தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்கள் 13200 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மார்ச் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து கட்டணங்களும் வழங்கப்பட உள்ளது.
மார்ச் 25 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more