‘ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்’ மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் பிரதமர் மோடிக்கு அப்படி என்ன ஒரு ஆனந்தம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உள்ள டோல்கேட்டுக்கே பணம் கட்ட மக்கள் அவதிப்படும் நேரத்தில் மீண்டும் டோல் கட்டணம் உயர்வா… வரி வரி வரி! மோடி ஆட்சியில் GST, Toll, ஆடம்பர வரி, சாதாரண மக்களுக்கு வரி விதிப்பு, பெருமுதலாளிகளுக்கு வரி குறைப்பு. மக்களே விழித்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்…. அமைச்சர் மனோ தங்கராஜ்…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more