தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்… பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை…

Read more

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023…. ஜூன் 30க்குள் முன்பதிவு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை & அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் /…

Read more

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா இன்று முதல் 6 மாதங்களுக்கு மூடல்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்ட வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.…

Read more

ஆதார் அட்டையில் விபரங்களை இலவசமாக புதுப்பிக்க இன்றே (ஜூன் 14) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

சான்றிதழ் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைபேசி செயலி… தமிழக அரசின் புதிய சேவை…!!!

தமிழகத்தில் கல்வி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பொதுமக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்காக இ-பெட்டகம் என்ற கைபேசி செயலில் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இணைய சேவை மையம் வழங்கும் சான்றிதழ்கள், கல்வி சான்றிதழ்கள்,மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் நில பரிவர்த்தனை ஆவணங்கள்…

Read more

தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் 3,600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாதாந்திர மதிப்பூதியம் 3600-ல் இருந்து…

Read more

இன்று பள்ளி திறப்பு.. இந்த மாணவர்கள் வர வேண்டாம்…. அரசு அறிவிப்பு…!!

தமிழக முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி மற்றும் ஜூன்…

Read more

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விலக்கு…. அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி…

Read more

தமிழகத்தில் சிறைவாசிகளுக்கு புதிய மெனு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் கூறியபடி சிறை கைதிகளுக்கு புதிய உணவு முறையை அமைச்சரகுபதி தொடங்கி வைத்துள்ளார். ஆண்டுக்கு 26 கோடி கூடுதல் செலவினத்தில் உணவு முறை மற்றும் உணவின் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலையில் பொங்கல், அவித்த முட்டை, மதியம்…

Read more

இனி ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்…. அதிரடி காட்டும் கனடா அரசு….!!!

கனடாவில் பொதுமக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாடை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டு அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அங்கு விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம்…

Read more

மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்.. வருமான வரி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்கள் மூலம்பெறப்படும் வட்டி மீதான வரி விதிப்பு பற்றிய ஒரு…

Read more

BREAKING : ஓட்டுநர் உரிமம்…. தமிழ்நாடு அரசு GOOD NEWS…!!!!

தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வழங்கும் 42 சேவைகளை இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் திருத்தம் மற்றும் வாகன பதிவு சான்றுக்கான நகலை பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. இனி அரசின்…

Read more

இந்த படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.50000 உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்தியாவில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் நோட்டல் ஏஜென்சியான அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலமாக இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ படிக்கும் பெண்களுக்கு பிரகதி என்ற உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஐந்தாயிரம் மாணவர்களுக்கும் தமிழகத்தில் மட்டும் இன்ஜினியரிங்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றன. தற்போது அரியானா அரசாங்கம் ரேஷன்…

Read more

தமிழகம் முழுவதும் சாலை விபத்துக்களை தவிர்க்க நவீன கேமராக்கள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய…

Read more

இனி ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம்… புதிய அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்…. அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் முதல் முறையாக மதுரையில் உள்ள பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தமிழக…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது தமிழக பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனிடையே நாடு முழுவதும் ஒரே கல்வி முறையை கொண்டு வரும் நோக்கத்தில் புதிய கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி…

Read more

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை…. தமிழக அரசு வெளியீடு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். மேலும், மாணவர்கள், தனித்தேர்வர்களின் மொபைல் எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகளில் பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட வருகின்றன. அதன்படி தற்போது கைரேகை மூலமாக பொருட்கள் வாங்கும் வசதி…

Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு…. இன்று கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான…

Read more

வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு பல தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளின் நலத்துறை…

Read more

“நான் முதல்வன் திட்டம்”…. தமிழகத்தில் 1.20 லட்சம் மாணவர்களுக்கு வேலை…. அசத்தும் அரசு….!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாடத்திட்டத்துடன் சேர்த்து தொழில்நுட்ப உலகிற்கு தேவையான திறன் படிப்புகளை வழங்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு தொழில்நுட்பத் திறன் பயிற்சி…

Read more

கேஸ் சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை…. மே மாதம் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் மத்திய அரசு பல முக்கிய மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. அதில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையிலும், சில சிரமம் அளிக்கக் கூடிய வகையிலும் இருக்கும். இதன் காரணமாக மாதாந்திர மாற்றங்களை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய வசதி அறிமுகம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய வசதிகளையும் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் க்யூ ஆர்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காகவும் அரசு அடிக்கடி புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இன்று  முதல் அதாவது மே 3 ஆம்…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரியில்…. இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று  மே 1-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 633 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், 163…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. பணம் செலுத்துவது ரொம்ப ஈஸி…. புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிடும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் அனைத்துவித நலத்திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய ரேஷன் கடைகள் உதவுகின்றன. இதனால் ரேஷன் கடைகள் குறித்த புதிய அறிவிப்புகளை…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் மே 10 முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

படிச்சிட்டு வேலை இல்லைன்னு கவலையா?…. பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சம் மானியத்தொகை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

புதுவை அரசு வேளாண் தொழிலை மேம்படுத்தும் விதமாக மானிய தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் வகையில் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள் தொழில் புரிய ஏதுவாக அரசு சார்பாக மூன்று லட்சம் ரூபாய் மானியம்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்…. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. அதன்படி கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று ஊரடங்கு அமல்….. பள்ளிகள் இயங்காது…. மாநில அரசு அறிவிப்பு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி கர்வால் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து தப்பி புலிகள் வசிப்படத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. 24 மணி நேரமும் புலிகள் தெருக்களில் நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். அண்மையில்…

Read more

தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தாலிக்கு தங்கம் என்ற நிதியுதவி திட்டம் மூலம் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், 50,000 ரூபாய் ரொக்கம் தமிழக அரசு வழங்கி வந்தது. இத்திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்…

Read more

34,000 போலி ரேஷன் கார்டுகள் முடக்கம்…. அதிரடி காட்டிய அரசு…. பட்டியல் வெளியீடு….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில ரேஷன் கார்டுகள் மூலமாக முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுந்த நிலையில் மத்திய அரசு தற்போது போலி ரேஷன் கார்டுகளை முடக்கும்…

Read more

கடும் வெப்ப அலை எதிரொலி… மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அதிக…

Read more

கொரோனா அதிகரிப்பு…. நாடு முழுவதும் இன்று முதல் தீவிர கட்டுப்பாடு அமல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரளா,ஹரியானா உள்ளிட்ட பல…

Read more

மே 2 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற மே மாதம் இரண்டாம் தேதி முதல் அலுவலக நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். தற்போது மாநில அரசு துறைகளில் அலுவலக நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றது.…

Read more

கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான…

Read more

தமிழக மக்களே…. இனி வீடு தேடி வரும் ரேஷன் கார்டு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் சக்கரபாணி,தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். இடைத்தரகர்கள் இல்லாமல் குடும்ப…

Read more

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் முதல் ஒரே நாடு ஒரே…

Read more

Breaking: தமிழகத்தில் இனி இங்கெல்லாம் மாஸ்க் கட்டாயம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே சமயம் அனைத்து மருத்துவமனைகளிலும் இனி…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் பொது சேவை வாகனங்களில் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் இயங்கி வரும் பொது சேவை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு சாதனங்கள் நிறுவ வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாமல்…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பாரதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தொலைதூர படிப்பில் Data Science, Data Analytic படிப்பு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்பில் அடுத்த ஆண்டு முதல்…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த இன்றே (மார்ச் 31) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

இனி வீட்டிலிருந்தே பழகுநர் உரிமம் பெறலாம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் இடையில் நேற்று போக்குவரத்து துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் -நிர்வாக துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அவ்வகையில்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 31)கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000….. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில்…

Read more

2023 மே மாதத்திற்குள் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் வாக்குறுதியின் படி 2023 -24ஆம் நிதியாண்டில் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்காக ரூ.935.22 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

Other Story