யுபிஐ தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழக்குனராக செயல்பட பேடிஎம் செயலிக்கு தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 15ஆம் தேதி இன்று முதல் paytm வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை அவனுக்கு வரும் நிலையில் நான்கு வங்கிகள் கட்டண முறை வழங்குனராகவும், பேடிஎம்மின் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கில் இருந்து எஸ் வங்கிக்கு மாற்றுவதற்கு NPCI அனுமதி அளித்துள்ளது.