தமிழகத்தில் நவகிரக கோவில்களுக்கு கூடுதலாக ஏசி பேருந்து இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கும்பகோணத்திலிருந்து கடந்த 24 ஆம் தேதி முதல் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கூடுதலாக ஏசி பேருந்து மார்ச் 25ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கு 1350 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 25 முதல் நவகிரக கோவில்களுக்கு ஏசி பேருந்து… கட்டணம் எவ்வளவு தெரியுமா…???
Related Posts
ரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read moreகுட் நியூஸ்….! மே 1ஆம் தேதி வரை மழை இருக்கு மக்களே….!!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28 முதல் மே 01வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில்…
Read more