Breaking: ஓமனில் எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்… இந்தியர் பலி… பெரும் பரபரப்பு..!!!
ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு (ட்ரோன்) மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஆளில்லா படகு, எண்ணெய்…
Read more