“விலங்குகளிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”… சுட்டெரிக்கும் வெயிலில் அனாதையாக விடப்பட்ட ஜீவன்… வைரல் வீடியோ..!!!

தகிக்கும் வெயிலின் கொடுமை தாளாமல் மனிதர்களே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில், வாயில்லா ஜீவன் ஒன்றைக் குடும்பத்தினர் கொளுத்தும் வெயிலில் கட்டிப்போட்டுச் சென்ற நெஞ்சை ரணமாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிழல் கூட இல்லாத திறந்த வெளியில், தாகத்தால்…

Read more

Other Story