கடித்து குதறிய வெறி நாய்கள்…. பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், மருதேஷ் ஆகிய பள்ளி மாணவர்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது இரண்டு வெறி நாய்கள் மாணவர்கள்…
Read more