மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பத்தி கிராமத்தில் பகவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் ஏரி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பகவதிக்கு சொந்தமான பசுமாடு குழியில் தவறி விழுந்தது.…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…

Read more

வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த பெண்…. கொலை மிரட்டல் விடுத்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரத்தான்விளை பகுதியில் ஜான் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் அப்பகுதியில் ஆலய நிர்வாகிகள் தேர்தல் நடந்த போது ஜான் சுந்தரின் மனைவி ஜெனிட்டா செயலாளர்…

Read more

“பெட்டிக்கடையை காணோம்”…. சினிமா பட பாணியில் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சதோப்பு பகுதியில் இந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இரும்பாலான பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று இந்திரா கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பெட்டிக்கடை காணாமல்…

Read more

பயங்கரமாக மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே உயிரிழந்த பெண் என்ஜினீயர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அக்பர் நகரில் இன்ஜினியரிங் பட்டதாரியான திவ்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போரூரில் இருக்கும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து திவ்யா தனது தாய் மகேஸ்வரியுடன்…

Read more

9-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதியில் வசிக்கும் சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதமாக சிறுமி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் வழுதிகை மேடு, ஞாயிறு கிராமத்தில் வசிக்கும் பாபு என்பவர் சிறுமிக்கு…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் திருவள்ளுவர் தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று தமிழரசன் பெண்ணாடம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

வெல்டிங் தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிகுளம் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடையில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்நிலையில் தனியாக வசித்த தனபால் வாழ்க்கையை வெறுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

கிளி, குருவிகள் வைத்திருந்த தம்பதி…. ரூ.30 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனத்துறையினருக்கு கோதமங்கலம் பகுதியில் கிளி, ரெட் மியாஸ் குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பெரும்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது கிளிகள் மற்றும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை துறையாம்பாளையம் இந்திரா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த தர்மன் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது…

Read more

அரசு பேருந்து-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. தர்மபுரியில் கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆணகுண்டு பகுதியில் விவசாயியான மாரிமுத்து(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக காரில் நல்லம்பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாமி செட்டிபட்டி மயானம் அருகே சென்ற போது தர்மபுரி…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல்காடு கிராமத்தில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை கோவிந்தராஜ் சமாதானம் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

திடீரென அதிகரித்த பிரசவ வலி….. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் எட்டுதுறை பகுதியில் அசோக்- ஷாலினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்தது. இதனால் உறவினர்கள் ஆம்புலன்ஸில் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி…

Read more

செல்போனில் பேசியபடி பெருந்தை இயக்கிய டிரைவர்…. போக்குவரத்து கழக அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல குப்பத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் கலைமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

பெற்றோர்களே உஷார்…! புதிய வகை மோசடி…. கோவையில் பரபரப்பு…!!!

 கோவையில் ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி ரூ. 77 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் 12, 10ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களின் பெற்றோரை குறிவைத்துப் பேசி, ஸ்காலர்ஷிப் பணம் பெற்றுத்தருவதாக 77 லட்சம் வரை…

Read more

மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்…. தமிழகத்தை உலுக்கும் சம்பவம்..!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி பாண்டீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 16 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களும் மற்றும் ஒரு வயது மகனும் உள்ளனர். ஈஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து…

Read more

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… மனதை கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருவாரூர் மாவட்டத்தில் கணவன் உயிரிழந்த சில மணி நேரத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சலீம் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மும்தாஜிற்கு மருந்து வாங்க கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

17 வயது சிறுமி கொலை…. சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கார்த்திகைபட்டியில் ஈஸ்வர அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கம் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதனை தடுக்க வந்த ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவியை ஈஸ்வர…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பிரம்மதேசத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான லிங்கேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஷ்வரனும் அதே பகுதியில் வசிக்கும் கிருபா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள்…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவில் முகமது என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வீட்டை…

Read more

“மீண்டும் விற்றால் கடும் நடவடிக்கை”….. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள் உடைய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருக்கும் கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக்…

Read more

கடன் பிரச்சனையால் தகராறு…. தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஐந்தாவது வட்டத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணன்…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சூடானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மலர்(35) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால்…

Read more

கடனை திருப்பி கேட்ட நண்பர்…. கத்தியால் குத்திய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் பகுதியில் யஸ்வின்(20) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் யஸ்வினுக்கும் அவரது நண்பரான சந்துருவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு யஸ்வினிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி…. திருமணமான 8 நாளில் புது மாப்பிள்ளை பலி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெங்கநாயக்கன் குப்பத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விமல்ராஜ் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 நாட்களுக்கு முன்பு விமல் ராஜுக்கு ரவீனா என்ற பெண்ணுடன்…

Read more

தனியார் கிளீனிக்கில் ஊசி போட்ட 4 வயது சிறுமி இறப்பு…. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய பானுஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது மகளை பாஸ்கர் தனியார் கிளினிக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்.…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது தகராறு…. வாலிபரை கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதீஷ்குமார் கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமாருக்கும் அருண் என்ற வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்…

Read more

லாரி மீது மோதிய மினி வேன்…. இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அபிராமி நகர் 9-வது தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காக்களூரில் இருந்து பால் பாக்கெட்களை மினி வேனில் ஏற்றிக்கொண்டு செங்குன்றம் பகுதியில் இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜேந்திரன்…

Read more

உதவி கேட்ட நபர்…. மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மகாராஜா(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மகாராஜா விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து…. பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வானகரம் செட்டியார் நகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று எண்ணெய் கிடங்கில் இருந்த பேரல்களில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…

Read more

யாரும் செய்யாத சாதனை…. இவரால் கோவைக்கே பெருமை…. இந்த மாமனிதர் யார் தெரியுமா….???

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் விஷ்ணு ராம். சைக்கிலிஸ்ட் ஆன இவர் பெண் குழந்தைகளின் கல்வி வலியுறுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் விதமாக இவர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் ஆனது…

Read more

விவசாயிகளே இனி ஹேப்பியோ ஹேப்பி தான்…. உங்க ஊருக்கும் வருகிறது லூலு…!!

கடந்த வருடம் கோவை மாநகரில் லூலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனமானது ஏற்கனவே கேரளா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தன்னுடைய கால் தடத்தை பதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் ஹைப்பர் மார்க்கெட், மால் அமைக்கும் பணிகளையும் இந்த…

Read more

இளைஞர்களே ரெடியா?…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் பல முன்னணி தனியாக நிறுவனங்கள்…

Read more

போதையில் தாறுமாறாக பேருந்தை ஓட்டியதால்…. டிரைவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அரசு பேருந்து காட்டுப்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆராட்டு ரோட்டில் சென்றபோது பேருந்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இதனையடுத்து எஸ்.எம்.ஆர்.வி…

Read more

3 வயது குழந்தையுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ரிசர்வ் லைன் இந்திரா நகரில் கருப்பசாமி-மகாலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய சிவ பாலன் என்ற மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். இதனால் மகாலட்சுமி…

Read more

செயல்படாமல் இருக்கும் ஐஸ் கம்பெனி…. நச்சு வாயு வெளியேறியதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி வியாக்கப்பர் சந்திப்பில் இருக்கும் தனியார் ஐஸ் கம்பெனி கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டி கிடந்தது. நேற்று ஐஸ் கம்பெனியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அப்போது அம்மோனியா சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை திறந்தபோது…

Read more

திருமணமாகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அம்சிகாகுழி பகுதியில் வினு(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வினு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினுவின் பெற்றோர் இறந்துவிட்டனர்.…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் டைடஸ் மைக்கேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பூச்சி பேட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விக்ரம் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டிக்கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் லட்சுமி நகரில் இருக்கும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் திடீரென சோதனை செய்தனர். தற்போது தடை செய்யப்பட்ட…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்…. சரக்கு ரயில் மோதி பலி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து…

Read more

சிறுவன் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சண்முகவேல்(17) கடந்த மாதம் 20-ஆம் தேதி அடிவாரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அண்ணன், தம்பியான அரவிந்த்(25), சந்துரு(23) உள்ளிட்ட…

Read more

திடீர் தீ விபத்து…. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

கூட்டத்திற்குள் புகுந்த குதிரை…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களை குழந்தைகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். இந்நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்த குதிரை திடீரென பக்தர்களின் கூட்டத்திற்குள்…

Read more

பகுதி நேர வேலை இருப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவித்தார்.…

Read more

ஹோட்டலில் சாப்பிட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எல்.சி முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ராஜேந்திரன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், நான்கு மாத…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தந்தை கண்முன்னே உயிரிழந்த மகன்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதவன்(17) 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் பழுதான சைக்கிளை சரி செய்வதற்காக மாதவன் நேற்று மாலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று…

Read more

Other Story