கோடை காலம் தொடங்கியுள்ளதால் ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் மறைநாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக தெலுங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 இன்று முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்திருந்தது. தமிழகத்திலும் வெயில் அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களைப் போல தமிழக அரசு இந்த முடிவை எடுக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குஷியோ குஷி… இன்று முதல் மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more