தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கான இலவச வேட்டி சேலை ஜனவரி 2ம் தேதியே வழங்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வேட்டி மற்றும் சேலை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனை சரி செய்யும் வகையில் இந்த ஆண்டு வேட்டி சேலை நெய்யும் பணியை டிசம்பர் 15ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இனி தாமதமாக வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களே ரெடியா இருங்க… ஜனவரி 2ஆம் தேதி இலவச வேட்டி, சேலை… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..!!
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது . மேலும்…
Read more11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more