“அதிகாலை நேரம், வீடு முழுக்க ரத்தம்”… மனைவியைக் கொன்றுவிட்டு எஸ்கேப் ஆன கணவன்.. வெளிவந்த பகீர் தகவல்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலாஞ்சிராவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த எலக்ட்ரீசியன் ஒருவர், தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனது மனைவி…

Read more

வாய்ப்பு தேடி வந்த இளம்பெண்… இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தலைமறைவான கும்பல் – அதிர்ச்சியில் மக்கள்…!!!

ஹைதராபாத்தில் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூபிலி ஹில்ஸ் மெட்ரோ நிலையம் அருகே வசித்து வரும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சினிமா படப்பிடிப்பு மற்றும் நிகழ்வு மேலாண்மைத்…

Read more

Other Story