யுபிஐ தளத்தில் மூன்றாம் தரப்பு விண்ணப்ப வழக்குனராக செயல்பட பேடிஎம் செயலிக்கு தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. மார்ச் 15ஆம் தேதி இன்று முதல் paytm வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை அவனுக்கு வரும் நிலையில் நான்கு வங்கிகள் கட்டண முறை வழங்குனராகவும், பேடிஎம்மின் ஹேன்டில்கள் அனைத்தும் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்கில் இருந்து எஸ் வங்கிக்கு மாற்றுவதற்கு NPCI அனுமதி அளித்துள்ளது.
யுபிஐ சேவையைத் தொடர பேடிஎம்மிற்கு ஒப்புதல்…. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்….!!!
Related Posts
IISER-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERS) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.…
Read more“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!
கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…
Read more