப்பட்ட இந்த அதிரடித் திட்டத்தின் மூலம், டெஹ்ரானில்…

Read more

“இறந்த தலைவருக்கு இப்படி ஒரு வழி அனுப்பா?”… ஈரானின் உச்ச தலைவர் படத்தை வைத்து பெண் செய்த செயல்.. உலகையே உலுக்கும் வீடியோ..!!!

ஈரான் நாட்டின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கொமேனி காலமான செய்தி உலகையே உலுக்கியுள்ள நிலையில், ஒரு இளம்பெண் செய்துள்ள அதிரடி காரியம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் பெண், எரியும் கொமேனியின் புகைப்படத்தைக் கொண்டு சாவகாசமாகத் தனது…

Read more

“30 குண்டுகள்”… ஒரே இடம்… 400 உயிர்களோடு காமேனி கொடூர கொலை… ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன்..? இஸ்ரேலின் பகீர் பிளான்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் நிலவி வந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு சதித்திட்டத்தின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்த கோரத்…

Read more

Breaking: ஈரான் உச்ச தலைவரை தொடர்ந்து ராணுவத்திற்கும் புதிய தளபதி நியமனம்..! இவர் யாருன்னு தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க… தேடப்படும் குற்றவாளியா..?

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் தரைமட்டமானதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை…

Read more

Breaking: ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராக அயதோலா அலிரேசா அராஃபி நியமனம்…!!!!

ஈரான் நாட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ராணுவ தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் தலைநகரில் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி, அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் குடும்பத்தோடு…

Read more

“பெற்ற மகனே கொன்றாரா?”… சவுதியில் இந்திய குடும்பம் கொடூர பலி… பின்னணியில் இருக்கும் பகீர் காதல் விவகாரம்… கதறும் உறவினர்கள்..!!!

சவுதி அரேபியா ரியாத்தில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி ஸ்ரீதேவி மற்றும் மகன் பிரபாகர் ஆகியோரின் மரணத்தில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மகன் பிரபாகர் தனது பெற்றோரைத் தாக்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்…

Read more

Breaking: அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் படுகொலை… உச்சத் தலைவரை தொடர்ந்து ராணுவ தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மரணம்… உறுதி செய்தது ஈரான்…!!!

ஈரான் நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் ராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச தலைவர் அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய ராணுவத் தலைமைகளும் அழிக்கப்பட்டிருப்பது…

Read more

உச்ச தலைவர் காமேனி படுகொலை… ஈரான் நாட்டின் அடுத்த சுப்ரீம் லீடர் யார்…? மகனுக்கு பெருகும் ஆதரவு… உற்று நோக்கம் உலக நாடுகள்…!!!!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மிக உயரிய பதவியான ‘உச்ச தலைவர்’ (Supreme Leader) நாற்காலியில் அடுத்து அமரப்போவது யார் என்ற விவாதம் உலக அரங்கில் சூடுபிடித்துள்ளது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை,…

Read more

இது ஈரானுக்கு வாழ்வா சாவா போர்.. “அமெரிக்காவின் இஸ்ரேலும் கெஞ்சும் அளவுக்கு எங்க தாக்குதல் இருக்கும்”… பகிரங்க எச்சரிக்கை.. தீவிரமாகும் தாக்குதல்..!!!

ஈரான் நாட்டின் அணுசக்தி நடவடிக்கைகளுக்கு எதிராக  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி, அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் குடும்பத்துடன் கொல்லப்பட்டனர்.…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்”… நம்பர் ஒன் எதிரி… முடிவுக்கு வந்த 30 வருஷ சகாப்தம்… யார் இந்த காமேனி..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வந்த நிழல் யுத்தம், தற்போது நேரடிப் போராக மாறியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நேற்று ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்த நாட்டின் மிக உயரிய அதிகாரமிக்க தலைவரான…

Read more

“துபாய் விமான நிலையம் தற்காலிக மூடல்!” …. போர் பதற்றத்தால் அதிரடி அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள…

Read more

“போர் பதற்றம் உச்சம்!”.. பாதுகாப்பான இடத்திற்கு நெதன்யாகுவை அழைத்துச் சென்ற இஸ்ரேல் போர் விமானம்… ஈரானின் மிரட்டல் தாக்குதல்..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல்…

Read more

“இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்!”…ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ராணுவ தளபதி படுகொலை..!!!

இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்ஜாதே மற்றும் புரட்சிகரப் படைத் தலைவர் முகமது பக்வோர் ஆகியோர் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜூன் 2025-ல் ஈரானின் ராணுவத் தளபதி…

Read more

“அடுத்தடுத்து வெடிக்கும் போர்கள்”… தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் மிகச் சிறப்பா செயல்படுது… நான் இந்த போரில் தலையிட மாட்டேன்… அதிபர் டிரம்ப் பரபர..!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லை மோதல் தற்போது முழு அளவிலான போராக மாறியுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த…

Read more

“அமெரிக்காவை பழிவாங்க அண்டை நாடுகள் மீது பயங்கர தாக்குதல்”… கொந்தளித்த சவுதி அரேபியா… ஈரானுக்கு கடும் கண்டனம்… மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்…!!!

அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதை நிறுத்த மறுத்த ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று பெரும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. கடல் மற்றும் வான் வழியாக ஈரானைச் சுற்றி வளைத்துள்ள படைகள், அந்நாட்டின் 30-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து…

Read more

“நான் சந்தோஷமாக இல்ல”.. எங்களுக்கு வேண்டியதை தரல… ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த என்ன காரணம்..? அதிபர் ட்ரம்ப் பரபர..!!

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “எங்களுக்குத் தேவையானதை வழங்க ஈரான் தயாராக இல்லை” என்று கூறியுள்ள அவர், அந்நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்…

Read more

Breaking: ஈரானில் தொடக்கப்பள்ளி மீது ஏவுகணை தாக்குதல்…! 24 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… 60 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு..!!

ஈரான் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இன்று அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஜெனிவாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக,…

Read more

“பெரும் அதிர்ச்சி!”… தாலிபான் மீது பாகிஸ்தானின் அதிரடி தாக்குதல்… ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்… அடுத்தடுத்து பற்றி எரியும் போர்க்களம்..!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் இப்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் சுமார் 331-க்கும் மேற்பட்ட தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில்…

Read more

Breaking: ஈரான் மீது போரை தொடங்கியது அமெரிக்கா.. இஸ்ரேலுடன் இணைந்து பயங்கர தாக்குதல்… வெடித்தது 3-ம் உலகப் போர்…!

ஈரான் நாட்டின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இன்று அதிரடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. ஜெனிவாவில் நடைபெற்று வந்த அணுசக்திப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக,…

Read more

தில்லு முக்கியம் பிகிலு..! 2 ஓநாய்களுக்கு பனிப்பிரதேசத்தில் தண்ணி காட்டிய முயல்… அட்ராசக்க என்ன ஒரு புத்திசாலித்தனம்… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!!

இயற்கையின் விதிகளின்படி காடுகளில் இரைக்கும் வேட்டை விலங்குக்கும் இடையிலான போராட்டம் நித்தம் நடப்பதே. அந்த வகையில், பனிப் பிரதேசத்தில் இரண்டு ஓநாய்களிடமிருந்து ஒரு சிறிய முயல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் திக் திக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“லைவ் வீடியோவில் விளையாடிய வினை!”… திருமணம் ஆனவரை கிண்டல் செய்த இன்ஃப்ளுயன்சர்… ஆத்திரத்தில் வெடித்த தாக்குதல்.. பதற வைக்கும் வீடியோ..!!

இந்தோனேசியாவில் சமூக வலைதளப் பிரபலம் (Influencer) ஒருவர், நேரலையில் பேசிக்கொண்டிருந்தபோது திருமணமான ஒருவரை கிண்டல் செய்ததற்காகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேரலையில் (Live Stream) ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது,…

Read more

ஒரே நாளில் பிறந்த அதிசயங்கள்..! ஒரு குழந்தை 5.9 கிலோ… இன்னொரு குழந்தை வெறும் 1.8 கிலோ… போட்டோவை வெளியிட்டு நெகிழ்ந்த மருத்துவமனை…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சாதாரண குழந்தைகளை விட இரண்டு மடங்கு கூடுதல் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று, மருத்துவ உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள காயுகா மருத்துவ மையத்தில்  கடந்த ஜனவரி 31-ஆம் தேதி டெரிகா – ஷான்…

Read more

பாலியல் உறவினால் நோய்கள்…! “உறவுக்கும் முன் நிறம் மாறும் ஆணுறைகள்”… லண்டன் சிறுவர்களின் புதிய கண்டுபிடிப்பு… உலகையே வியக்க வைத்த தொழில்நுட்பம்…!!!!

பாலியல் ரீதியாகப் பரவும் நோய்களை  உடனே கண்டறியும் வகையில், தொடுதலின் மூலம் நிறம் மாறும் புதிய வகை உறைகளை லண்டனைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு உலக அளவில்…

Read more

தினசரி ரூ.6,000 செலவு… 15 வயதிலிருந்து மது குடித்த இளைஞர்..! திடீரென நிறுத்தியதால் மஞ்சள் நிறமாக மாறிய உடல்.. 27 வயதிலேயே இந்த நிலையா…?

மதுப்பழக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையையும் உடல் நலத்தையும் எந்த அளவிற்குச் சீரழிக்கும் என்பதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஷான் ஹாலந்தின் வாழ்க்கையே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. அதாவது ஷான், தனது 18 வயதில் மது அருந்தத் தொடங்கினார். ஆரம்பத்தில்…

Read more

துடிக்க மறுக்கும் இதயம்…! 15 வயதிலிருத்தே 9 முறை மரணத்தின் வாசலுக்கே சென்ற பெண்… 9 இதய ஆபரேஷன்… சாவை வென்று சாதனை படைத்த பெண்…!!!!

மரண பயம் ஒவ்வொரு நொடியும் துரத்திய போதிலும், அதையே தனது பலமாக மாற்றி இன்று உலகப்புகழ் பெற்ற இதய நோய் நிபுணராகத் திகழ்கிறார் 45 வயதான ஏஞ்சலிகி அசிமாகி. இவரது வாழ்க்கை ஒரு திகில் திரைப்படத்தை விடவும் சவால்கள் நிறைந்தது. அதாவது…

Read more

ரொம்ப பசிக்குது..! வானத்துல இருந்தா கூட சாப்டே ஆகணும்… இறைச்சிக்காக ராக்கெட் வேகத்தில் மரம் ஏறிய புலி… மிரண்டு போன இணையதளம்… ஆச்சரிய வீடியோ..!!

பொதுவாக சிறுத்தைகள் மட்டுமே மரத்தில் ஏறி வேட்டையாடும் திறன் கொண்டவை. புலிகள் தரையில் இருந்து வேட்டையாடுவதையே வழக்கமாகக் கொண்டவை. ஆனால், அண்மையில் சமூக வலைதளங்களில் புலி ஒன்று லாவகமாக மரம் ஏறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியாகியுள்ள வீடியோவில், நபர்…

Read more

“எப்ஸ்ட்டின் விவகாரத்தில் சிக்கிய டாப் தலைவர்கள்!”… உலகப் பொருளாதார மன்ற தலைவர் போர்க்கே ராஜினாமா.. தப்பிக்குமா உலக வர்த்தகம்?.. அதிரும் சர்வதேச அரசியல்..!!

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவராகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த போர்கே பிரென்ட், அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகளின் எதிரொலியாகத் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்த எப்ஸ்டீனுடன்…

Read more

“மோடிக்கு கட்டிப்பிடி வைத்தியம்!”… இந்தியா புறப்பட்ட பிரதமருக்கு நெதன்யாஹூ ஆரத்தழுவி வழி அனுப்பிய நெகிழ்ச்சி.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..!!

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றடைந்தபோது, அவருக்கு அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு உற்சாக வரவேற்பு அளித்தார். இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்திலும் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். பயணத்தை முடித்துக்…

Read more

“உங்க நாட்டு வறுமையை சரி செய்யுங்க!”.. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த அனுபாமா சிங்.. ஐநா சபையில் அனல் பறக்கும் பேச்சு..!!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாகிஸ்தானுக்கு, இந்தியப் பிரதிநிதி அனுபமா சிங் மரண அடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்கள் இப்போது ‘பொறாமை துர்நாற்றம்’…

Read more

“கர்ப்பப்பை இல்ல ஆனா அம்மா ஆயிட்டாங்க..!”… இறந்தவரின் கருப்பை மூலம் பிறந்த மிராக்கிள் பேபி… மருத்துவ அதிசயம்..!!

மருத்துவ உலகில் ஒரு மாபெரும் புரட்சியாக, பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண் ஒருவர், தானமாகப் பெறப்பட்ட கருப்பை மூலம் ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் பிரித்தானியாவில் நடந்துள்ளது. ‘எம்.ஆர்.கே.எச்’ (MRKH) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கிரேஸ்…

Read more

உலகையே உலுக்கிய எப்ஸ்டீன் தீவு ரகசியம்… ரஷ்ய பெண்களுடன் ஆன உறவை ஒப்புக்கொண்ட பில்கேட்ஸ்… இதுதான் கர்மா என எலான் மஸ்க் பதிலடி…!!!!

சர்ச்சைக்குரிய அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகள் வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய…

Read more

கற்பனை உலகில் வாழும் பாகிஸ்தான்..! உங்க பட்ஜெட்டை விட காஷ்மீருக்கு நாங்க ஒதுக்கிய நிதி அதிகம்… சர்வதேச அரங்கில் பாக். உண்மை முகத்தை தோலுரித்த இந்தியா..!!!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தானுக்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கும் (OIC) இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் சார்பில் பேசிய இளம் பிரதிநிதி அனுபமா…

Read more

உலகில் எந்த தலைவருக்கும் கிடைக்காத அங்கீகாரம்…! பிரதமர் மோடிக்கு கிடைத்த மாபெரும் கௌரவம்… இஸ்ரேல், பாலஸ்தீன உறவுகளை பலப்படுத்திய இந்தியா..!!!

அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் மிக உயரிய சிவிலியன் விருதுகளைப் பெற்ற ஒரே உலகத் தலைவர் என்ற…

Read more

பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குது..! வீட்டிற்கு வெளியே தண்ணீரில் மிதந்த ராட்சத மழை பாம்பு…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!!!

இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் 17 அடி நீள ராட்சத மலைப்பாம்பு ஒன்று வெள்ள நீரில் நீந்திச் சென்ற காட்சி இணையதளங்களில் வெளியாகி காண்போரை…

Read more

“இஸ்ரேலில் இறங்கிய மோடி.. உலகமே உற்றுநோக்கும் ‘மாஸ்டர் பிளான்’!”… நெதன்யாகு கொடுத்த ‘மெகா’ வரவேற்பு..!!!

பிரதமர் மோடி பிப்ரவரி 25, 2026 அன்று இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரை நேரில் வரவேற்றார். தனது இரண்டு நாள் பயணத்தில், பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபர்…

Read more

Other Story