“உயிரோட இருக்குறப்போ செல்லப் பிள்ளை, செத்தப்புறம் ஆத்துல தூக்கி வீசுற குப்பையா?”.. வளர்ப்பு நாயின் சடலத்தை ஆற்றில் வீசிய கொடூரம்..  வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் வெறும் விலங்குகள் மட்டுமல்ல, அவை ஒரு குடும்பத்தின் அங்கமாகவே மாறி மனிதர்களின் அன்பையும் பாசத்தையும் பெறுகின்றன. ஆனால், உயிருடன் இருக்கும் வரை கொஞ்சி மகிழும் அதே பிராணிகள் இறந்துபோகும்போது, அவற்றின் சடலங்களைச் சிலர் நடத்தும் விதம்…

Read more

“கோவில் என்ன சினிமா செட்டா?”… பழனி படிக்கட்டில் ரீல்ஸ் எடுத்த தம்பதியால் பரபரப்பு… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் படிப்பாதையில், தனது மனைவியை கையில் தூக்கிக் கொண்டு வாலிபர் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாடல் பின்னணியில் ஒலிக்க, சக பக்தர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் எதையும் பொருட்படுத்தாமல்…

Read more

“விலங்குகளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”… சுட்டெரிக்கும் வெயிலில் அனாதையாக விடப்பட்ட ஜீவன்… வைரல் வீடியோ..!!!

தகிக்கும் வெயிலின் கொடுமை தாளாமல் மனிதர்களே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில், வாயில்லா ஜீவன் ஒன்றைக் குடும்பத்தினர் கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டுச் சென்ற நெஞ்சை ரணமாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிழல் கூட இல்லாத திறந்த வெளியில், தாகத்தால்…

Read more

Other Story