மணப்பெண் செய்த செயலால் ஷாக்கான மணமகனின் வீடியோவானது இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திருமண மண்டபத்தில் மணமக்கள் அமர்ந்து சில சடங்குகள் செய்வதை காண முடிகிறது. மேலும் பண்டிதர்களும் இந்நேரத்தில் மந்திரங்களை உச்சரிப்பதை காணலாம்.

இதனிடையே மணமக்கள் மத்தியில் ஒருசில குடும்ப உறுப்பினர்களும் காணப்படுகின்றனர். இந்நிலையில் மணமகள் தன்னை அறியாமலே தூங்க ஆரம்பித்தார். வீடியோ பதிவு செய்த நபர் மணமகள் தூங்குவதை பார்த்துள்ளார். இவர் மாப்பிள்ளையிடம் இதுபற்றி சொல்கிறார். அதனை தொடர்ந்து மணமகன், மணமகளை எழுப்பிய அந்த காட்சி வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by ?????? (@mahesh_photography_vizag)