‘ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்’ மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் பிரதமர் மோடிக்கு அப்படி என்ன ஒரு ஆனந்தம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உள்ள டோல்கேட்டுக்கே பணம் கட்ட மக்கள் அவதிப்படும் நேரத்தில் மீண்டும் டோல் கட்டணம் உயர்வா… வரி வரி வரி! மோடி ஆட்சியில் GST, Toll, ஆடம்பர வரி, சாதாரண மக்களுக்கு வரி விதிப்பு, பெருமுதலாளிகளுக்கு வரி குறைப்பு. மக்களே விழித்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.