“மின்சாரத் துறையில் தொடங்கிய வேட்டை” டாப் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்… அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடி ஆக்ஷன்….!!
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் (TNGEDC) சமீபத்தில் வழங்கப்பட்ட டெண்டர் ஒதுக்கீடுகளில், விதிகளுக்குப் புறம்பாகப் பயங்கர அவசர கதியில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த அதிரடி சோதனையின் போது,…
Read more


