தமிழ்நாடு அரசின் நீட்விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் கூறியுள்ளார். தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி வெங்கடேசன் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி அனுப்புகிறார். இந்த கடிதத்தை தொடர்ந்து தற்போது நீட் விலக்கு மசோதா தொடர்பாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிலளித்துள்ளார்.