ரோடமைன் பி ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனுக்கு கர்நாடக மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்திலும் ரோடமைன்- பி-க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் இது போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நிறமூட்டியை கலப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு… அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more