காதல் திருமணம் செய்த மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூர் தெற்குப்பட்டியில் சிங்கராயர்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிங்கராயரின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிங்கராயர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம்…
Read more