நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 ஆகவும், டீசல் ரூ.92.24 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் அமல்… இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
அரிசி, பால், மசாலா பொருட்களின் மீது தனி கண்காணிப்பு…. அதிரடியில் இறங்கிய FSSAI…!!
உணவு ஒழுங்குமுறை நிறுவனமான FSSAI, உள்நாட்டு சந்தையில் செறிவூட்டப்பட்ட அரிசி, பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் விற்பனையைக் கண்காணிக்க விரும்புகிறது. சில பிராண்டட் மசாலா நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து FSSAI சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில்,…
Read moreஇப்படி செய்வது ஊழலுக்கு சமம்…. அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை…!!!!
தங்கள் திட்டங்களால் பயனடைந்த வாக்காளர்களின் தனிப்பட்ட தரவுகளை அரசியல் கட்சிகள் தேடுவது ஊழலுக்கு சமம் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. செயலி, விளம்பரங்கள் மற்றும் கணக்கெடுப்புகள் மூலம் தரவுகளை சேகரித்தால் அதனை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு…
Read more