நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 ஆகவும், டீசல் ரூ.92.24 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.
நள்ளிரவு 12 மணி முதல் அமல்… இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
பெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read moreசபரிமலை கோவில் பிரசாதத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!
சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது. இதனையடுத்து 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது. சமீபத்தில் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட ஏலக்காய் சேர்க்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…
Read more