மின்தடை…. அரசு இணையதளத்தில் இது நடைபெறாது…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மின்தடை காரணமாக தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று அரசு தெரிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மற்றும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும். இதனைத் தொடர்ந்து…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் 25ம் தேதி வரை தடை இதற்கெல்லாம் தடை…. சற்றுமுன் புதிய அதிரடி உத்தரவு….!!!

மதுரையில் இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில் அடுத்த 15…

Read more

ஆவின் பணியிடங்கள் இனி TNPSC மூலம் நிரப்பப்படும்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணை மேலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களுக்கான தேர்வு தேதி டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும்…

Read more

பிப்ரவரி 5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை….. அரசு உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்….!!!!

ஒவ்வொரு வருடமும் வள்ளலாரின் ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் வடலூரில் நிறுவப்பட்டு உள்ள சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த…

Read more

அம்மாடியோ இவ்வளவு பேரா?….. வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை….. தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 67.75 லட்சம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து மொத்தம் 67,75,250 பேர் காத்திருப்பதாகவும் அவர்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648,…

Read more

அரசு பள்ளிகளில் 2,200 ஆசிரியர் பணியிடங்கள்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டெல்லியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் பல எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அதனால் அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்…

Read more

மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://tnadtwscholarship.tn.gov.in என்ற…

Read more

தமிழகத்தில் இன்று(பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் இன்று  முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

தமிழகத்தில் நாளை (பிப்…1) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால் நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்கள் அத்யாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. ரேஷன் பொருட்களை ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில்…

Read more

நாளை கடைசி நாள்…. உடனே செக் பண்ணுங்க…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில் மின்னு நுகர்வோர்கள் அனைவரும் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையும்…

Read more

சொத்துவரி செலுத்துபவர்கள் நாளைக்குள் (ஜனவரி 31)…. இதை இணைக்க வேண்டும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் நிலுவை சொத்து வரி குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நிலுவையில் இருக்கும்…

Read more

ஆதார் – மின் இணைப்பு….. நீட்டிக்கப்படும் அவகாசம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

தமிழகத்தில் தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான…

Read more

பிப்ரவரி 1 முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

தமிழக மக்களே…. ஜனவரி 31 வரை மட்டுமே கால அவகாசம்…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல் இன்று அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதால் முக்கிய ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

தொழில் முனைவோராக விரும்புவோருக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலமாக பால் மற்றும் ஐஸ் கிரீம் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றது. தள்ளுவண்டிகள், கடைகள் மற்றும் பேக்கரி மூலம் ஆவின் பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தள்ளுவண்டி…

Read more

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை(ஜன…26) கிராமசபை கூட்டம்…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

மக்களே…. இனி கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தால் புகார் அளிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள…

Read more

SSC தேர்வை தமிழில் எழுதலாம்! மத்திய அரசு உத்தரவு..!!!

SSC தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டி தேர்வுகளை நடத்தி பணியமர்த்தி வருகின்றது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்றும்…. வாங்காதவங்க போய் வாங்கிக்கோங்க…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, இலவச வேஷ்டி சேலை மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட…

Read more

‘அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு’…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

உலக நாடுகள் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி சிக்கிம் மாநில அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும்…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள்…

Read more

காணும் பொங்கல்…. தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் கூடும் மக்கள் நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.…

Read more

தமிழகத்தில் அரசு பணி பெற இனி இது கட்டாயம்…. புதிய சட்ட திருத்தம் அமல்….!!!!

தமிழகத்தில் அரசு பணிகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றி வருவதாக அரசுக்கு தொடர்ந்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மற்ற மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழக மக்களிடம் சரளமாக அவர்களின் மொழியில் பேசி அரசு திட்டங்கள்…

Read more

தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயமில்லை….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் ரேஷன் கடைகளில் மக்களின் சிரமத்தை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(ஜன…14) முதல் 4 நாட்களுக்கு விடுமுறை…. அரசு குஷியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாள் என்ற பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும்…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

ஜல்லிக்கட்டு : கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற…

Read more

“வாட்டி வதைக்கும் குளிர்”…. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக உத்திர பிரதேசம், பீகார், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு காலை நேரங்களில் அதிக…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…!! ரெடியா இருங்க… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்.…

Read more

மாநிலம் முழுவதும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனி Smart TV வகுப்புகள்…. அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

மாநிலத்தில் அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பான பலனை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன்படி அங்கன்வாடிகளில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அதிக அளவு பயின்று வருவதால்…

Read more

குளிரின் தாக்கம்…. ஜார்கண்டில் 14ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு அறிவிப்பு….!!!!

குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான…

Read more

BIG BREAKING: தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு…. தமிழக அரசு சற்றுமுன் சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழ் வழியில் பயிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக சற்று முன்…

Read more

144 தடை உத்தரவு…. பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!!

நீலகிரியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து இரண்டு பெண்களை மிதித்து கொன்ற அரிசி ராஜா யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வந்துள்ளது. தற்போது அந்த யானை கேரளா அருகே சுல்தான் பத்தேரி பகுதியில் உலா வருவதாகவும் ஒருவரை தூக்கி…

Read more

மக்களே நீங்க ரெடியா?…. நாட்டை விட்டு வெளியேறினால் 6 லட்சம் தரும் அரசு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!!

ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. இன்று பிற்பகல் 2 மணி முதல்…. மாணவர்களே ரெடியா இருங்க….!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு…

Read more

தமிழக மக்களே…. கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என…

Read more

FLASH NEWS: ஜனவரி 4 முதல் 31 ஆம் தேதி வரை…. பள்ளி மாணவர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு….

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முதல் கட்டமாக மாணவர்களுக்கான தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் என்னும் எழுத்தும், ரீடிங் மாரத்தான் மற்றும் இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை…

Read more

Other Story