“என்னை மிரட்டுகின்றனர்”…. தீக்குளிக்க முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டியில் சமையல் தொழிலாளியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காளீஸ்வரி உடல் முழுவதும்…

Read more

விடுதியில் தங்கி படிக்குமாறு கூறிய தாய்…. மாணவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் நதியா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நதியா பள்ளி விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு…

Read more

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட முதியவர்…. ஓட ஓட விரட்டி கொன்ற யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் மருதன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மருதன் வழக்கம் போல அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் கால்நடைகளை…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. கர்ப்பிணியின் கணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டிதோப்பு பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி போலீசாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஆனந்தராஜனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த 12-ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் எழும்பூர்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில்…

Read more

யாரிடமும் பேசாமல் இருந்த ரயில்வே அதிகாரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மிட்டனமல்லி உதயசூரியன் தெருவில் வையாபுரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவராஜ் குமார் என்ற மகனும், திவ்யலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வையாபுரி இந்திய விமானப்படையில் வேலை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷேக் சம்சுதீன் என்பவர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கிடங்கின் முகப்பில் இருக்கும் பெயர் பலகையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த…

Read more

தபால் அலுவலகங்களில் ஜூன் 23 வரை தங்க பத்திரம் விற்பனை… வெளியான அறிவிப்பு..!!

திருச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில்  தங்கப்பத்திரம் விற்பனை வருகின்ற  23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். இங்கு 24…

Read more

போதை ஆசாமியின் மாஸான பரதநாட்டியம்….. இணையத்தை கலக்கும் வீடியோ…..!!!!

நாமக்கல் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் மது அருந்திவிட்டு போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. குமாரபாளையத்தில் சேலம் போகும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் அந்த மது பிரியர் இந்த ஆட்டத்தை…

Read more

மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை…

Read more

மாணவர்களே கிளம்புங்க…! இன்று வழக்கம் போல பள்ளி செயல்படும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து   மழை பெய்து வந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

நீங்கள் வசிக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறதா?…. அப்போ இந்த நம்பருக்கு புகாரளிக்கலாம்…..!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மழை பாதிப்புகளை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 33 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு…

Read more

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- நாரணாபுரம் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கொட்டகையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக கருப்பசாமி, தர்மர், கருப்பு ஆகிய மூன்று பேரையும் போலீசார்…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி செல்லும் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அஸ்தகிரியூர் பகுதியில் திருமணமான 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சென்றாயன் என்பவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் தனது குடும்பத்தினரிடம்…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ. துரிஞ்சிபட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மோட்டார்…

Read more

டிக்கெட் வாங்காமல் வாக்குவாதம்…. கண்டக்டரை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி நோக்கி அரசு டவுன் பேருந்து பொம்மிடியிலிருந்து புறப்பட்டது. இந்த பேருந்து கடத்தூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது மணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் டிக்கெட் வாங்காமல் பணியிலிருந்த கண்டக்டர் முருகேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் முருகேசனை சரமாரியாக…

Read more

5 வயது குழந்தையிடம் சில்மிஷம்…. 17 வயது சிறுவன் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். கடந்த மாதம் 29-ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 5 1/2 வயது சிறுமியிடம் சிறுவன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை தட்டி…

Read more

குடும்ப பிரச்சனையில் பெண் தற்கொலை…. சகோதரர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாங்கரை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

பர்னிச்சர் கடையில் தீ விபத்து…. ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை தலையாரி பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பாஸ்கரன் எக்ஸ்பிரஸ் அவென்யூ எதிரில் இருக்கும் பாரதி சாலையில் சோபா, நாற்காலி, பஞ்சு மெத்தை தயாரித்து விற்பனை செய்யும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.…

Read more

தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஊழியர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் காளியப்பா நகரில் சிவக்குமார் என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவக்குமாருக்கு சொந்தமான வேனை போரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி வந்தனர். அந்த வேனை நரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.…

Read more

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடன்…. டாக்டர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பி.ஜி.பி அப்பார்ட்மெண்டில் டாக்டரான கோகுல்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கோகுல்நாத் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவு கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை திருப்பி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

ரகளையில் ஈடுபட்ட வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குமாரமங்கலம் பகுதியில் கையில் கத்திய வைத்துக்கொண்டு வாலிபர் பொதுமக்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி ரெட்டிசாவடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரிக்க…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. நடந்து சென்ற பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருப்பு கேட் பகுதியில் சீனிவாசன்- மீரா(60) தம்பதியினர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மீரா அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீரா மீது எதிர்பாராதவிதமாக…

Read more

மர்மமாக இறந்து கிடந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டிபாளையம் பகுதியில் விவசாயியான ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதற்களை அகற்ற சென்றதாக தெரிகிறது. அங்கு மர்மமான முறையில் ஜெயக்குமார் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1- ஆம் தேதி சிறுமிக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதுகுறித்து அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் விரிவாக்க அலுவலர் சாந்தி…

Read more

கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி….. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மூர்த்தி….!!!!!

நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவி நந்தினி என்பவருக்கு மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் B.Com  பாடப்பிரிவில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையதள கோளாறு…

Read more

அடக்கடவுளே..! உணவு விடுதிகளில் கழுகு இறைச்சியா…? சோதனையில் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, டவுன் பாறையடி பகுதிகளில் கழுகுகள் வேட்டையாடப்பட்டு அவைகள் விடுதிகளுக்கும் கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி பேட்டை மற்றும்…

Read more

BREAKING : கனமழை.. முதல் மாவட்டமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம் ஆண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ. 4 லட்சம் மோசடி செய்த நூலகர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ஈத்தாமொழி ஆடரவிளை பகுதியைச் சேர்ந்த சபாபதி என்பவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் இருக்கும் நூலகத்தில் நூலகராக…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து…

Read more

கவனிக்க ஆள் இல்லாமல் சிரமப்பட்ட தம்பதி…. மூதாட்டி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையத்தில் கரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் விவசாயியான தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று தங்கவேல் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை…

Read more

நடந்து சென்ற பெண்…. தங்க நகையை “அபேஸ்” செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையக்கோட்டை நந்தவனம் பகுதியில் நாட்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா இடையக்கோட்டை வடக்கு தெருவில்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்து பள்ளம் பகுதியில் பெயிண்டரான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில்…

Read more

ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்த ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 170 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்த திட்டம் நிறைவடைந்ததால் அதற்கான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்து…. வட மாநில வாலிபர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் தங்கி இருந்து மெத்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குந்தன் குமார் தனது அறையில் இருந்தார். அவருடன் தங்கி இருந்த லாலா குமார்…

Read more

படிக்கட்டில் இறங்கிய போது…. கொதிக்கும் வெந்நீரில் விழுந்து குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அஞ்சாபுலி என்பவரது மகள் கனிமொழி(26) தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிரதிஷா(3) என்ற மகளும், கவின்(1 1/2) என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது…

Read more

திருமண வரவேற்பு விழாவில் மோதல்…. வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர்- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.…

Read more

மனைவியை தர குறைவாக பேசிய மீனவர்… இரும்பு கம்பியால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு மீனவர்களான கனகராஜ்(50), ஜெயபால்(55) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலையில் கனகராஜ் குடிபோதையில் இருந்தபோது ஜெயபாலின் மனைவி ஜெயந்தி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது கனகராஜ் ஜெயந்தியுடன் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி…. சென்னையில் கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கஞ்சி நகரில் கமலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கமலேஷ் மோட்டார் சைக்கிளில் பட்டாபிராம்-தண்டுரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பிய…

Read more

பழைய வாகன குடோனில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர்- குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த குவியலில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

வெந்நீரில் விழுந்த 1 வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்..!!!

கடலூர் மாவட்டம் அருகே கொதிக்கும் வெண்ணீரில் குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் மற்றும் கனிமொழியின் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு பிரித்தீஷா என்ற மூன்று வயது மகளும் கவின் என்ற…

Read more

ஆட்சியரை தள்ளிவிட்ட நபர்… சாட்டையை சுழற்றிய காவல்துறை… அதிரடி கைது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில்  தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இந்நிலையில் அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை…

Read more

திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!!

திருச்சி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு இன்று முதல்வர் பயணிக்கும் வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

Read more

4 வயது குழந்தையின் தாய் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பளையூர் சித்திரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி எம்.காம் பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். நேற்று காலை ரோகிணி தனது…

Read more

“அரசு வேலை கிடைக்கவில்லை”…. பட்டதாரி பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளாங்காடு பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருஷ்ணா தேவி எம்.எஸ்.சி படித்து முடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணா தேவி பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.…

Read more

காதலை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிப்பட்டியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராகுல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் எம்.எ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக ராகுல் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த…

Read more

Other Story