தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை…
Read more