“பொதுவாகப் பக்தர்கள் தான் தட்டில் காசு போடுவாங்க.. இங்க பூசாரியே மக்களுக்குப் பணம் கொடுக்குறாரு.. கருப்பசாமி கோவிலில் நடந்த விசித்திர சடங்கு..!!

பொதுவாகப் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லும்போது அங்குள்ள உண்டியலிலோ அல்லது அர்ச்சகர் தட்டிலோதான் பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். ஆனால், திருச்சி மாவட்டம் நாகையநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் இதற்கு முற்றிலும் மாறான ஒரு விசித்திரமான சடங்கு நடந்துள்ளது.…

Read more

“மதிப்பெண் முக்கியம் தான்… அதைவிட முக்கியம் வாழ்க்கை..!” சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அறந்தாங்கி நிஷாவின் வைரல் வீடியோ.‌.!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல…

Read more

“அண்ணா என்று அழைத்த நபரே செய்த துரோகம்..!” காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. சொந்த ஊரிலேயே அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவலராகப் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த வைகுண்டராமன் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி (36). கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்று, தற்போது ஓசூர் அருகே உள்ள காவல் நிலையம் ஒன்றில் கணினி தரவு உள்ளீட்டாளராக பணியாற்றி…

Read more

“கைகளில் புத்தகப்பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்த தாத்தாக்கள்..!” பேரக் குழந்தைகள் போன்ற சிறுவர்களுடன் அமர்ந்து படிக்கும் முதியவர்கள்.. ஏன் தெரியுமா..?

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள சாதனி என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 முதல் 78 வயது வரையிலான 7 முதியவர்கள் மற்றும் 2 மூதாட்டிகள் என…

Read more

தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மாஸ் காட்டும் கேரளா..! பெண்களுக்கு வருகிறது சூப்பரான திட்டம்… எதிர்க்கும் தனியார் நிறுவனங்கள்.. பின்னணி என்ன…?

கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ‘இந்திரா கேரண்டி’ திட்டத்தின்…

Read more

“திமுகவின் மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணத் திட்டங்கள் அப்படியே தொடரும்..!” எதிர்க்கட்சியினரை அரசியல் செய்ய விடாமல் தடுத்த முதலமைச்சர் விஜய்..!!

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம், புதுமைப் பெண் மற்றும் நான் முதல்வன் போன்ற முக்கியத் திட்டங்களை எந்தவித மாற்றமும் இன்றித்…

Read more

அதிரடி..! “ஐந்தில் மூன்று பங்கு ஆதரவு இருக்கு..!” ரகசியமாகக் கையெழுத்து வேட்டையை முடித்த சண்முகம் தரப்பு.. எடப்பாடிக்குக் காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி..!!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சிக்குள் வெடித்துள்ள உட்கட்சி மோதல் தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புகளுக்கு இடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைக்காததே தோல்விக்குக் காரணம் எனக் கூறி, சண்முகம்…

Read more

இது என்ன கழிவு நீர் கால்வாயா இல்ல பழைய இரும்பு தகர கடையா..? பொறுப்பே இல்லாமல் சோபா முதல் ஆட்டோ வரை போட்ட நபர்கள்… அதிர்ச்சி வீடியோ..!

மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளில் படுக்கைகள், சோபாக்கள், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்) மற்றும் ஒரு முழு ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்டப் பொருட்கள் சாக்கடை கால்வாய்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை…

Read more

தமிழக தேர்தலில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம்…! விஜய்க்கு வந்தது புதிய சிக்கல்… முக்கிய கட்சிகளுக்கு பறந்த நோட்டீஸ்… சென்னை ஹை கோர்ட் அதிரடி..!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாகவும், பிரசாரத்திற்குச் சிறார்களைப் பயன்படுத்தியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் தமிழக முதல்வர் விஜய், திமுக, அதிமுக மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர்…

Read more

இதயத்தை உடைக்கும் வீடியோ..! “தொண்டையில் குத்தி வாய் வழியாக வந்த இரும்பு கம்பி”… உயிர் பிழைத்தது எப்படி… அந்த நேரத்திலும் காத்த துணிச்சல்..!

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோனில் விளையாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் ஒருவன், தவறி விழுந்ததில் அவனது தாடையை இரும்பு கம்பி ஒன்று கொடூரமாகத் துளைத்து வாயின் மறுபக்கம் வெளியே வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. எனினும், பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களின்…

Read more

தலையை வெட்டினாலும் சாகாது… அறிவியலையே மிரள வைக்கும் கரப்பான் பூச்சியின் விசித்திரமான ரகசியங்கள் இதோ…!!!

கரப்பான் பூச்சிகள் பூமியில் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பழமையான உயிரினங்களில் ஒன்றாகும். இவை மிகவும் விசித்திரமான உடலமைப்பைக் கொண்டவை; உதாரணமாக, ஒரு கரப்பான் பூச்சியின் தலையைத் துண்டித்தாலும், அது பல வாரங்கள் வரை உயிருடன் இருக்கும்.…

Read more

காருக்குள்ள மட்டும் தயவுசெய்து குழந்தைகளை ஏற விடாதீங்க..! “வெயிலால் துடிதுடித்து பலியான 2 சிறுமிகள்”.. மனைவி மகளை இழந்து கதறும் தந்தை… நெஞ்சை நொறுக்கும் வீடியோ..!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பூட்டப்பட்ட காரின் உள்ளே வெப்பநிலை 53 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததில், காரில் சிக்கிய 8 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ்…

Read more

தாம்பத்திய உறவே நடக்கல..! மனைவி தன் கணவனை ஆண்மையற்றவன் எனக் கூறியது தப்பில்லை… நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு..!

மனைவி தன் கணவனை ‘ஆண்மையற்றவர்’ என்று கூறுவது, அதற்குரிய மருத்துவ ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒரு பெண்ணுக்கு எதிராகக் கீழ்…

Read more

“முதலில் 25 லட்சத்தை ஏமாற்றினார், இப்போது மனைவியிடமே ஜீவனாம்சம் கேட்கிறார்”… கணவனின் இந்த ‘அட்டூழியத்தை’ கண்டு மிரண்ட நீதிமன்றம்..!!!

மனைவியின் பெயரில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அவரது நகைகள் மற்றும் காரை அபகரித்துக் கொண்டு கணவன் தலைமறைவான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மனைவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது அழகைக் கண்டு…

Read more

பிளிங்கிட் ஊழியரின் கிரிக்கெட் கனவு..! “பேட்டை முத்தம் கொடுத்து பிரிய மனமில்லாமல்”… வீடியோவை வெளியிட்ட ஆகாஷ் சோப்ரா… எமோஷனல் பதிவு…!!

ஆன்லைன் ஆர்டர் டெலிவரி செய்ய வந்த ஊழியர் ஒருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து விளையாடி, அதனை நெகிழ்ச்சியுடன் முத்தமிட்ட சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “கனவுக்கும் நிஜத்திற்கும் இடையே வாழ்க்கை குறுக்கிடும்போது என முன்னாள் இந்திய…

Read more

மாமியாரின் இறுதிச் சடங்கில் நேர்ந்த மகா துயரம்… கைகழுவச் சென்ற மருமகனை உயிரோடு வேட்டையாடிய முதலை… பதற வைக்கும் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில், மனம் பதைக்க வைக்கும் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நொய்டாவிலிருந்து தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்திருந்த மருமகன் ஒருவர், சடலத்தை எரிப்பதற்கான சிதையைச் தயார் செய்துவிட்டு, கைகளைச் சுத்தம்…

Read more

பாலியல் தொழிலாளிகள் அப்படிதான் பணம் சம்பாதிக்கிறாங்க..! “மாடல் அழகி மரண வழக்கில் லீக் ஆனது முக்கிய ஆடியோ”… நீதிபதி மாமியாரே இப்படி பேசலாமா..? திடுக் தகவல்கள்…!

மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திவிஷா சர்மா வரதட்சணை கொடுமை வழக்கில், அவரது மாமியாரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான கிரி பாலா சிங் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சை ஆடியோ இணையத்தில் வெளியாகி புதிய புயலைக் கிளப்பியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த…

Read more

கனவு பலித்தது ஆனால்,… 500-க்கு 495 மதிப்பெண்கள்… சாதனை படைத்த கைகளுக்கு விடை கொடுத்த விதி… கதறும் பெற்றோர்..!!!

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த அரியத்துறை பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் அபிஷேக், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். பொதுத்தேர்வை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற அபிஷேக், அதன் பின்னர்…

Read more

கின்னஸ் சாதனை படைப்பானா இந்த சிறுவன்?… ஒற்றை சக்கரத்தில் நேபாளம் வரை பயணம்… வைரலாகும் வீடியோ..!!!

கேரளாவிலிருந்து நேபாளம் வரை ஒரே ஒரு சக்கரத்தைக் கொண்ட மிதிவண்டியில் பயணிக்கும் ஒரு சிறுவனின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தச் சிறுவன் தனது மிதிவண்டியின் முன்பகுதியை மேலே உயர்த்தி, பின் சக்கரத்தை மட்டும் தரையில் படும்படி…

Read more

Breaking: தமிழக அரசின் அடுத்த அதிரடி.. சென்னையின் புதிய கமிஷனர் ஆக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்…!!!

சென்னை பெருநகர காவல் ஆணையராக டாக்டர் ஏ.அமல்ராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன் வெளியிட்டுள்ளார். தமிழக உள்துறை இன்று  வெளியிட்டுள்ள புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் பேரில் 2…

Read more

நெற்றியில் மொபைலை கட்டிக்கொண்டு காய்கறி விற்கும் நபர்… சம்பாதிக்கும் தொகையை கேட்டால் தலை சுற்றும் – வைரல் வீடியோ…!!!

ஸ்கூட்டி ஓட்டிச் சென்ற ஒருவர், சாலையோரத்தில் காய்கறி விற்கும் வியாபாரி ஒருவர் தனது நெற்றியில் மொபைல் போனை கட்டியிருப்பதை கண்டு ஆச்சரியமடைந்து அதன் காரணத்தைக் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி அளித்த பதில், நவீன தொழில்நுட்பம் சாதாரண மக்களிடமும் எந்த அளவுக்குச்…

Read more

நள்ளிரவு 12:30 மணி…! கதவைத் திறந்ததும் மனைவியை அந்தக் கோலத்தில் கண்டு கதறல்.. மகனை கூட விடல.. 24 மணி நேரத்தில் 5-ஆ..? ஆடிப்போன தலைநகர்..!

தலைநகர் டெல்லியின்  கோவிந்தபுரியில், நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் தாய் மற்றும் அவரது 13 வயது மகனை கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில்…

Read more

“வீடியோ எடிட்டர், SEO, டிசைனர்”… எல்லாம் ஒருத்தரேவா?… கம்பெனி மேனேஜரை தெறிக்கவிட்ட ஊழியர்… வைரலாகும் ‘பிரிவு’ கடிதம்..!!!

லக்னோவைச் சேர்ந்த 21 வயதான பிரதிஷ்டா குப்தா என்ற Gen Z ஊழியர், தனது பணியிடத்தில் நிலவிய நச்சுத்தன்மை மற்றும் மிகக்குறைந்த ஊதியம் ஆகியவற்றைக் கண்டித்து, மிகவும் வெளிப்படையான ராஜினாமா மின்னஞ்சலை அனுப்பி இணையத்தில் வைரலாகியுள்ளார். மேலும் தனது மின்னஞ்சலில், “எனது…

Read more

திமுக குடும்பமே விஜய் போட்டோவை தான் DP-யில் வைக்கிறாங்க…! “அப்ப சொந்தக் கட்சியினரே ஓட்டு போடலையா”.. அம்பலமானது குட்டு…‌ EX. அமைச்சர் மூர்த்தி புலம்பல்…!!!

சட்டசபைத் தேர்தல் தோல்வி திமுகவுக்கு ஒரு பாடம் என்றும், திமுகவினரின் குடும்ப உறுப்பினர்களே தங்களின் மொபைல் போன்களில் நடிகர் விஜய்யின் படத்தை ‘டிபி’யாக (Profile Picture) வைத்திருப்பது வேதனையளிப்பதாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில்…

Read more

இந்த இரும்பு பெட்டிக்குள் குலை நடுங்க வைக்கும் பயங்கரம் இருக்கு..! 16 வயது சிறுமியின் தலை குளத்தில்.. உடலை துண்டு துண்டாக கூறு போட்டு… தந்தையின் கொடூர முகம்..!!

லக்னோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் பெட்டியிலிருந்து 16 வயது இளம்பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவரது பெற்ற தந்தையையே போலீஸார் கைது செய்துள்ளனர். மாற்று மத வாலிபரை காதலித்ததால் இந்த கொடூரக் ‘கௌரவக் கொலை’ அரங்கேறியுள்ளது…

Read more

3 வருடம் பாகிஸ்தானில்.. இந்தியா திரும்பிய பெண் சொன்ன பகீர் தகவல்கள்… வைரலாகும் வீடியோவால் சர்ச்சை…!!!

பாகிஸ்தானில் மூன்று ஆண்டுகள் வசித்துவிட்டு இந்தியா திரும்பிய ஒரு பெண், அங்குள்ள சில அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்துவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காணொளியில் அந்தப் பெண் விவரிக்கும் கருத்துகள் இணையத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன, பல…

Read more

ரூ.70 லட்சம் சம்பளம்… ரூ.2 கோடி கடன்.. ஒரே இரவில் கழட்டிவிட்ட நிறுவனம்… 108 நிறுவனங்களில் ரிஜெக்ட்… ஆனா இப்ப ரூ.6500-க்கு… வேலையை இழந்த வாலிபரின் விஸ்வரூப வெற்றி..!

கார்ப்பரேட் நிறுவனத்தில் திடீரென வேலை பறிபோய், ரூ.2 கோடி கடனில் தவித்த டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது கடின உழைப்பால் மீண்டெழுந்து ரூ.6,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஆலோசகராக உயர்ந்த சாதனை பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த…

Read more

நடுங்கிப்போன ராயபுரம்..! பட்டப்பகலில் வேன் ஓட்டுநர் கொடூர கொலை… நெஞ்சில் ஒரே குத்து.. ஆட்டோ ஓட்டுநரின் வெறி… பரபரப்பு சம்பவம்..!

சென்னையை அடுத்த ராயபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பான தகராறில், லோடு வேன் ஓட்டுநர் நடுரோட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் கல்லறை சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது, எதிர்பாராதவிதமாக கேஸ்…

Read more

அமைச்சராகப் பதவியேற்ற கணம்… மேடையில் விஜயலட்சுமி செய்த காரியம் – மிரண்டு போன தொண்டர்கள்…!!!

தமிழக அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, மேடையில் விஜயலட்சுமி செய்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, அவர் மேடையில் நடந்து கொண்ட விதம் அங்கிருந்த பார்வையாளர்களையும், சமூக வலைதளப் பயனர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.…

Read more

பாசம் குப்பையிலே..! சட்டுனு வந்த ரூ.25 லட்சம் பணம்… ஆடம்பரத்தில் மூழ்கி கள்ளக்காதலியுடன் ஓடிய கணவர்… சாப்பாட்டுக்கே வழியில்லாமல் குழந்தையுடன் தவிக்கும் மனைவி..!

அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் இழப்பீடாகக் கிடைத்த ரூ.25 லட்சத்துடன், மனைவி மற்றும் 6 வயது குழந்தையை நடுரோட்டில் தவிக்கவிட்டுவிட்டு, வாலிபர் ஒருவர் தன் காதலியுடன் ஓட்டம் பிடித்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்  இமிலியா கிராமத்தைச்…

Read more

வெயில் தாங்க முடியலப்பா.. பைக்கில் இப்படி எல்லாம் செய்யலாமா?… இணையத்தில் வைரலாகும் விசித்திரமான வீடியோ..!!!

கோடைகாலத்தின் கடும் வெயிலிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, மக்கள் பல்வேறு புதுமையான மற்றும் விசித்திரமான முறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு தம்பதியினர் பைக்கில் பயணம் செய்யும் போது,…

Read more

46 டிகிரி வெப்பம், தாகத்தில் துடித்த குரங்குகள்… பேருந்தை தடுத்து நிறுத்தி தண்ணீர் கேட்ட குரங்குகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவில் நிலவும் கடும் வெப்பம் மனிதர்களை மட்டுமல்லாமல், வனவிலங்குகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாக யவத்மால் மாவட்டத்தின் கந்தாலா காட் பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. புசத் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை, தாகத்தால் அவதிப்பட்ட குரங்குகள் வழிமறித்து…

Read more

Breaking: இந்தியாவில் வேற லெவலில் டிரெண்டான கரப்பான் பூச்சி ஜனதா தள பார்ட்டிக்கு தடை.. முடங்கியது எக்ஸ்… மத்திய அரசு அதிரடி…!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  அண்மையில் வேலை இல்லாத இளைஞர்களை பார்த்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய நிலையில் பின்னர் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்து விளக்கமும் கொடுத்தார். இந்த நிலையில் அவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அபிஜித் தீப்கே…

Read more

அடடே! கால்பந்து மைதானத்திலேயே மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?… நெய்மரின் வைரல் வீடியோவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்..!!!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சான்டோஸ் மற்றும் சான் லோரென்சோ இடையிலான கோன்மெபோல் கோப்பை கால்பந்து போட்டியின் போது, நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் தனது மகளுக்கு உணவு ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஆடுகளத்தில் தீவிரமான ஆட்டங்களுக்கு…

Read more

ரூ.2.5 கோடி…! “அடிக்கடி கரண்ட் கட் ஆக இதுதான் காரணம்”… 1 லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 52,000 தான்.. பரபரப்பை கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அதிகாரிகள் தொலைபேசியை…

Read more

கனடாவில் இந்தியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்… வைரலாகும் வீடியோவால் மிரண்டு போன வெளிநாட்டவர்கள்…!!!

கனடாவில் இந்தியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 18 வயதான டாசன் ஹாக்லே என்ற கனேடிய இளைஞர், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சாவியைத் தொலைத்துவிட்டு தவித்தபோது, அங்கு வந்த இந்தியர் ஒருவர் தனக்கு உதவியதை…

Read more

இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை பார்த்திருக்க மாட்டீங்க… மேகி பார்ட்டி கொடுத்து இணையத்தை கலக்கும் ஜார்க்கண்ட் சிறுவன்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற சிறுவன், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய விதம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது மனதை நெகிழ வைத்துள்ளது. ஆடம்பரமான கேஃபேக்கள் அல்லது பெரிய உணவகங்களுக்குப் பதிலாக, ஒரு சிறிய மண் அடுப்பில் தானே சொந்தமாக மேகி…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்”… குறுக்கே வந்த யானை மீது மோதி தந்தம் உடைந்த அதிர்ச்சி சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!

உத்தராகண்டில் ஸ்கூட்டியில் சென்ற பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே வந்த யானை மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பிறந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண், கவனக்குறைவாகச் சென்றதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில், அந்த…

Read more

“நம்பிக்கைக்கு துரோகம்”… சொந்த மாமியின் கணவனே செய்த கோரமான செயல் – சிறுமியின் நிலை கண்டு கதறிய குடும்பத்தினர்..!!!

ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் உள்ள கைரோ பகுதியில், தனது மாமியின் வீட்டில் தங்கியிருந்த 9 வயது சிறுமி மீது அதே மாமியின் கணவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தந்தை மறுமணம் செய்துகொண்டதாலும், தாய்…

Read more

மோடியின் செல்ஃபி விவகாரம்… கடும் விமர்சனத்தில் பிரகாஷ் ராஜ் – சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் சர்ச்சை…!!!

பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் இணைந்து எடுத்த ‘மெலோடி’ செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இதை கடுமையாக விமர்சித்துள்ளார். நாடு பல்வேறு நெருக்கடியான சூழல்களை எதிர்கொண்டு வரும் வேளையில், பிரதமர்…

Read more

  • May 21, 2026
“ஏழைகளின் கடன்கள் தள்ளுபடியாகிறதா?” – வறுமை ஒழிப்புத் துறையை கையில் எடுத்த CM விஜய்…. தவெக அமைச்சரவையின் டாப் ஆக்ஷன்….!!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற அதிரடி அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய் தனக்கான துறைகளில் கூடுதலாக மிக முக்கியமான மக்கள் நலத் துறைகளை இணைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே பவர்ஃபுல் துறைகளைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர்,…

Read more

  • May 21, 2026
“அந்த 2 சீட் யாருக்கு?” தவெக அமைச்சரவையில் ஒதுக்கப்படாத முக்கிய துறைகள்…. CM விஜய் வைத்திருக்கும் பிளான்….!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, இதுவரை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 பேருக்கும் அதிரடியாக இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்று நோக்க வைக்கும் வகையில், மிக முக்கியமான இரண்டு துறைகள் இதுவரை யாருக்குமே…

Read more

இதுக்கு மேல என்னால பார்க்க முடியாது… சக வீரர்களின் சொதப்பல் ஃபீல்டிங்கால் மைதானத்திலேயே முகத்தை மூடி புலம்பிய ஹர்திக் பாண்டியா – நெட்டிசன்கள் கிண்டல்..!!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபிஎல் போட்டியில் நடந்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் அதே சமயம் ஏமாற்றமளிக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களான தீபக் சஹார் மற்றும்…

Read more

  • May 21, 2026
“யாராக இருந்தாலும் விடமாட்டோம்” கிட்னி திருட்டு வழக்கில் பாய்ந்த அமைச்சர் அருண்ராஜ்…. CM விஜய் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான கிட்னி திருட்டு சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “நாமக்கல் கிட்னி திருட்டு…

Read more

கேஸ் சிலிண்டர் இனி தேவையில்லை?… வெயிலில் ஆம்லெட் போட்டு அசத்திய இளைஞர்.. நெட்டிசன்கள் மிரண்டுபோய் கமெண்ட்…!!!

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நிலவும் கடும் வெப்பத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு இளைஞர் தனது வீட்டின் மேற்கூரையில் முட்டையைச் சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 47 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள தற்போதைய வெப்பநிலையில், மேற்கூரை சூடான அடுப்பு…

Read more

  • May 21, 2026
“மர்மம் அடுத்தடுத்து… காலி ஆகும் இந்திய எதிரிகள்..!” – புல்வாமா தாக்குதலின் மாஸ்டர்மைண்ட் ஹம்சா பர்ஹான் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை! அலறும் பயங்கரவாதிகள்..!!

இந்தியாவின் வரலாற்றையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ‘அல்-பத்ர்’ அமைப்பின் ஆபரேஷனல் கமாண்டர் ஹம்சா பர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீரின் புல்வாமா பகுதியைச்…

Read more

  • May 21, 2026
“சும்மா யாருக்கும் பதவி தந்துட மாட்டாங்க” முதல்வர் விஜய்யின் ஆட்சியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்…. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி….!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, அமைச்சர்களின் வயது மற்றும் இலாகாக்கள் குறித்த விவாதங்கள் தமிழகம் முழுவதும் அனல் பறந்து வரும் நிலையில், பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுகுறித்து வெளியிட்டுள்ள கருத்து அரசியல் மற்றும் சினிமா…

Read more

  • May 21, 2026
​”கருவறைக்குள் நுழைந்த அமைச்சர் நிர்மல்குமார்” திருப்பரங்குன்றத்தில் நள்ளிரவில் நடந்த கூத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி ஆக்ஷன்….!!

மதுரை உலகப் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்றபோது, கடுமையான விதிமீறல்கள் நடந்ததாக எழுந்துள்ள புகார் தமிழக ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்தில் சாத்தப்பட வேண்டிய…

Read more

வாய்ப்பு தேடி வந்த இளம்பெண்… இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தலைமறைவான கும்பல் – அதிர்ச்சியில் மக்கள்…!!!

ஹைதராபாத்தில் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸ் மெட்ரோ நிலையம் அருகே வசித்து வரும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சினிமா படப்பிடிப்பு மற்றும் நிகழ்வு மேலாண்மைத்…

Read more

பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமி மீது திடீர் தாக்குதல்… தெருநாய்கள் செய்த வெறிச்செயல்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் தம்புரில், ஆறு வயது சிறுமி ஒருவர் தெருநாய்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவிகா ராஜ்புத் என்ற சிறுமி, திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்லத் தயாராகி கோயில் ஒன்றிற்குச் சென்றபோது, அங்கு சுற்றித்திரிந்த ஐந்து…

Read more

Other Story