பெண் தூய்மை பணியாளர் மீது தாக்குதல்…. வழக்கறிஞர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வழக்கறிஞரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வகுமாரின் வீட்டிற்கு முன்பு பெண் தூய்மை பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வகுமார் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். மேலும்…
Read more