தமிழ்நாடு பேருந்து பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்து தான் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கின்…

Read more

கூட்டுறவு நிறுவனங்களில் கல்விக்கடன் உச்சவரம்பு 5 லட்சமாக உயர்வு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடனுக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலனை கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம்…

Read more

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

இன்று முதல் ரூ.29க்கு பாரத் அரிசியை பொதுமக்கள் வாங்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் மத்திய அரசு ஒரு கிலோ அரிசி 29 ரூபாய் என்று பாரத் அரிசியை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்களுக்கு 5…

Read more

சென்னையில் இன்று பள்ளிகள் செய்யப்படுமா?… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்த…

Read more

அனைத்து குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் அளவில் மருத்துவம் பெறும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படி எந்த ஒரு மாநிலத்திலும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை. எங்கும் இல்லாத வகையில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று குடற்புழு நீக்க சிறப்பு முகாம்…. மக்களே மறக்காம போய் வாங்கிக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர இளம் பருவத்தினர் 20 முதல் 30 வயது வரை…

Read more

விடுமுறையை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கும் 300 பேருந்துகளும், தமிழகத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு நீக்க சிறப்பு முகாம்…. மக்களே மறக்காம போய் வாங்கிக்கோங்க…!!!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர இளம் பருவத்தினர் 20 முதல் 30 வயது வரை…

Read more

தை அமாவாசை… மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தை அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாளை முதல் 11ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பல்வேறு வழித்தடங்களில் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தனி முகாம் நடத்தப்படும்… அரசு அறிவிப்பு….!!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விரல் ரேகை உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனி முகாம்கள் நடத்தவும் தேவையின்படி வீட்டிற்க்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை 63 சதவீதம்…

Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் இருந்து…

Read more

ஏழை மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை… அனைவருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ஆயுஸ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவச மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. இதனை தொடர்ந்து திரிபுரா மாநிலம் முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக…

Read more

ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு..!!!

சென்னையில் இருந்து கிளம்பும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்று இரக்க அனுமதி வழங்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகள் இறங்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னைக்கு உள்ளேயே…

Read more

வங்கிக் கணக்கில் வந்தது ரூ.1000… உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம்தோறும் 7ஆம் தேதி ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாணவிகளின் வங்கிக்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அகலவிலைப்படி உயர்வு… சூப்பர் அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை சேர் நேற்று தாக்கல் செய்த நிலையில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய அகலவிலைப்படியை உயர்த்த வேண்டுமென நீண்ட…

Read more

வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியலையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற…

Read more

தமிழகம் முழுவதும் இன்று வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இன்றி பிப்ரவரி 7ஆம் தேதி 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான…

Read more

21,678 அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1258 பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 21 ஆயிரத்து 678 பணியிடங்களுக்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பதவிகள் 2024 ஆம் ஆண்டு நவம்பர்…

Read more

டாக்ஸி சேவையின் கட்டணம் அதிரடி உயர்வு… மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட டாக்ஸிகளை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். நாளுக்கு நாள் இதில் பயணிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்நாடக மாநில அரசு ஓலா மற்றும் ஊபர் டாக்சி களுக்கான கட்டணத்தை எதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க… வீடு வீடாக வரும் அதிகாரிகள்… அரசின் புதிய நடவடிக்கை…!!!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக கட்சி உளவுத்துறை மூலம் தேர்தல் சர்வே பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது. பூத் கமிட்டி நிர்வாகம் சார்பாக நடத்தப்படும் சர்வேயில் மக்களின் பூர்வீகம், வீடு மற்றும் நிதி விவரங்கள் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு…

Read more

கைவினை கலைஞர்களுக்கு இலவச பயிற்சி… ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பல சேவைகளை செய்து வருகின்றன. அதன்படி வேலூர் மாவட்ட அரசியல் கட்சி பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மருத்துவ முகாம்கள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து…

Read more

2222 பணியிடங்கள்… தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு…!!!

தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 4ம் தேதி இன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு 2222 காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு…

Read more

தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகள்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மது கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வாங்கினால் உடனே புகார் தெரிவிக்கலாம் என கூறிய…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகள் செயல்படும்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஏராளமான விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொது தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் சனிக்கிழமைகளை பள்ளிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி சுமையை குறைப்பதற்காக அனைத்து வார இறுதியில் சனிக்கிழமை நாட்களிலும் பள்ளிகள் விடுமுறை நாளாக இருக்கும் என…

Read more

மகளிருக்கு ரூ.1000… இந்த தேதியில் கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதம்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும்…

Read more

மகளிர் உரிமைத் தொகை… இனி இவர்களுக்கும் கிடைக்கும்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவரும் பயனடைய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 18 லட்சம் பேர் தற்போது பயனடைந்து…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அல்லது பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கல்வி கட்டணம் வழங்கி வருகின்றது.…

Read more

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி…. விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு…!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக சென்னையில் தங்க நகை மதிப்பீடாளர்கள் பயிற்சி வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை…

Read more

மூடப்பட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ் வழி கல்வி சான்றிதழ் பெற.. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்குவதற்கு சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இருவது சதவீதம் பணியிடங்கள் இதற்கு ஒதுக்கப்பட்டன. தமிழ் வழியில் பயின்றவர்களின் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் யாரிடம் சான்றிதழ் வாங்க…

Read more

ரேஷன் கார்டில் புதிய மாற்றம்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதே சமயம் ரேஷன் கார்டு தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது சண்டிகர் மாநிலத்தில் 2019 ஆம்…

Read more

சென்னையில் UPI மூலம் மாநகர பேருந்துகளில் இனி பயண சீட்டு பெறலாம்… அரசின் சூப்பரான திட்டம்..!!

தமிழகத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்தி பயண சீட்டு பெறும் முறையை பேருந்துகளில் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில்…

Read more

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கும் தமிழக அரசு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலையை 5 மணி…

Read more

நாட்டிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத மெட்ரோ… அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. சீன ரயில் தயாரிப்பு நிறுவனத்திடம் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் 300 பயணிகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ…

Read more

இனி லைசென்ஸ் பெற இது தேவையில்லை… 50 ரூபாய் இருந்தா மட்டும் போதும்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் இறுதியில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு டிரைவிங் ஸ்கூல் மூலமும் தானாக விண்ணப்பித்தும் டிரைவிங் லைசென்ஸ் என்ற வழிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது அரசு ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. தனி…

Read more

இனி அனைத்து மருத்துவமனைகளிலும் பணமில்லா சிகிச்சை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பொது மற்றும் சுகாதார காப்பீடு அட்டை வைத்துள்ளவர்கள் முன்பணம் செலுத்தாமல் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என்று பொது காப்புறுதி கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த சேவைகள் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் பட்டியலில் இல்லாத மருத்துவமனைகளிலும் இந்த சேவைகளை பெறலாம்…

Read more

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 22 வரையும், +1 மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் மார்ச் 25 வரையும் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறை தேர்வு…

Read more

இன்று பொது விடுமுறை… ஆனாலும் பள்ளிக்கு செல்லவும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில்  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று பள்ளிகளில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்க…

Read more

விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கடன் தள்ளுபடி… யார் யாருக்கு கிடைக்கும்?… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய விவசாயிகளுக்கு பல மாநிலங்களிலும் அரசு கடன் தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி ஜார்கண்ட் மாநில அரசு கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளின் கடனில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்…

Read more

இனி 50 வயதை தொட்டாலே பென்ஷன் பெறலாம்… மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்ஷன் வழங்குவதில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது 50 வயதை எட்டும் நபர்களுக்கு விரைவில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இதற்கு முன்பு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை இன்று இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று அரசு விடுமுறை என்றாலும் தைப்பூச தினத்தில் பலர் பத்திரப்பதிவு செய்வார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக விடுமுறை நாள் ஆவண பதிவு…

Read more

பெற்றோர்களே ரெடியா இருங்க…. மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம்….!!!

நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது…

Read more

தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் இயங்காது… அரசு உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  மற்றும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக், அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் அதனுடன் இணைந்த…

Read more

பிப்.7 ரூ.1000, பிப்.15 ரூ.1000 .. வங்கிக் கணக்கில் வரவு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி உயர்கல்வி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பிப்ரவரி 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊர்களிலும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. வரவு செலவு கணக்கு மற்றும் திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், 100…

Read more

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஏற்றுமதி விதிமுறைகளும் சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் குறித்த பயிற்சி வருகின்ற ஜனவரி 31 முதல்…

Read more

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஊக்க தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விற்பனையாளர் மற்றும் கட்டுணர்களுக்கு ஊக்கத்தொகையாக குறும்பு அட்டை ஒன்றுக்கு 50 காசு வீதம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடை…

Read more

BREAKING: “பெண்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை”…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒற்றை தலைமையின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஐம்பது நாட்கள் கூடுதலாக வேலை…

Read more

Other Story