“உயிரோட இருக்குறப்போ செல்லப் பிள்ளை, செத்தப்புறம் ஆத்துல தூக்கி வீசுற குப்பையா?”.. வளர்ப்பு நாயின் சடலத்தை ஆற்றில் வீசிய கொடூரம்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல, அவை ஒரு குடும்பத்தின் அங்கமாகவே மாறி மனிதர்களின் அன்பையும் பாசத்தையும் பெறுகின்றன. ஆனால், உயிருடன் இருக்கும் வரை கொஞ்சி மகிழும் அதே பிராணிகள் இறந்துபோகும்போது, அவற்றின் சடலங்களைச் சிலர் நடத்தும் விதம்…
Read more