டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கும் பணி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூசாரிபட்டியில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி என்ற மகன் இருந்துள்ளார் இந்நிலையில் தடங்கம் கிராமத்தில் இருக்கும் பழுதான டிரான்ஸ்பார்மர் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வையாபுரி மீது மின்சாரம்…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்க நகை அபேஸ்….. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வளர்மதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் திருமுல்லைவாயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வளர்மதியின் அருகே வந்து நின்றார். அப்போது ரயில்…

Read more

சாமி கும்பிட சென்ற முதியவர்…. தாக்குதல் நடத்திய 2 தீட்சிதர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரி சாலை தெருவில் கார்வண்ணன்(61) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் கார்வண்ணன் சாமி ஊர்வலம் வந்த போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருக்கும் 21 படி அருகே நின்று தரிசனம் செய்துள்ளார். அப்போது தீட்ஷிதரர்களான கனகசபாபதி,…

Read more

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்…. முதியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சகுந்தலா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு மௌசிகா(26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் மது குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ…

Read more

பெண் இன்ஜினியருக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஸ்வினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை…

Read more

ஷர்மிளா பணியிலிருந்து விருப்பப்பட்டு விலகினார்….. பேருந்து உரிமையாளர் விளக்கம்…!!

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மஞ்சம்பட்டியில் இருக்கும் செந்தில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் காட்டு எருமைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மின்வேலி…

Read more

உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி…. நீதிமன்ற ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பைத்தாம்பட்டி சத்திரம் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு திருமண…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. விவசாயி உள்பட 3 பேர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலை அள்ளி கிராமத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான ராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார், கேசவன் ஆகியோருக்கு இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ரஞ்சித் குமாரும்,…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் குணா(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு குணா 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

வட்டிக்கு கொடுத்த பணம் வசூல் ஆகாததால்…. நிதி நிறுவன அதிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரம்புபாளையம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புன்னம் சத்திரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வைத்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சோபனா என்ற மகளும், அருண் என்ற மகனும்…

Read more

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்…. கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரியூரில் சந்திரா சேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை…

Read more

வேலைக்கு சேர்த்து விட்ட தாய்…. மறுநாளே மாயமான சிறுமி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே தனியார் மில் அமைந்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தனது 17 வயது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடன் பரசுராமன்(41) என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு…

Read more

குட்டியுடன் உலா வரும் காட்டு யானை…. வாகன ஓட்டிகளை எச்சரித்த வனத்துறையினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை உடையது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் சுற்றி திரிவதால் மாலை 6 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

Read more

தூக்க மாத்திரை தின்று 8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகுது சீக்கிரம் எழுந்திரு என குடும்பத்தினர்…

Read more

தகராறில் 1 1/2 வயது குழந்தையை அழைத்து சென்ற தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியில் தயாளன்- பிருந்தா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தயாளன் காகித ஆலையிலும், பிருந்தா தேவி தபால் நிலையத்திலும் ஊழியராக வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 1/2…

Read more

மது போதையில் மகள் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. வாயில் நுரை தள்ளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒக்கிலிபட்டி தண்ணீதாசனூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

இறைச்சி சாப்பிட்ட நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோ பாலாஜி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டுள்ளார். அதனை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் தகாத முறையில் பேசி தகராறு…

Read more

மாற்றுத்திறனாளி சிறுவனின் கை, கால்களை கட்டி சித்திரவதை…. பள்ளி தாளாளர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது 7 வயது மகன் சற்று பேச்சு குறைபாடு உடைய மாற்று திறனாளி ஆவார். இந்நிலையில் சரண்யா தனது மகனை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருக்கும் தனியார்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவர் கண்முன்னே உயிரிழந்த பள்ளி ஆசிரியை…. கோர விபத்து….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தெரசா சேலையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை தெரசா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் விபத்தில் சிக்கிய கார்…. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் ஒருவர் குடும்பத்தினருடன் வால்பாறைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைத்திடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ரொட்டி கடை…

Read more

கல்வி கட்டணத்திற்கு போலியான ரசீது…. தனியார் கல்லூரியில் ரூ.7 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் லோட்டஸ் விஷன் ரிசர்ச் அண்ட் ட்ரஸ்ட் சார்பில் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பியாரி என்பவர் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவ மாணவிகள் கல்வி கட்டணம்…

Read more

ஓடிக்கொண்டிருந்த போதே டிரைவரின் கையில் பெயர்ந்து வந்த கியர் ராடு…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கீழ் பட்டாம்பாக்கம் பகுதியில் சென்ற போது திடீரென இன்ஜினுடன் இணைந்த கியர் ராடு டிரைவரின் கையில் பெயர்ந்து வந்ததால் பேருந்து…

Read more

படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிணந்தோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ் குமார்(27) என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் உயிரிழந்தார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான…

Read more

மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்…. தாயின் பிறந்தநாளில் மகன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டையில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேற்பார்வையாளரான செந்தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று செந்தமிழன் மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வயலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அருந்திய 20 மாணவர்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை கண்டித்து…

Read more

Whatsapp மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு… ஒரே மாதத்தில் இத்தனை பேரா?… மக்கள் கொடுத்த வரவேற்பு…!!

தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில்களை மக்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்தி வருவதால் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுக்க கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பயணிகளின் வசதிக்காக கடந்த மே மாதம் 12ஆம் தேதி வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் உணவு திருவிழா…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை தீவுத்திடலில் கடந்த வருடம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலவகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் விதமாக…

Read more

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டபாளையம் பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன் பகுதியில் இருக்கும் அறையில் பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ…

Read more

3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி…. மயங்கி விழுந்து உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார்…

Read more

சத்துமாவுடன் “பேன் எண்ணெய்” ஊற்றி சாப்பிட்ட மாணவர்கள்…. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் அரசு உதவி பெறும் பிரபல பள்ளி அமைந்துள்ளது. இங்கிருக்கும் விடுதியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டதால் விடுதியில் இருக்கும் மாணவர்…

Read more

கடைக்கு சென்ற பள்ளி மாணவன்…. மினி பேருந்து மோதி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் லிப்ட் கேட் பகுதியில் ஆட்டோ டிரைவரான பசலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அமீதுதீன் (12) திருவொற்றியூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அமீதுதீன் எர்ணாவூர் வடக்கு…

Read more

மகன் இறந்த துக்கம்…. கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.எம் கார்டனில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ வர்ஷா என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும்…

Read more

குழந்தை பிறந்த ஒரு வாரத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எடை குறைவாக பிறந்த…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரை சேர்ந்த டேவிட் என்பவர் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டேவிட் உறவினரான 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியே…

Read more

சினிமா பாடலை பாடி அறிவுரை கூறிய பெண் போலீஸ் அதிகாரி…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்சபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து அவர் தேசிய கொடி ஏற்றி ரிப்பன் வெட்டி…

Read more

கர்ப்பமான பிளஸ்-1 மாணவி…. கல்லூரி மாணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும் கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் மாணவியின்…

Read more

பெண்ணை அடித்து துரத்திய குடும்பத்தினர்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிநாராயணபுரத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம்…

Read more

தட்டி கேட்ட முதியவர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை ரோடு சின்னையன் காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் மணியின் வீட்டு பின்புறம் இருந்த மோட்டாரை கழற்றுவது போல அமர்ந்திருந்தார். இதனை மணி தட்டி கேட்டபோது…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த லாரி மெக்கானிக்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டை கோவில் தெருவில் ஜாகீர் உசேன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜாகீர் உசேன் நெசவாளர் காலனி பகுதியில் இருக்கும்…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. நாயை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெங்கட்ராமன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காளியப்பன் வளர்த்து வந்த நாயை வெங்கட்ராமன் நாட்டு துப்பாக்கியால்…

Read more

பணம் கேட்டு தொந்தரவு…. பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மந்திரி கவுண்டன் கொட்டாய் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி கட்டிட வேலை பார்க்கும் முனிராஜ் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வந்து…

Read more

சொட்டு நீர் பாசன அமைக்க விவசாயிகளுக்கு 75% மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு…

Read more

கலைஞர் சிலை முன்பு தீக்குளிப்பேன்… பரபரப்பு போஸ்டர்…!!!

மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அருகே திமுக பிரமுகரின் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தமிழக ஆளுநர் ஆரியன் ரவியை மாற்றவில்லை என்றால் மதுரை சிம்மக்கல் கலைஞர் சிலை முன்பு ஜூன் 28ஆம் தேதி தீக்குளிப்பேன்…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒக்கநத்தம் கிராமத்தில் அஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா(17) என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்த அனுசியா நேற்று முன்தினம்…

Read more

மகன் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வக்குமாரின் மகன் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலையில் இருந்த செல்வ குமாரி தனது வீட்டில் யாரும்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பெரியார் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பசுபதி வேன் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் பசுபதியும் முருகவேணி என்பவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பரிதாபமாக இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு ஒரு மாவில் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெபின் தனது உறவினரின் மோட்டார்…

Read more

Other Story