“எரிந்தது 4,000 EVM இயந்திரங்கள்!” தடயவியல் நிபுணர்கள் களமிறக்கம்.. உண்மையை மறைக்க நடக்கும் சதியா? எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு.. அதிர்ச்சியில் கொல்கத்தா..!!”

கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டப் பஞ்சாயத்து அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் 2-வது…

Read more

உயிரை பணயம் வைத்து வரலாற்று வெற்றி!” தலைக்காயத்துடனும் சிக்ஸர் அடித்து வெற்றி.. அடிபட்டாலும் அசராத மிராஜ்.. உலகையே வியக்க வைத்த வங்கதேசத்தின் சம்பவம்..!!”

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆனால், இந்த வெற்றியைத் தேடித்தந்த வங்கதேச கேப்டன் மெஹதி ஹசன் மிராஜ், ஆட்டத்தின் போது பந்து தலையில் பலமாகத் தாக்கியதால்…

Read more

“2.45 லட்சம் ரூபாய் அபராதம்!” ஒரே மாதத்தில் 4,491 போஸ்டர்கள் அகற்றம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!”

சென்னை மாநகரத்தைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்க, மேம்பாலங்கள், சாலையோரச் சுவர்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த விதியை மீறிச் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு…

Read more

“அணு ஆயுதப் போர் முடிவுக்கு வருகிறதா?” ஜெனிவாவில் கூடும் உலகத் தலைவர்கள்.. அமெரிக்கா – ஈரான் கையெழுத்திடப்போகும் அந்த ஒப்பந்தம் இதுதான்..!!”

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் உருவாகும் இந்த ‘இஸ்லாமாபாத் ஒப்பந்தம்’, போரைத் தவிர்த்தல், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் பொது போக்குவரத்திற்குத் திறந்துவிடுதல் மற்றும்…

Read more

“அதிகாரத்தை இழக்க நேரிடும்!” இந்து மத நம்பிக்கையில் அரசு தலையீடு.. விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் கொடுத்த பகீர் வார்னிங்..!!”

கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், மாணவர்கள் கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது என்றும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ்…

Read more

இளம் வயதிலேயே எட்டி பார்க்கும் தொப்பை..! “ஆனா வெளிநாட்டு ஆண்கள் பிட்னசா இருக்காங்க”.. இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் தெரியுமா..? பலரும் அறியாத தகவல்..!!!

இன்றைய காலகட்டத்தில் இந்திய ஆண்களுக்கு இளம் வயதிலேயே தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், மேலைநாட்டு ஆண்கள் வயதானாலும் மிகவும் கட்டுக்கோப்பாகவும், தசை வலிமையுடனும் காட்சியளிக்கின்றனர். இதற்குப் பின்னால் எந்த மரபணு அதிசயமும் இல்லை,…

Read more

“இனி பட்டா, சான்றிதழுக்கு அலைய வேண்டாம்!” 15 நாட்களில் வேலை முடியும்.. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சொன்ன குட் நியூஸ்..!!”

சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து பொதுமக்களின் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக,…

Read more

  • June 13, 2026
“அப்ப ஆந்திரா துணை சிஎம் யாரு?” ‘சினிமா பிரபலங்கள் ஆட்சி’ என்ற பாஜக-வுக்கு செங்கோட்டையன் நறுக் கேள்வி….!!

“தமிழகத்தில் சினிமா பிரபலங்களின் ஆட்சி நடக்கிறது” என்று தவெக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் பாஜக-வுக்கு, கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார். “பாஜக-வுக்கு நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்… அப்படியானால்…

Read more

அக்கா செம கில்லாடி.. பயந்து நடுங்கிய ஆண்கள்.. துணிச்சலாக 5 அடி பாம்பை வெறும் கையால் பிடித்து டப்பாவில் அடைத்த சிங்கப்பெண்… ஆச்சரிய வீடியோ..!!

பாம்பு என்ற பெயரைப் படித்தாலே பலருக்கும் உடல் நடுங்கும் நிலையில், பெண் ஒருவர் எவ்வித பயமும் இன்றி மிக நீளமான பாம்பு ஒன்றை லாவகமாகப் பிடித்து மீட்பு செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சுற்றிலும் இருக்கும் ஆண்கள்…

Read more

அடி ஆத்தி…! சொந்த காரையே சொகுசு பங்களாவாக மாற்றிய வாலிபர்… தலை சுத்த வைக்கும் விலை… இதுக்கு ஒரு வீடு வாங்கிடலாம் போல… வியப்பூட்டும் வீடியோ…!!

உலகம் முழுவதும் வீட்டு வாடகையும், விலைவாசியும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், நடுத்தர மக்கள் பலரும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பேட்ரிக் போடிசெல்லி என்ற இளைஞர், இதற்குப் பயந்து தனது சிறிய காரையே நகரும் அதிநவீன ஆடம்பர…

Read more

  • June 13, 2026
“நீங்க இருந்தப்ப மட்டும் மின்வெட்டு இல்லையா?” இபிஎஸ்-ஐ வச்சு செய்த அமைச்சர் செங்கோட்டையன்….!!

தற்போது நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சனையைக் கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக அரசு சார்பாக அமைச்சர் செங்கோட்டையன் இபிஎஸ்-ஐ வச்சுச் செய்து செம பதிலடி கொடுத்துள்ளார். “இபிஎஸ் ஆட்சியிலயும்…

Read more

நடுரோட்டில் மனைவியை செருப்பால் அடித்து மிருகத்தனமாக தாக்குதல்..! “கணவனும் கொழுந்தனும் சேர்ந்து குழந்தைகள் அலறி துடிக்க”… பதற வைக்கும் பயங்கர வீடியோ…!!!

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும் வரதட்சணை கொடுமைகளும் அதிகரித்து வரும் வேளையில், ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனா மாவட்டம், சிந்துபூர்ணி அருகே அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. அதாவது  பக்ரூ என்ற கிராமத்தில், பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து…

Read more

  • June 13, 2026
“முதல்ல உங்க கட்சியினருக்கு சொல்லுங்க சிஎம் விஜய்” வீடு புகுந்து தவெக நிர்வாகி செய்த காரியம்…. வெளுத்து வாங்கிய கனிமொழி எம்பி….!!

சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடக்குப் பகுதிச் செயலாளர் வேம்புலி என்பவர், நள்ளிரவு நேரத்தில்…

Read more

100 கிலோ எடை..! “நெருப்பு கோழி மீது வேற லெவல் சவாரி”… இது ரொம்ப புதுசா இருக்கேப்பா… ஒருவேளை ஒலிம்பிக் போறாங்களோ.. வியப்பூட்டும் வீடியோ…!!!

விலங்குகளின் மீது மனிதர்கள் சவாரி செய்வதை நாம் பார்த்திருப்போம், ஆனால் பறவை ஒன்றின் மீது மனிதன் சவாரி செய்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள பறவையான நெருப்புக்கோழியின் (Ostrich) மீது மனிதன் ஒருவர் எவ்வித…

Read more

  • June 13, 2026
“எங்க சொல்லணுமோ அங்க சிஎம் விஜய் துல்லியமா சொல்வார்” மேகதாது விவகாரத்தில் செங்கோட்டையன்….!!

கோவையில் நடைபெற்ற அதிரடியான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்சனை குறித்து தமிழக அரசின் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை அதிரடியாகப் பதிவு செய்துள்ளார். “மேகதாது விவகாரத்தில் எங்கே சொல்ல வேண்டுமோ, அங்கே…

Read more

  • June 13, 2026
“சரக்கு பாட்டிலைப் போட்டா ரூ.10 ரிட்டன்” டாஸ்மாக் கடைகளுக்கு வருது ‘ புது மெஷின்’…. ஊழியர்களுக்கு செம ரிலீஃப்….!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது. குடித்துவிட்டு அந்த காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப…

Read more

  • June 13, 2026
“தங்கப் பதக்கம் போனா என்ன, உங்க சிரிப்பு போதும்” நூலிழையில் மிஸ்ஸான தங்கம்…. வீராங்கனையின் வைரல் வீடியோ….!!

உலக அளவிலான வில்வித்தை (Archery) சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றில், இறுதிவரை போராடிய வீராங்கனை ஒருவர் நூலிழையில் தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளார். தங்கப் பதக்கத்திற்கான அந்த மிகக் கடுமையான ரேஸில், கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில் அவர்…

Read more

  • June 13, 2026
“அவங்க டான்ஸ் ஆடிக்கிட்டா வந்தாங்க?” சிசேரியன் செய்த பெண்களுக்கு சிறுநீரக செயலிழப்பு…. அமைச்சரின் சர்ச்சை கருத்து….!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் (PBM) மருத்துவமனையில், சிசேரியன் (C-section) பிரசவம் செய்துகொண்ட 6 பெண்களுக்கு அடுத்தடுத்து திடீரென சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) ஏற்பட்டு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும்…

Read more

  • June 13, 2026
“நான் ஹாஸ்டல்ல வளந்தவன், நானே வைக்கிறேன்” நீட் தேர்வில் வென்ற மாணவி வீட்டில் சாப்பிட்ட அமைச்சர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள நீட் தேர்வில் (NEET Exam) மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி நவ்யா ஸ்ரீயின் இல்லத்திற்கு, தமிழக அமைச்சர் ஆதவ் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள்…

Read more

  • June 13, 2026
“ஏய்…. கேமிரா தெரியுது சீக்கிரம் பாட்டில உள்ள சொருகு” சுற்றுலாப் பயணியிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ்…. வைரல் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணிகளிடம் செக் போஸ்டில் வைத்து போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கிய விசித்திரமான கூத்துதான் இப்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர், அங்கு மதுபானம் கொண்டு வர…

Read more

  • June 13, 2026
“ஐயோ…. யாரைப் பார்த்து கைகாட்டுறாங்க?” உயிரிழக்கும் முன் நடந்த விசித்திரம்…. நெட்டிசன்களை ஸ்தம்பிக்க வைத்த காட்சி….!!

சமூக வலைத்தளங்களில் பார்ப்போரை உறைய வைக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ ஒன்று பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்த உறைவு (Brain Blood Clot) காரணமாக பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் உயிரிழப்பதற்கு சில…

Read more

  • June 12, 2026
“நம்ம தென் மாவட்ட விவசாயிகளுக்கு இனி கவலையே இல்லப்பா!” முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. கொண்டாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி..!!

“இனி நம்ம நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு கவலையே இல்லப்பா!” என்று சொல்லும் அளவுக்கு, தென் மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடியாகப் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து…

Read more

“உனக்காக ஆசையா கொண்டு வந்தேன்.. ஆனா நீ!”.. காதலித்த பூனை ஏமாற்றியதால் சோகத்தில் உறைந்த ஆண் பூனை.. ‘ஹார்ட்பிரேக்’ வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட செல்லப்பிராணிகளின் கியூட்டான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம், அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தற்பொழுது வெளியாகி பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒரு பூனையின் ‘லவ் பிரேக்கப்’ வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து செம ட்ரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில்…

Read more

“வியூஸ்க்காக இப்படியா பாஸ் பப்ளிக் பிளேஸ்ல பண்றது?”… நடுரோட்டில் டான்ஸ் ஆடிய பெண்.. மேம்பாலத்தில் நடந்த கூத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களை அள்ளி ரீல்ஸ்களில் பிரபலமடைவதற்காக மக்கள் விதவிதமான இடங்களைத் தேடி அலைந்து வரும் நிலையில், நடுரோட்டையே ஸ்டுடியோவாக மாற்றி தம்பதி ஒருவர் செய்துள்ள அலப்பறை தற்பொழுது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான…

Read more

“வீடியோ எடுக்கவே பயமா இருக்கு!”… அகமதாபாத் விமான விபத்தை மொபைலில் எடுத்த மாணவன்… ஒரே இரவில் “ஏரோப்ளேன் பாய்” மாறிய வாழ்க்கை… தற்போதைய பரபரப்பு பேட்டி..!!!

கடந்த ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,  சில நிமிடங்களிலேயே திடீரென பயங்கரமாக வெடித்து விபத்துக்குள்ளாகி சுமார் 260 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த கொடூரமான விபத்து நடந்து இன்றுடன் ஒரு வருடம்…

Read more

“செத்துட்டான்னு நெனச்சு ஆழமான கிணத்துல வீசி..!”… அடித்துக் கொன்று கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு..!!

ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள பிஜேபூர் பிளாக் சமலைபதார் நர்சரி பகுதியில், “இறைவன் கைவிட்டால் மட்டுமே உயிர் போகும்” என்ற பழமொழிக்கு இலக்கணமாக, ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, இறந்ததாக நினைத்து ஆழமான பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட…

Read more

“80 கி.மீ வேகத்தில் பறந்து கொண்டே ரோட்டை சுத்தம் செய்யும் சைனா மெஷின்!”… டிராபிக் ஜாம் இல்லாம இப்படி ஒரு விசித்திர தொழில்நுட்பமா?.. வைரலாகும் வியப்பான வீடியோ…!!

சமூக வலைதளங்களில் புதுமையான தொழில்நுட்ப வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்களை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம், அந்த வகையில் தற்பொழுது சீனாவில் அதிவேக நெடுஞ்சாலைகளை (Highways) சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் புதிய நவீன ‘ஸ்வீப்பர் மெஷின்’ (Sweeper Machine) குறித்த வீடியோ ஒன்று…

Read more

“அரசு கல்வி நிறுவனங்களில் இந்த அவல நிலையா?”.. மாணவிகள் காயமடைந்ததால் பெற்றோர் கொந்தளிப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!!!

கர்நாடகா  மாநிலம் கலபுரகி நகரில் உள்ள ஒரு அரசு முன்தேர்வு பல்கலைக்கழகக் கல்லூரியில் (Government Pre-University College) வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் வழக்கம் போல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது, வகுப்பறையின் மேற்கூரை பூச்சு (Ceiling Plaster) திடீரென பயங்கர சத்தத்துடன்…

Read more

வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில்  குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…

Read more

“வீட்டு பக்கத்துல தப்பித்தவறி கூட இந்த மரத்தை வச்சிராதீங்க!”… பொந்துகளில் இருந்து வெளியேறும் பாம்புகள்… மழைக்கால அலர்ட்..!!!

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வீடுகளில் தோட்டம் வைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது வீட்டு ஜன்னல் அல்லது கதவுகளுக்கு அருகில் தப்பித்தவறி கூட குறிப்பிட்ட சில மரங்களை வளர்க்க வேண்டாம் என்றும், மீறினால் பாம்புகள் மிக எளிதாக வீட்டிற்குள் நுழைந்துவிடும் என்றும்…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

“மக்களுக்கு அட்வைஸா!.. முதல்ல உங்க கட்சி ஆளுகளுக்கு சொல்லுங்க!”… தவெக நிர்வாகியின் அநாகரிக செயலால் கொதித்தெழுந்த கனிமொழி.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!

சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற…

Read more

என் கூட வா அந்த அணையை சுட்டிக் காட்டுறேன்…! ஸ்கூல் முடிந்ததும் சிறுமியை பைக்கில் கூட்டிட்டு போன வாலிபர்… அடுத்து நடந்த பரபரப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவரைச் சுற்றுலாத் தலமான சாத்தனூர் அணையைச் சுற்றிக் காட்டுவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து…

Read more

தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் வெடித்த தகராறு..! “ஒரு பண்டத்துக்காக உயிரையே விலை கொடுப்பதா”..? வேதனையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை… கதறும் பெற்றோர்…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், தம்பியுடன் பிஸ்கட் சாப்பிடுவதில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் தனது தம்பியுடன்…

Read more

  • June 12, 2026
“அதிமுக கூடாரத்தில் விழுந்த அடுத்த பலத்த அடி!”.. எடப்பாடிக்கு டாட்டா காட்டிவிட்டு தவெக-வில் ஐக்கியமான ஓஎம் சுரேஷ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வளர்ச்சியைப் பார்த்து மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலர் தவெக நோக்கி படையெடுத்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்ட அதிமுகவில் தற்பொழுது ஒரு மிகப்பெரிய அதிரடி விக்கெட் விழுந்துள்ளது. அதிமுகவின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், இலத்தூர் மேற்கு…

Read more

அலறிய சிறுமி… ஆத்திரமடைந்த ஓட்டுநர்! மாடியிலிருந்து தள்ளிவிட்ட கொடூரம் – அதிரடி கைது…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு கொடூர சம்பவத்தில், பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்ட சிறுமியை, கார் ஓட்டுநர் ஒருவர் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் குறித்து…

Read more

கள்ளக்காதலின் பிறந்தநாள் கிப்ட்..! போலீசாக மாறிய இளம்பெண்… விபரீத தில்லுமுல்லு வேலை… சிக்கியது எப்படி..!

தனது கள்ளக்காதலனின் பிறந்தநாள் பரிசாக, அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போலீஸ் சீருடை அணிந்து போலி காவலராக வலம் வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஓடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளம்பெண்…

Read more

வேலை இருக்கு காசு இருக்கு.. ஆனாலும் பொண்ணு தர மாட்டோம்… ஒரு ஊர் இளைஞர்களே திருமணத்துக்காக ஏங்கும் அவலம்… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள முத்ரா கிராமத்தில் நிலவி வரும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள இளைஞர்களுக்குத் திருமணம் நடப்பதில் பெரும் சமூகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சுமார் 2,000 மக்கள் வசித்து வரும் சூழலில், ‘நமாமி…

Read more

“யாருக்கும் விதிவிலக்கு கிடையாது!”… ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ சரவணன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு… அமைச்சர் கறார் பேச்சு..!!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பாலியல் புகார் வழக்குகளில் சிக்கக்கூடிய கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சரத்குமார் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்…

Read more

அடக்கடவுளே..! “ஆசை காட்டிய மாம்பழம்”… விருப்பப்பட்டு சாப்பிட்ட இரு சகோதரிகள் அடுத்தடுத்து மரணம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்களது வீட்டில் ஆசையாக மாம்பழம் சாப்பிட்டுள்ளனர். மாம்பழம் சாப்பிட்ட சில…

Read more

உலகப்போரை விட அதிக நாள்…! தேவையில்லாத மைல்களை எட்டிய ரஷ்யா… உலக நாடுகளையே உறைய வைத்த உக்ரைன் போர்… இதெல்லாம் தேவையா..?

கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியபோது, இந்த யுத்தம் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ முடிவுக்கு வந்துவிடும் என்றே மாஸ்கோ தலைமை கணக்கு போட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த உக்ரைன்…

Read more

டிரம்புக்கு ஈரான் கொடுத்த சர்வதேச ‘நோஸ் கட்’…போர் நிறுத்த ஒப்பந்தம் என அமெரிக்கா சொன்னது சுத்த பொய்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், அதனை ஈரான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான்…

Read more

“அலுவலகத்துக்கு லேட் ஆனா பரவாயில்ல! உயிர் முக்கியம்!”.. நகரும் ரயிலில் ஏறப்போய் நூலிழையில் உயிர் தப்பிய நபர்.. நெஞ்சைப் பதறவைக்கும் வைரல் வீடியோ..!!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் பலதரப்பட்ட விசித்திர வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நகரும் ரயிலில் அசாத்திய அலட்சியத்துடன் ஏற முயன்ற நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி பயங்கர…

Read more

  • June 12, 2026
தலைவர்ங்க தப்பா முடிவு எடுக்குறாங்க.. “இனிமே அங்க இருக்கவே புடிக்கல.!” திமுக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்த பூகம்பம்.. செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் அதிரடி ராஜினாமா..!!

“தலைவர்ங்க தப்பா முடிவு எடுக்குறாங்க சார், தொண்டனுங்க நாங்க என்னனு நினைச்சீங்க ?” என்று கொதித்தெழுந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.இப்ராஹிம், தனது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்து சத்தியமூர்த்தி பவனுக்கு பெரும் அதிர்ச்சி…

Read more

“பயணிகள் கண் முன்னே நிகழ்ந்த கொடூரம்!”.. வியாபாரி மரணத்தில் மர்மம் இருப்பதாகக் குடும்பத்தினர் பரபரப்பு புகார்.. நெஞ்சைப் பதறவைத்த பகீர் சிசிடிவி காட்சி..!!!!

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள குர்ஜா சந்திப்பு ரயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில், வேகமாக வந்துகொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பாக ரயில்வே வியாபாரி ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கிருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியிலும்…

Read more

இமயமலையில் வெடிக்கப் போகும் இரட்டை ஆபத்து..! “200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம்”… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய நாடுகளில் பரந்து விரிந்து, சுமார் 200 கோடி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ‘இந்து குஷ் இமயமலை’ பிராந்தியத்தில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை வழக்கத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்று…

Read more

யாரு சொன்னது வீட்ல பெண்கள் சும்மா இருக்காங்களா..? “அவங்க செய்ற வேலைக்கு மாதம் 30,000 கொடுக்கலாம்”… முக்கிய கருத்தை சொன்ன சுப்ரீம் கோர்ட்.. ஏன் தெரியுமா..?

இந்தியாவில் உள்ள இல்லத்தரசிகள் வீடுகளில் தங்களின் குடும்பத்திற்காகச் செய்யும் ஊதியமில்லா வீட்டு வேலைகளின் மதிப்பு, மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகக் கணக்கிடப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டுத்…

Read more

“நெகழ்ச்சி சம்பவம்!.. 10 ஆண்டு வாடிக்கையாளர்.. 11 நாட்கள் வராத ஆர்டர்.. பீட்ஷா பாசத்தால் மீண்ட உயிர்.‌.!!

இன்றைய பரபரப்பான உலகில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்று கூட தெரியாத நிலையில், பீட்ஷா ஊழியர்களின் சாதுரியத்தால், மரணத்தின் விளிம்பில் இருந்த ஒரு வாடிக்கையாளரின் உயிர் நூலிழையில் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான உண்மைச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

தாயின் இடுப்பில் இருந்த குழந்தைக்கு நடந்த பயங்கரம்..! தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய்… மண்டை உடைந்து பறிபோன பிஞ்சு உயிர்…!!!

கர்நாடக மாநிலம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. துரித உணவகம் நடத்தி வரும் இவருக்கு, சுசித்ரா என்ற மனைவியும், தியா (6) என்ற மகளும், தக்ஷ் (1½) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். கடந்த 9-ஆம் தேதி…

Read more

காதலனை கரம்பிடித்த இளம் பெண்..! “தாலியை அறுத்து எறிந்த பெற்றோர்”… போலீஸ் ஸ்டேஷனில் அடுத்து நடந்த சம்பவம்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா, கந்தவார கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும், நிம்மகலாகுண்டே கிராமத்தைச் சேர்ந்த சைத்ராவும் கடந்த 5 ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இவர்களது திருமணத்திற்குப் பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி…

Read more

Other Story