தமிழகத்தில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மலைப்பகுதி பேருந்துகளிலும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் அனைவரும் அமர்ந்து மட்டுமே செல்ல முடியும் என்ற விதி இருப்பதால் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. தற்போது இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.