துலாம் ராசிக்கு…! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்…! மனக்கவலை நீங்கி உற்சாகப் பிறக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நிர்வாகம் மிகச் சிறப்பாக அமையும். புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகப் பிறக்கும். கொடுக்கல்…

Read more

கன்னி ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்…! பிரச்சனைகள் நீங்கி லாபத்தை கொடுக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! மனதில் மகிழ்ச்சி பிறக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும். தொழிலில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்…! உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உத்தியோகத்தில் லாபம் உண்டாகும். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பெற…

Read more

கடகம் ராசிக்கு…! மனதில் நிம்மதி கூடும்…!சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! குழந்தை பாக்கியம் உண்டாகும். தெய்வபக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக் கொள்ள…

Read more

மிதுனம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! திட்டங்களை தீட்டி வெற்றி பெற செய்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணி சுமை உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அலைச்சல் இருக்கும்…! இடமாற்றம் உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மருத்துவ செலவு உண்டாகும். உத்தியோகத்தில் தேவையற்ற இடமாற்றங்களை மாற வேண்டி இருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும்…

Read more

மேஷம் ராசிக்கு…! அருள் உண்டாகும்…! பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..!தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம்…

Read more

இன்றைய (15-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 15-03-2023, பங்குனி 01, புதன்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை நவமி. கேட்டை நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு மூலம். சித்தயோகம் காலை 07.33 வரை பின்பு மரணயோகம். பைரவர் வழிபாடு நல்லது. காருடையான் நோன்பு. நோன்பு நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  15.03.2023…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 15…!!

மார்ச்சு 15 கிரிகோரியன் ஆண்டின் 74 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 291 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 351 –…

Read more

தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொரிக்குளம் கிராமத்தில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீட்டு மாடியில் மர்மமான முறையில் முனீஸ்வரன் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே விஷ…

Read more

பெண் தூய்மை பணியாளர் மீது தாக்குதல்…. வழக்கறிஞர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வழக்கறிஞரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வகுமாரின் வீட்டிற்கு முன்பு பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வகுமார் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். மேலும்…

Read more

“அம்மன் கழுத்தில் கவரிங் நகைகள்”…. பூசாரி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதுமொத்தன்மொழி முத்தாரம்மன் கோவிலில் மகேஷ் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சண்முகவேல் என்பவர் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு 3 தங்க பொட்டு தாலியை வழங்கினார். அதனை சுவாமி கழுத்தில் அணிவித்தனர். இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் ஏற்கனவே சுவாமி…

Read more

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தை கடத்தல்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கனாபுரம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 /12 வயதுடைய மாதேஸ்வரன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி சிவசக்திபுரத்தில்…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் டிரைவரான ஸ்ரீராம் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

திருமணம் செய்வதாக கூறி….. மலேசிய பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பரம்பூரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பொன்மணிகண்டன்(40) மலேசியாவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது மலேசியாவை சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. கல்லூரி மாணவர்கள் பலி…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(22) என்பவரும் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார்…

Read more

வனப்பகுதியில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துக்கோட்டை பீட் வனப்பகுதியில் இருக்கும் மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை…

Read more

உஸ்பெகிஸ்தான் நாட்டில் வேலை…. திடீரென இறந்த தொழிலாளி…. குடும்பத்தினர் அளித்த மனு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி(40) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கம்பி கட்டும் கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது…

Read more

“ஹெல்மெட் ரொம்ப முக்கியம்”…. இனிப்புகள் வழங்கி நூதன விழிப்புணர்வு…. போலீசாரின் முயற்சி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் இருக்கும் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திருவெறும்பூர் போக்குவரத்து…

Read more

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. தட்டி கேட்ட தந்தையுடன் கைகலப்பு…. வாலிபர் போக்சோவில் கைது….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை காந்தி பஜார் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு பாரதிராஜா என்ற மகன் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதிராஜா 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுபற்றி அறிந்த…

Read more

பயங்கரமாக மோதிய மினி லாரி…. இறந்து கிடந்த ஜல்லிக்கட்டு காளை…. உரிமையாளரின் போராட்டத்தால் பரபரப்பு….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் கணேசன் என்பவரது காளை பங்கேற்றது. இந்நிலையில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை வீட்டிற்கு திரும்பாததால் கணேசன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். இந்நிலையில் முடிகொண்டான் அருகே சாலையில் ஜல்லிக்கட்டு காளை…

Read more

60 ஆண்டுகளாக போராடும் முதியவர்…. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருக்கும் பாலத்தின் தூண்களில் முதியவர் சுவரொட்டிகளை ஒட்டினார். அந்த சுவரொட்டிகளில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அச்சிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து…

Read more

உங்க செல்ல மகளுக்கு நிதியுதவி…. மத்திய அரசின் புது திட்டம்…. இதோ முழு விபரம்…..!!!!!

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. மத்திய- மாநில அரசுகள் பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உங்களது வீட்டில் மகள் இருந்தால் அவர்களுக்கு ரூபாய்.5000 கிடைக்கும். மேலும் உங்களின் மகளுக்கு…

Read more

வரி செலுத்துபவர்கள் கவனத்திற்கு!… அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த நாளை கடைசிநாள்….. மிக முக்கிய தகவல்….!!!!

வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 4-வது தவணை அட்வான்ஸ் வரியைச் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும். வரிசெலுத்துவோர் அட்வான்ஸ் வரியின் இறுதி தவணையைச் சமர்ப்பிக்கவில்லை எனில், அவர்கள் பிரிவுகள் 234பி மற்றும் 243சியின் கீழ் அபராதம் செலுத்த…

Read more

அகவிலைப்படி நிலுவைத்தொகை…. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

ஜனவரி 2023 முதல் அகவிலைப்படி  அதிகரிப்பு குறித்த அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். மேலும் அகவிலைப்படி உயர்வுக்கு புதன்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய DA நிலுவைத்தொகை தொடர்பாக கோரிக்கை…

Read more

நாளைய (15-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 15-03-2023, பங்குனி 01, புதன்கிழமை, அஷ்டமி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை நவமி.  கேட்டை நட்சத்திரம் காலை 07.33 வரை பின்பு மூலம்.  சித்தயோகம் காலை 07.33 வரை பின்பு மரணயோகம்.  பைரவர் வழிபாடு நல்லது.  காருடையான் நோன்பு.  நோன்பு நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   நாளைய ராசிப்பலன் –  15.03.2023…

Read more

நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட “கஸ்டடி” படம்…. டீசர் எப்போது வெளியீடு?…. வெளியான அறிவிப்பு….!!!!

டைரக்டர் வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாக…

Read more

“தல அஜித்திடம் தளபதிக்கு ரொம்ப பிடித்த விஷயம் இதுதான்”…. என்ன தெரியுமா…? நடிகர் விஜயே சொன்ன தகவல் இதோ…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி இரு படங்களும் நல்ல வரவேற்பை…

Read more

கையில் மதுபாட்டிலுடன் நடிகை வேதிகா…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் நடித்தது குறைவான திரைப்படங்கள் தான் என்றாலும் கியூட்டான நடிப்பால் எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்துள்ளார். முனி, காளை, பரதேசி, காவிய தலைவன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் மற்ற மொழிகளில்…

Read more

“உங்கள் மரணம் மிகப்பெரிய இழப்பு”…. நடிகர் விவேக்கின் வீடியோவை பகிர்ந்த ஏ.ஆர் ரகுமான்…. உருக்கமான பதிவு…!!!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்…

Read more

“படத்தை பார்க்க முடியல”…. இப்படியா ஆபாச காட்சிகளில் நடிப்பது….? ரசிகர்களின் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா…!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகர் ராணா தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பெங்களூரு நாட்கள், ஆரம்பம் மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில்…

Read more

நாகசைதன்யாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் கருக்கலைப்பு செய்த சமந்தா…. பகீர் தகவலை சொன்ன பிரபலம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் செல்லும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் காதல் திருமணம்…

Read more

“இனி சினிமா குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளாதீர்கள்”… அமைச்சர் உதயநிதி ஸ்பீச்….!!!!!

மு.மாறன் டைரக்டில் உதயநிதி நடித்திருக்கும் திரைப்படம் “கண்ணை நம்பாதே”. இதில் கதாநாயகியாக ஆத்மிகா நடிக்க, முக்கியமான வேடங்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, பூமிகா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் மார்ச் 17ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது. இந்த படம் குறித்து உதயநிதி…

Read more

“நடிகர் ரஜினிதான் என்றென்றும் ரியல் சூப்பர் ஸ்டார்”…. நடிகை ஸ்ரேயா அதிரடி…!!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தென்னிந்திய…

Read more

உங்களுக்கு எப்போது கல்யாணம்?…. வெட்கத்தோடு பிரியங்கா நல்காரி சொன்ன பதில்….!!!!

தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரோஜா என்ற சீரியல் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் எனும் சீரியலில் நடித்து…

Read more

“என்னுடைய மகன் நீ”…. இயக்குனர் லோகேஷுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சஞ்சய் தத்…. கவனம் ஈர்க்கும் பதிவு…!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது நடிகர் விஜயை…

Read more

எல்லாமே விஜய் அண்ணாதான்…! அனைத்துக்கும் மிகவும் நன்றி…. பிறந்தநாளில் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை பதிவு செய்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து லியோ என்ற…

Read more

அட!…. நியூ லுக்கில் லெஜண்ட் சரவணன்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…..!!!!

சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்திலிருந்து நடிகராக வேண்டும் என வந்தவர்தான் லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது என்றே…

Read more

“தசரா” படத்தின் டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் ட்ரெண்டிங்…..!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது “தசரா” படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி இருக்கிறார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதோடு பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்…

Read more

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடி…. உடல் சிதறி இறந்த தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட பருத்தியூரில் உடுமலையை சேர்ந்த செல்லதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறு அமைக்க செல்லதுரை முடிவெடுத்தார். அதன்படி கடந்த சில நாட்களாக தோட்டத்து பகுதியில் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. காற்று மாசுபடும் அபாயம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு…

Read more

மீண்டும் வந்த “குட்டை கொம்பன்” யானை…. தந்தத்தால் குத்தி தூக்கி வீசப்பட்ட விவசாயி…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் விவசாயியான சௌந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. இந்த தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் அறுவடை செய்து சேமித்து வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக இரவு…

Read more

“அனிதாவின் பெயர் ஆறுதல் தெரிகிறது”…. நீட் தேர்வு போராட்டத்தின் அடையாளமே அவர்தான்… தொல். திருமாவளவன்…!!!

அரியலூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் புதிதாக 22 கோடி மதிப்பீட்டின் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு நீட் தேர்வை எதிர்த்து போராடி உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…

Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…. பொக்லைன் எந்திரம் மீது விழுந்த கட்டிடம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் சிலர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரம்…

Read more

வெள்ள தடுப்பு நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…..!!!!!

சென்னையில் வெள்ளத்தை தடுக்க பரிந்துரைகள் அளித்த திருப்புகழ் குழுவை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார். சென்னை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றிய போது “அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு 80 சதவீதம் வெள்ளத்தடுப்பு பணிகளை முடித்ததால் தான் எங்கும்…

Read more

“நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்”… அதற்கு சாட்சி இதுதான்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….!!!!

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரியலூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து…

Read more

திக்… திக்… நிமிடங்கள்…. நொடியில் யானையிடமிருந்து உயிர் தப்பிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலையிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் நடந்து சென்றது. இந்நிலையில் நெய்தாளபுரத்தில் வசிக்கும் ராமசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் வனச்சாலையில் இருக்கும்…

Read more

“அடிமைகளாக மாறிவிடக்கூடாது”…. இளைய தலைமுறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!!

இளைய தலைமுறையினர் தேவைக்கு மட்டுமே தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து, தொழில்நுட்ப அடிமைகளாக மாறிவிடக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வதந்திகள் பரப்புதல், ஆபாச வலைத்தளங்கள், ஆன்லைன் ரம்மி என பல கேடுகள்…

Read more

நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட விவகாரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழைய பாளையம் சுதானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி முகநூலில் ஒருவர் நாயை கொன்று அதன் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த பிரேம்குமார் அவர் மீது நடவடிக்கை…

Read more

நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு…. குடல் சரிந்து இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம விலங்கு சக்திவேலுக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை…

Read more

Other Story