மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மொத்தமாக 2418 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15 முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more