Breaking: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதா… குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதில்…!!!!

தமிழ்நாடு அரசின் நீட்விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் கூறியுள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி வெங்கடேசன் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி…

Read more

4 ரயில்களின் பகுதி சேவை ரத்து…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தாம்பரம்-நாகர்கோவில் ரயில் மார்ச் 16-21 ஆம் தேதி வரை நெல்லையுடன் நிறுத்தப்படும். நாகர்கோவில்-தாம்பரம் ரயில் மார்ச் 17-22 ஆம் தேதி வரை நெல்லையில் மாலை 5:05-க்கு புறப்படும். இதையடுத்து திருச்சி-திருவனந்தபுரம் ரயில் மார்ச் 17- 22 ஆம் தேதி வரை நெல்லையுடன்…

Read more

“கருக்கலைப்பு”… நடிகை சமந்தாவை சித்திரவதை செய்த நாக சைதன்யா… அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் செல்லும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதல் திருமணம்…

Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி வீடியோ… பாஜக நிர்வாகிக்கு ஐகோர்ட் ஜாமின் மறுப்பு….!!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்றும்  கொல்லப்படுவது போன்றும் போலியான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறையினரும், பீகார் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள்…

Read more

“எங்களை நிர்கதியாக விட்டுடார்”…. ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு உடைய தன் மகனையும், தன்னையும் நிர்கதியாக விட்டு ஸ்ரீதர் வேம்பு சென்று விட்டதாக அவரது மனைவி கூறினார். கலிபோர்னியாவில்…

Read more

அரசு கல்லூரிக்குள் நுழைந்து…. மாணவியை கடித்த கட்டு விரியன் பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அயித்தாம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா(18) என்ற மகள் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் எம்.வி.எம் அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில்…

Read more

பெள்ளிக்கு போன் செய்து “இன்ப அதிர்ச்சி” கொடுத்த இபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

“The Elephant Whisperers” ஆவண படத்தில் நடித்த பெள்ளிக்கு இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று நடந்த ஆஸ்கர் விழாவில் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் யானை பராமரிப்பாளராக நடித்த நீலகிரி…

Read more

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக!…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். அரசின் நிதி நிலைமை சரியாக இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்வை மறுக்க முடியாது. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அகவிலைப்படி உயர்வை…

Read more

“ஆன்லைன் சூதாட்ட விவாதம்” அனுமதி மறுப்பு…. மாநிலங்களவையில் சலசலப்பு…..!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

தமிழிசை செய்ததை R.N.ரவி செய்யவில்லை…. -திமுக எம்எல்ஏ நாஜிம்….!!!!!

புதுச்சேரி திமுக எம்எல்ஏ நாஜிம், தமிழிசையை பாராட்டுவது போல் ஆர்.என்.ரவியை விமர்சித்தார். மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை அப்படியே வாசித்த ஆளுநர் தமிழிசைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதை செய்யவில்லை என…

Read more

மீண்டும் மக்களவை ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட்…

Read more

“21 வருஷத்துக்கு பின் என் கனவு நனவானது”…. இந்திய கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி பதிவு…..!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த சஞ்சு சாம்சன்(28) இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆவார். அதோ IPLல் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆவார். இவர் சிறு வயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்து உள்ளார்.…

Read more

ஐசிசி இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா-ஆஸ்திரேலியா…. புள்ளி பட்டியல் விவரம் இதோ…!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் உலக டெஸ்ட்…

Read more

சொகுசு காரை இறக்குமதி செய்த பிரபல இசையமைப்பாளருக்கு…. தமிழ்நாடு அரசு நோட்டீஸ்….!!!!

பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் சென்ற 2010ம் வருடம் மசராட்டி(Maserati Granturismo S Coupe) என்ற இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதனை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர் அக்சர் படேல்…!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அக்சர் படேல் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதாவது…

Read more

ஐசிசி இறுதி போட்டியில் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் இந்தியா-ஆஸ்திரேலியா….!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடியது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ளது.…

Read more

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் “உரிமை காக்கும் அணி”…. வெளியான தகவல்….!!!!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மார்ச் 26-ஆம் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

“மாதவரம் பேருந்து நிலையம்-மெட்ரோ ரயில் இணைப்பு”… 50 மீட்டர் நீளத்தில் பாலம்…. CUMTA அசத்தல் பிளான்….!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2026-ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையத்தை அருகில் உள்ள…

Read more

ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போ அவசியமில்லை…. -சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 263 நபர்கள் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. சமுதாய மற்றும் சமூக விழாக்களில் அதிக அளவில் கூட்டம் கூடும்போது…

Read more

ஹேப்பி நியூஸ்…! 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா டவர் பூங்கா திறப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. கடந்த 1960-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த டவர் பூங்கா 100 அடி உயரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று காட்சி அளிக்கும். இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில்…

Read more

என்னப்பா நடக்குது இங்கே!… தாலி கட்டும் நேரத்தில் மணமகள் செயலால் ஷாக்கான மாப்பிள்ளை…. வைரலாகும் வீடியோ….!!!!!

மணப்பெண் செய்த செயலால் ஷாக்கான மணமகனின் வீடியோவானது இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண மண்டபத்தில் மணமக்கள் அமர்ந்து சில சடங்குகள் செய்வதை காண முடிகிறது. மேலும் பண்டிதர்களும் இந்நேரத்தில் மந்திரங்களை உச்சரிப்பதை காணலாம். இதனிடையே மணமக்கள்…

Read more

தமிழ்நாட்டில் 545 பேர் இன்ஃப்ளுயன்சா வைரசால் பாதிப்பு…. H2N2 தொற்று பாதிப்பை தெரிந்து கொள்வது எப்படி….?

இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் 2 பேர் பலியான நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு இளைஞர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.…

Read more

BIG ALERT: கிரெடிட் கார்டில் புது மோசடி…. ரூ.7 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி…

Read more

பாமகவின் பொது நிழல் நிதி அறிக்கை… ஏழை மக்களுக்கு மாதம் ரூ. 2000…. முழு விவரம் இதோ….!!!!

தமிழ்நாடு அரசு விரைவில் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு பாமக கட்சி  பொது நிழல் நிதி அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதி அறிக்கை ஆகியவற்றை வெளியிடுகிறது. அந்தவகையில் சமீபத்தில் 2023-24 ஆம்…

Read more

சரியும் பாஜக கோட்டை…! திமுகவில் இணைந்த பாஜகவின் முக்கிய நிர்வாகி…. கமலாயத்தில் அடுத்த பரபரப்பு….!!!

தமிழக பாஜக கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் அண்மைக்காலமாகவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருவது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக தீவிர களப்பணி ஆட்சி வந்த பாஜகவின் ஓபிசி…

Read more

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கீடு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழக கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் 4000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில்…

Read more

PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அதிக ஓய்வூதியத்தை பெற இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்?….!!!!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என…

Read more

50 பவுன் நகைகளை அடகு வைத்து மோசடி….. ஊழியர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடையில் சத்ய நாராயணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது கடையில் பழுது நீக்குவதற்காக…

Read more

2 குழந்தைகளின் தந்தை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் மூர் தெருவில் ஆட்டோ டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்…

Read more

பெண்ணை கொன்று நகை, பணம் திருட்டு…. இளம்பெண் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணி எம்.ஜி நகரில் சாந்தகுமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகள்களுக்கும் ஒரு மகனுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாந்தகுமாரி தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகே 2-வது மகள் உஷா தனது…

Read more

“சாக்லேட்” சாப்பிட்டு…. திருடிய வீட்டிலேயே தூங்கிய தொழிலாளி….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது தெருவில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் நரேன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெற்றோர் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக்கின் பெற்றோர் காசிக்கு புனித யாத்திரை சென்று…

Read more

“அழகை வர்ணித்து அத்துமீறல்”…. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இருக்கும் உடற்கல்வி இயல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் 23…

Read more

“தன்னைத் தானே திருமணம் செய்த 25 வயது இளம்பெண்”… 24 மணி நேரத்துக்குள் விவாகரத்து…. வினோத சம்பவம்…!!

வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்த வழக்கம் இந்தியாவிலும் குஜராத்தை சேர்ந்த ஒரு பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த சோஃபி மௌரே (25) என்ற இளம் பெண் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி…

Read more

அவர்களை பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது?…. பாஜகவினருக்கு ஜேபி நட்டா முக்கிய அட்வைஸ்….!!!!!

அதிமுக மற்றும் பாஜக இடையில் தற்போது மோதல் போக்கு நிலவுகிறது. அதாவது, கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் சில பேர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததால் பாஜகவினர்  கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா…

Read more

கேள்விகுறியாகும் ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம்?…. 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்…. காத்திருக்கும் பெரிய ஷாக் ட்விஸ்ட்….!!!

தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு…

Read more

OMG…!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.520 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.65 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

விவசாயிகளுக்கு மானியமாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு மானியம் ஆக ரூபாய்.20,000 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இப்போது…

Read more

தங்கத்திற்கு பதில் தகரம் கொடுத்தாங்க…. அதுக்காக தான் நிறுத்திவிட்டோம்…. அமைச்சர் வேலு விளக்கம்….!!!!

திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் வேலுார் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. அப்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது குறித்து அமைச்சர் வேலு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தாலிக்கு தங்கம் திட்டத்தினை திமுக நிறுத்தி விட்டதாக இபிஎஸ்…

Read more

“உபியில் ராம ராஜ்ஜியமாம்”…. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசிய மத்திய மந்திரி…..

உத்திரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். மத்திய மந்திரி நிதின் கட்காரி யோகி ஆதித்யநாத்தை பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது, தீய சக்திகளின் போக்கு அதிகரிக்கும் போதெல்லாம் கிருஷ்ண பகவான் புது…

Read more

“பாஜகவும், காங்கிரசும் சகோதர சகோதரிகளை போன்றவர்கள்”… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்….!!!

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் சகோதர சகோதரிகளை போன்றவர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி வாழும் ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் டெல்லி முதல்வர்…

Read more

வேகமெடுக்கும் H3N2 வைரஸ்…. அந்த மாநிலத்திலும் ஒருவர் பலி?…. வெளியான தகவல்….!!!!

இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது குஜராத் மாநிலத்தில் முதல் மரணம் பதிவாகி உள்ளது. வதோதராவை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயாளியாக இருந்த நிலையில், சாயாஜி…

Read more

Breaking: புதுச்சேரியில் 10,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்…‌ முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசியல் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி‌ 6000 பணியிடங்கள் நேரடியாகவும், நாலாயிரம் பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படும் என…

Read more

Breaking: அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடியில் புதிய கட்டிடம்… அனிதாவின் பெயரை சூட்ட முதல்வர் உத்தரவு….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் நுழைவு தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மாணவி…

Read more

“கம்யூனிஸ்ட்டுகளை ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்டது”… அதுக்காக போராடுறாங்க…. அமித்ஷா கடும் தாக்கு…!!!!

கேரள மாநிலம் திருச்சூரில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கட்சியான காங்கிரஸும் மோதி கொள்கிறது. கம்யூனிஸ்டு கட்சியை ஒட்டுமொத்த…

Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே…

Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவுடன் கூட்டணி அமைக்க நான் தயார்…. சீமானின் அதிரடி முடிவு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது, எனக்கு அரசியலில்…

Read more

உஷாரான டிடிவி தினகரன்…! அமமுகவில் முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவி…!!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது பாஜக மற்றும் அமமுகவில் இருந்து பலர் இணைந்து வருகிறார்கள். கடந்த 2 வருடங்களில் அமமுக கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் முக்கிய நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

அரசியலில் சிலருக்கு ஆஸ்கர் வேண்டும்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

தல அஜித்தின் அந்த படத்தின் கதையை ரஜினி கேட்டாரா?…. டைரக்டர் லிங்குசாமி சொன்ன தகவல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்குசாமி. இவருடைய இயக்கத்தில் வெளியாகிய ஏராளமான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவிய படம் ஜி.…

Read more

அட!… இது நம்ம ஜாங்கிரி மதுமிதாவின் மகனா?…. வெளியான கியூட் போட்டோ…. வைரல்….!!!!

“ஒரு கல் ஒரு கண்ணாடி” உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முதல் படம் ஆகும். அதே நேரம் இந்த படம் நடிகை மதுமிதாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இவர் சந்தானம் ஜோடியாக இந்த படத்தில் நடித்திருப்பார். இதையடுத்து அட்டகத்தி, ராஜா ராணி,…

Read more

Other Story